முருகனைக் குறித்து அடுத்த தேடலின் பயணம் அய்யாவை வைகுண்டரின் தெளிவுPART 2
ஐயா வைகுண்டர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை ஆகம நூலில் முருகன மனிதனாகப் பிறந்து வாசிதவம் செய்து, சாகாநிலை பெற்று அதன்பின் சாயுச்சிய முகதி பெற்று இறைவனின் நிலை அடைந்தவர்கள் அரூபநிலைச் சித்தாகள் இத்தகைய அரூப நிலைச் சித்தாகள் இன்றும் நமக்கு அருள புரிகிறார்கள் வாசிதவம் செய்து, அரூபநிலையில் இன்றும் அருள்புரிபவர் ஐயா வைகுண்டா இதைக் குறிக்கும் வகையில், இன்றும் ஐயாவழி மக்கள் ‘ஐயா உண்டு என்ற சொல்லினை உச்சரிப்பா அதன்பின் சிவ விஷணு மந்திரமாக “ஐயா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்று ஓதுகிறார்கள் (அகிலத்திரட்டு முதல் பாடல்) ஐயா வைகுண்டர் அவதாரம் சைவ வைஷ்ணவ மோதல் சாதீயக கொடுமைகள் உசசத்தில இருந்தநிலையில், இறைவன் உயா சாதியிலதான அவதரிப்பார் என்ற தீர்மானத்தில் இருந்த காலகட்டமான கி பி ஆயிரத்தில் கன்னியாகுமரி நாடு தாமரைகுளம் சுவாமிதோப்பு பதியில் முத்துகுட்டி என்று மனிதனாக ஐயா பிறந்தார் 1008 ஆம் ஆண்டுவரை சாதாரண மனிதனாக இருந்தார் வாசிதவம் செய்து சாகாநிலை பெற்று திருச்செந்தூர் கடலில் சலசமாதியில் மூன்று நாட்கள் இருந்து, விஞ்சை பெற்று 1016ஆம் ஆண்டு மாசிமாதம், 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை வைகுண்டராகக கலியை வெல்ல ஐயா அவதாரம் செய்தார் நாளே சிவன் விஷணு, பிரம்மா என்றார் சாதிகளில்லை அனைவரும் தவம் செய்து உயர்நிலை பெறமுடியும் என்றார் அன்றைய ஆட்சியாளாகள் இவரைப் பெரும் சிதரவதைகள் செய்து கொல்லப்பார்த்தனர் தனது தவவலிமையால் அவற்றை வென்றார் பல அரிய அற்புதங்களைச் செய்தார் மண்ணும் தண்ணீரும் கொடுத்து கொடிய நோயகளைப் போக்கினார் வாலையைக குருவாகக் கொண்டார் ஆட்சியாளர்கள் அவரிடம் பணிந்தனர் இன்றும் சுவாமி தோப்பு பதியில் பதம் என்ற நீரும். பூமியில் விளைந்த நாமமும் அடியவாக்குக் கொடுக்கப்படுகின்றன கொடியநோய் உள்ளவர்கள் பதியில் தங்கி மண்ணும், நீரும் ஒரு நேரம் உப்பில்லா உணவும் அருந்தி நோயைப் போக்கிக்கொள்கிறார்கள் பலரும் தவம் செய்து சித்தி பெறுகிறார்கள் ஆதாரங்கள் அகிலத்திரட்டு முக உரை மற்றும் கீழக்கண்ட அகிலத்திரட்டு பாடல வரிகள் “வணங்கும் தவத்தால் வந்தார் தாமரைப் பதியில போர் மேனிமாயன் பிறந்து தவமிருந்து ஓர்மேனிச் சாதி ஒகக வரவழைத்து சாணாரினத்தில் சுவாமி வந்தாரென்றவரை வீணாட்டமாக விறுசெய்த ஞாயமதும் மனிதனே சுவாமி வமபென்று தானடித்து தனுவறியாப்பாவி தடிஇரும்பிலிட்டதுவும் மனுக்கண காணாமல் மறைந்தொரு மூன்று நாளாய தானும் தவமதுவாய சாயுச்சியமே புரிந்து’ “வாலை குருவே வாராமலே காரும் வாசியது பூவாய் வழங்க வரவழையும் தோசிமறலியையும் சொல்லி விலக்கிடு நீ- சான்றோர் முதலாய் சக்கிலியன் வரையும் உண்டானசாதி ஒக்க வொக்கவொரு யினம்போல “மருந்தாகத் தண்ணிர் மணவைத்தியங்கள் செய்ததுவும்” ‘மும்மூர்த்தி எல்லாம் ஒரு மூாத்தியாயிருக்கும் வைகுண்ட பெம்மான் வாய்த்தச் செந்தூர் கடலில” “தனுவை அடக்கித் தவமிருந்தார் அமமானை சாகா விஞ்சை தலைவனாய் சமயவென்று நீதிய ரோமம வீசி நினைவொன்றை கருணை வாசி சாதிகக” அகிலத்திரட்டில் முருகன விஷணு ஏழுஅவதாரங்களை எடுத்தார் என்கிறது அகிலத்திரட்டு அதில் மூன்றாம் அவதாரமதான் முருகன் ஏழாம் அவதாரமாகக் கலியை அழிக்க ஐயா வைகுண்டர் அவதரித்தார் முருகனாக விஷணு அவதாரம் செய்த்தைப் பார்ப்போம் ஆதியில் சிவன ஒரு யாகம் செய்தார் அதில் ஒரு தீயசகதி மாபெரும் உருவத்துடன் ‘குரோணி’ என்ற அசுரனாகப் பிறந்தது அது கைலாயத்தை விழுங்க முயற்சித்தது அங்கு இருந்த விஷணு. அவனிடம் இருந்து தப்பித்து வந்தார் குரோணியை அழிகக அழிக்கும் கடவுளாகிய சிவனை நோக்கித தவம் செய்தார் குரோணியை ஆறு துண்டமாக வெட்டி அழிகக, விஷணுவிற்கு சிவன் வரம் தந்தார் ஆயினும் சிவன ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு யுகத்திலும் அசுரனாகப் படைப்பார் விஷணு ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்து, இந்த அரக்கர்களை அழித்தாலதான் குரோணி என்ற தீயசகதி முழுமையாக அழியும் என்றும் தெரிவித்தார் இதில் ஆறாவது துண்டம் பெரும் புத்தியும் சகதியும கொண்ட கலியாக உருவெடுக்கும் அதை அழிக்கச் சிவன் விஷ்ணு பிரமமா ஆகிய மூவரும் ஒருவராகக் கலியை அழிக்க வைகுண்டராக விஷணு அவதாரம் செய்தார் முருகன் அவதாரம் குரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தாகுரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தான் அகிலத்திரட்டு சொல்வது விஷணுவின் மூன்றாம் அவதாரம் முருகன் அவதாரம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணைந்த ஏழாம் அவதாரம் ஐயா வைகுண்டா மனிதனாகப் பிறந்து தெய்வநிலை பெற்றவா வாசியோகம் செய்து சாகாநிலை பெற்றவர் அரூபநிலை பெற்று இன்றும் அருள் பாலிப்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி மரண தண்டனைகளை வென்று, அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் இல்லற வாழ்க்கையினை வாழ்ந்து அரசு ஆண்டவர் இப்போது ஓரளவு புரிந்து இருக்கும் நம்முடைய முருகனுடைய வரலாறு எங்கெங்கெல்லாம் இருக்கிறது அதைக் குறித்து அகிலத்திரட்டில் முருகனைக் குறித்து நம்முடைய வைகுண்டர் அவர்கள் தெளிவாக எழுதி இருக்கிறார் விஷ்ணு உடைய மூன்றாம் அவதாரம் தான் முருகன் அப்படின்னு சொல்லி எழுதி இருக்காங்க இந்த மாதிரி அற்புதமான விஷயங்கள் எல்லாம் இதுவரைக்கும் தெரியாத ஒரு தகவலாக இருக்கிறது எனக்கும் ஒரு புதிதான தகவலா இருந்தது இன்னும் அடுத்த பயணம் என்னவென்றால் நம்முடைய முருகனை நோக்கிய பயணம் நம்முடைய முருகன் குறித்து சித்தர்கள் சொல்லும் உண்மையான தெளிவான வாழ்வு அது என்ன தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்
முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் PART 1
முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் முருகன் ஒரு அற்புதமான சக்திவாய்ந்த ஒரு மாமனிதன் இந்த உலகுக்கு முதல் சித்தனாக அவதரித்தவர் என்று பலர் அறிந்த ஒரு உண்மை ஆனால் என் வாழ்க்கையில் நான் அவரை என் குருவாக ஏற்றுக் கொண்டு அவரைக் குறித்து நான் அறிந்த பல புத்தகங்களை சித்தர்கள் உடைய பாடல்களை அறிந்த விஷயங்களை உங்களோடு கூட நான் இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன் என்னை மாற்றின என் முருகன் உங்களையும் அற்புதமான பயணத்திற்கு என்னுடன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன் இதில் பல சந்தேகங்கள் வரும் பல கேள்விகள் எழும் நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? முருகன கடவுளா? சிவனின் மகனா? மனிதனா? முப்பாட்டனா? முருகன் இன்றும் வருவான் என்றால் அவன் எப்படி இருக்கிறான்? எப்படி வருவான? இவை அனைத்திற்கும் விடை காண்போம் முருகனைப் பற்றி நாமறிந்த விதங்கள் ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் முருகனைக் கடவுளாகக் காண்கிறார்கள் சிலர் அவதாரமாகப் பார்க்கிறார்கள். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை நமது கலாச்சாரம் கடவுளாகவும் அவதாரமாகவும் சித்தரிக்கிறது இவை புராணங்களாகவும் ஆகம் நூல்களாகவும் இயற்றப்பட்டுள்ளன இதன்படி கந்தபுராணம் இயற்றப்பட்டு அது பதினெட்டு புராணங்களில் ஒன்றாக உள்ளது முருகனை அவதாரமாகச் சொல்கிறது ஐயா வைகுண்டர் செய்த அகிலத்திரட்டு ஆகம நூல பல முருக பக்தர்கள் இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு பல நூறு பக்தி இலக்கியங்களைத் தமிழில் இயற்றியுள்ளனா சித்தர்கள முருகனை முதல் தமிழ்ச் சித்தனாகக் காணகிறார்கள் தமிழ் இலக்கணமான தொலகாப்பியத்திற்கு முந்தையத் தமிழ் இலக்கணநூல் அகத்தியம் அதற்குமுன்பு அகத்தியா செய்த சித்தா இலக்கிய நூல்களில் முருகனிடம் தமிழும் சித்தாகல்வியும் கற்றதாகப் பல நூல்களிலும் சொல்லியுள்ளார் அகத்தியா முருகனைக் குருவாகக் கொண்டவா அகத்தியரும் பல சித்தர்களும் முருகனைக் குருவாகக்கொண்டு பல்லாயிரம் நூல்களை இயற்றியுள்ளனர் அதற்குமுன் முருகனும் பல சித்தர் இலக்கியங்களை இயற்றியுள்ளார் முருகன இயற்றிய பல நூலகளில் இயற்றிய பல இலட்சம் பாடல்களில் வெகு சில பாடலகளே நமக்குக் கிடைத்துள்ளன முருகனைப் பற்றி பிற சித்தர்களும குறிப்பாகச் சிவனுக்கும் முந்தைய தமிழச் சித்தனான காகபுசுண்டர் கூறிய நூல்களிலும் பல செய்திகள் இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை முருகனின் முதல் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்த ஒரு அவதாரமாக இருந்தது. அந்த அவதாரம் என்னவென்றால் இந்த ஆதாரங்களைக் கொண்டு நாம் முருகனை கந்தபுராணத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் 1 முருகனின் அவதாரம் சூரபத்மன் என்ற அசுரன் சிவதவம் செய்து பலவரங்களைப் பெற்றான ஐந்து தலை கடவுள்களால் மரணம் நேரக்கூடாது என்றும் பெண்ணிடம் பிறந்தவர்களால் மரணம் நேரக்கூடாது என்றும் வரம் பெற்றான அதன்பின் இந்திர லோகத்தை வென்றான தேவர்களைச் சிறைபிடித்து அடிமை ஆக்கினான் அப்பொழுது, இந்திரன் தப்பிச்சென்று சூரபத்மனை அழிக்கச் சிவதவம் செய்தான் சிவன இந்திரனுடைய தவத்திற்கு இறங்கி ஆறு தலைகளுடன் தோன்றினார் அவரின் ஒவ்வொரு தலையில் இருந்தும் ஒரு சுடர் தோன்றியது இந்த சுடர்களின் வீரியத்தால் சக்தியின் பாதங்களிலிருந்து வீரபாகு உட்பட ஒன்பது வீரர்கள் தோன்றினர் சக்தியால் சுடர்களின் வெப்பத்தையும் விரியத்தையும் தாங்கமுடியவில்லை எனவே, சிவன் ஆறுசுடர்களையும் வாயு பகவானிடம் ஒப்படைத்தார் வெப்பம் தாங்காத வாயு அக்கினி பகவானிடம் ஒப்படைத்தார் அக்கினி பகவானும் வெப்பம் தாங்காமல் கங்கையிடம் ஒப்படைத்தார் கங்கையும் வெப்பம் தாங்காமல் சரவணப் பொய்கையில் கொண்டுசோத்தார் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகள் தோன்றின விஷ்ணு ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார் குழந்தைகள் சிறுவர்களாயினா வளாந்த சிறுவர்களைக் கண்ட சகதி அறுவரையும் ஒன்றாக அணைத்தார் இதனால் ஓர் உடலும் ஆறுதலைகளும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட முருகன் அவதாரம் செய்தார் சரவணப் பொய்கையில் பிறந்ததால் சரவணன என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், கங்கை கொண்டு சென்றதால் காங்கேயன் என்றும் பெயர் பெற்றார் பெண்ணிடம் தோன்றாமல் ஆறுதலைகளைக் கொண்ட அவதாரமாக முருகன் உருவானார் இந்த கதையை உலகமா அனைத்தும் புராணங்களில் இதிகாசங்களில் அறிந்த ஒரு ஒரு கதை தான் ஆனால் இந்த கதையை நிஜம் என்று ஏற்றுக்கொள்வது சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் நிஜம் எது என்று அதைக் குறித்த பயணத்தில் செல்வோம் அடுத்தபடியில் இந்தக் கதை முருகனின் 2வது கதை சுவாமிநாதன் சுவாமி மலையின் அற்புத கதை முருகன் சிறுவனாக இருந்தபோது, பார்வதியிடம் பரமசிவன் ‘ஓம்’ என்ற பிரணவத்திற்குப் பொருள் சொன்னார் இதைச் சிறுவன் முருகன் கேட்டுக்கொண்டு இருந்தார் ஒருநாள் பிரமமா சிவனைக் காணவந்தார் முருகன் அவரிடம் “நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார் “நான் பிரமமா படைத்தல் தொழிலைச் செய்கிறேன்” என்றார் முருகன் “அப்படி என்றால் ஓம் என்ற மந்திரத்திற்குப் பொருள் சொல்லுங்கள்” என்றார் பிரமமா பொருள் தெரியாமல் விழித்தார் முருகன் பிரம்மாவைச சிறையில் அடைத்துவிட்டு தானே படைத்தலைச் செய்தார் இதை அறிந்த சிவன் முருகனிடம், “உனக்கு ஓம் என்பதன் பொருள் தெரியுமா?” என்றார் முருகன சிவனுக்கு ஓம் என்பதன பொருளைச் சொன்னார் எனவே, முருகன் சிவனுக்குக் குரு ஆனார் ஆகையால சிவகுரு, பரமகுரு என்ற பெயா பெற்றார் மரபுப்படி குரு தகப்பனாவார் சீடன் மகனாவார் எனவே. தகப்பன்சாமி’ என்ற பெயரும் கிடைத்தது அதனால் சுவாமிநாதன் என்று அழைக்கப்பட்டார் அதன் நினைவாகச் சுவாமிமலை என்ற படைவீடு அமைந்தது பாலனாக பிரணவப்பொருள் சொன்னதால் பாலசுபரமணியன் என்பார்கள் பாலமுருகன் என்றும் அழைப்பர் 2 சூரசமகாரம் திருச்செந்தூர் தேவர்கள் சிவனிடம் சென்று சூரபதமனிடம் இருந்து விடுதலை பெற்றுத்தருமாறு கதறினார்கள் முருகனைக் கொண்டு சூரனைக் கொல்லக கெஞ்சினார்கள் முருகன் குமரப்பருவத்தினை போரிட்டு அறியாதவன ஆகையால் சிவன் தயங்கினார் முருகன் சூரபதமனிடம் போரிடத் தான் தயார் என்று கூறினார் போர்செய்ய சிவன் அனுமதித்தார் இதை அறிந்த சகதி, தனது அனைத்து சக்திகளையும் திரட்டி அதை வேலாக்கி முருகனிடம் சகதிவேலைக் கொடுத்தார் மேலும் விரபாகு முதலான ஒன்பது வீர சகோதரர்களையும் முருகனுக்குத் துணையாகப் போருக்கு அனுப்பினார் அதனால் முருகனைச் சக்திவேல் என்றும் அழைத்தனர் தேவர்களின் படை திரட்டப்பட்டது படைத் தளபதியாக முருகன பொறுப்பு ஏற்று போருக்குப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்துசேர்ந்தார் மரபுப்படி தேவர்களை விடுவிக்கக் கோரி விரபாகுவைத் தூதனாக சூரபதமனிடம் தூது அனுப்பினார் சூரபதமன அதற்கு மறுத்ததுடன் போரிட்டு தேவர்களை மீட்டுக்கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தான் போர் தொடங்கியது. முதலில் கிரவுஞ்சமலை என்ற அரணைத் தூளாக்கினார் முருகன பதமாசுரன தம்பி சுஜமுகனையும் அவனது படைகளையும் அழித்தார் தொடர்ந்து போரிடவந்த சிங்கமுக அசுரனையும் கொன்றார் பதமாசுரன் பெரும்படையுடன் போருக்கு வந்தான் சூரன்மீது சக்திவேலைச் செலுத்தினார் சக்திவேல் தூனை இரண்டாகப் பிளந்தது சூரன் விழந்தான் ஆனால் முருகன் அவனைக் கொல்லவில்லை இரண்டு துண்டுகளில் ஒன்றை மயிலாக மாற்றித் தனது வாகனமாக்கினார் அதனால், ‘மயில் வாகனன் என்ற பெயர்பெற்றார் மற்றொரு துண்டைச் சேவலாக்கி தனது கொடியாக்கினார் இதனால் சேவல கொடியோன் என்றும் அழைப்பார்கள் பகைவருக்கும் இறங்கும் கருணை மிக்கோன் முருகன் சூரனை வென்றதால் வெற்றிவேல்’ என்றும், ‘ஜெயந்தி நாதர் என்றும் போற்றப்படுகிறார் தேவர்களின் படைக்குப் பொறுப்பேற்றதால் தேவசேனாதிபதி என்றும் பெயர் பெற்றார் குமரனாக இருந்து போர்செய்ததால் குமரவேல’ ஆனார் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து சூரசம்காரம் செய்ததால் ‘செந்தில்வேல் செந்தூரான எனவும் அழைக்கப்பட்டார் தற்காலத்தில் நடந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாகச் சமாப்பித்த வைரவேல் மற்றும் பல செல்வங்களைக் கோவில் அறங்காவலா திருடிவிட்டார் இதைக் கண்டுபிடித்த கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி, அவர் மீது புகார் செய்தார் இதனால் ஆத்திரம் அடைந்த அறங்காவலர் நிர்வாக அதிகாரியைக் கொலை செய்தார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டன் அறங்காவலர் தனது காரில் நீதிமன்றத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார் அச்சமயம் மயில்வாகனன என்ற பெயர்கொண்ட லாரி, காரில் மோதியது விபத்தில் அறங்காவலர் இறந்து போனார் இச்சம்பவம் அறங்காவலரை முருகனே தண்டித்தார் என அதிசயமாகப் பேசப்பட்டது. திருப்பரங்குன்றம் -தெய்வயானை திருமணம் சூரபதமனால் சிறைவைக்கப்பட்ட தேவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இந்திரன் மீண்டும் பதவிபெற்றார் அதன் நன்றிக்கடனாக சக்தி ஆட்சிபுரியும் சிவனின் வீடான மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் இந்திரன, தனது மகளாகிய தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார் எனவே தெய்வயானை மணாளன் பரங்குன்றன என்ற பெயர்கள் கிடைத்தன ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திருப்பரங்குன்றம் விளங்குகிறது. ஞானப்பழமும், பழநியும்கைலாயத்தில் சிவன், பார்வதி கணபதி மற்றும் முருகன் ஆகியோர் அமர்ந்து இருந்தனா அப்போது நாரத முனிவர் அங்கு வந்தார் நாரதா ஒரு பழத்தைக் கொடுத்து. இது ஞானப்பழம் இதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டுகிறேன் என்றார் யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு இப்பழம் பரிசாகக் கிடைக்கும் என போட்டியும் அறிவித்தார் முருகனும் கணபதியும் போட்டியை ஏற்றனர் முருகன மயில் மீதேறி உலகைச் சுற்றத் தொடங்கினார் கணபதி, சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து “அம்மை அப்பனே உலகம் ஆகையால், நான முதலில் உலகைச் சுற்றி வந்துவிட்டேன பழத்தைத் தாருங்கள்” என்றார் எனவே சிவனும் பழத்தைக் கணபதிக்குக் கொடுத்துவிட்டார் உலகைச் சுற்றிவந்த முருகன. கணபதியின் கையில் பழம் இருப்பதைப் பார்த்தார் உலகைச் சுற்றாதவருக்குப் பழத்தை எப்படி கொடுக்கலாம்?” என வாதிட்டார் உடனே. சிவபெருமான் “ஞானம் இல்லாதவருக்கு ஞானப்பழம் வேண்டும் ஆனால், நீ ஞானம் பெற்று ஞானப்பழமாக இருக்கிறாய் உனக்கு எதற்கு ஞானப்பழம்?” எனச் சமாதானம் செய்தார் இதை ஏற்காத முருகன் “எனக்கு என்று தனி உலகு படைத்து நானே படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செயவேன என்று கூறி கைலையை விட்டு வந்து பழநியில் அமாந்தார் இதனால் பழநி ஒரு படைவீடு ஆனது சித்தா போகா முருகனுக்கு நவ பாசாணத்தால சிலை செய்து பழநி மலையில நிறுவி, ஆராதனை செய்து பழநியில சமாதி ஆனார் இந்த நவபாசாணச் சிலையைப் பற்றி பல கருத்துகள் தேடல்கள் இன்றும் உண்டு திருத்தணியும் வள்ளி திருமணமும் முன்னொரு காலத்தில், இரண்டு சகோதரிகள், தங்கள் இருவருக்கும் முருகனே கணவனாக அமையவேண்டும் என்று வேண்டித் தவம் செய்தனா அதில் ஒருவா தெய்வயானையாகவும் மற்றவர்
What is true Vasi Yoga? What are the benefits of Vasi Yoga?
Hello everyone I am giving here many methods taught by my Gurunathar Samikannu What is Vasi Yoga what are its basics how can we do it what Siddhas say is this true a whole post on this this is a wonderful thing my Gurunathar taught me in my life not only that Siddhas this method .They taught me its name is saga education keep watching this vasiyaoga post if you like it keep practicing this yoga people who want to live a wonderful life there are man yogas in this world, but we don’t know that those yogas are true but we don’t know what those yogas ,are going to do for us Which yoga did the Siddhas and what is the real Vasi Yoga is the complete information about it in all the posts to come, don’t forget to read it and let’s see the stages of Vasi Yoga. Part 1 Siddhargal Sagakaalvi is divided into four stages 1 Vasi Yoga Basic Level With a lifespan of about 100 years Acquiring high knowledge, attaining exalted position, living a pleasant life, attaining the Mukti of Saloka, seeing the Lord in the form of light, attaining the highest of worldly pleasures, attaining certain siddhis are basic Vasiyogam which have no side effects 2 Vasi Yoga Superior Level There is a possibility that male and female characteristics may be affected by extending the life span of man for a short time (about 120 years), seeing God in his imagined form, talking to him and getting what he needs for himself and others, and obtaining many siddhis. Disregarding this and attaining nearness to the Lord, attaining bliss is called superior reading. 3. Shiva Yogam Gaining one more lifespan beyond the extended human lifespan of 120 years. In this case, after doing Shiva Yoga for 13 years, it is possible to give birth to a child within oneself. In this, masculinity and femininity will disappear completely. It involves attaining rare great siddhis by seeing the Lord within himself in the form of light and becoming one with him. It is a symbolic pearl. It is the attainment of bliss, du, non-duality. 4 Inner Silent yogam After attaining Siva Yoga siddhi, 5 years of Maunayoga, dividing the body atom by atom and attaining the formless state. The light-shaped Lord within himself, together with the light-shaped Lord universe in the space, becomes a light body and becomes God himself, that is, ‘Than Awan Atal’ can do all the work of the Lord in this. 64 Siddhis and Ashtamasidhis join hands.In these four readings, only the basic readings without side effects for attaining maximum worldly pleasures and living youthfully for 100 years have been described in detail in this book. Only those who have mastered this basic reading are qualified to perform other higher readings. You don’t need to be taught by the Guru to learn basic Vasiyoga, but to do other levels of Vasiyoga, you need to be taught by the Guru. Benefits of Vasi Yoga benefits People who do not do Vasiyoga can get 33.3% less cosmic energy than they need. This is the cause of disease, old age and death. But cosmic power is absorbed to the utmost by those who do Vasiyogam. Vasyogis get the energy they need to keep their body fully developed and youthful.People who do not do Vasiyoga cannot get full power from the food they eat because they get less cosmic power. A lot of waste will be generated. Waste does not come out easily. It is impossible to distribute the available cosmic energy to all parts of the body. Therefore, they get old age, disease and death soon. Basic dieters get maximum energy from the food they eat and less waste is excreted from the food Waste generated are easily expelled Enhanced energy levels are achieved through streamlined metabolism 1 The efficiency of the mind increases 2 Decision-making is quick and clear 3 Able to work long hours without fatigue 4 Increases efficiency. 5 Stress is reduced and the mind is refreshed. 7 Memory increases and memory is strengthened 8 Understands and solves problems clearly. 9 Prevents from disease attack 10 Some pimples physical diseases disappear. 11Some inflammatory and causal physical diseases are easily cured with other medicines. 12 Domestic happiness increases, family ties are strengthened, good offspring are produced 13 An even-minded, imbalance-free state of mind is established and the mind merges into a blissful state He rejoices in seeing his Lord in the form of light 14 Able to communicate with God and help himself and others 15 Can remain youthful forever and active throughout life 16 There will be no poverty and the economy will be strengthened and the basic needs will be fulfilled 17 There will be career development and promotion. 18 Things that are going to happen to oneself and others already 19 Know and act accordingly 20 Can attain the highest intelligence 9 21 sweet life endings (about 100years) can be obtained by completing 11 Higher readings for those who wish to extend life to 100 years ETC………………………………………………………………….. One should do Shiva Yoga 12 to help oneself and others and get some rare blessings சார்ந்து கொண்டால் பிறவியெனும் துன்பமில்லைசாதிகுல முறையில்லை சங்கையில்லை நேர்ந்துகொண்டால அஞ்ஞானம் விலகிப்போகும் நேர்மை என்றும் மாயகையெல்லாம் மாண்டுபோகும் தேர்ந்துகொண்டால் நீயவனே யாவாயப்பா திறமுடனே சொல்லுகிறேன் வாசிநேர்மை கூர்ந்துகொண்டு கேசரியில் அடங்கிப்போனால் குறையாத ஞானமதைக் கொள்ளையிட்டாய்” சுப்ரமணயர் ஞான சைதன்யம். பாடல் 55 I CANT TRANSLATE IN ENGLISH SORRY BUT I CAN GIVE EXPLANTION sanga-fear, maiga-disappearing death)For those who follow Vasiyoga, there is no suffering, there is no death, so there is no birth.There are no methods. They will obey Humanity to perfection Read love and charity If one is determined to do Vasiyogam, ignorance will be removed and there will be no fear (sangai) in any condition. The truth will be revealed without all the veils of illusion. Death does not occur. If one acquires Vasiyogam siddhi, one can get the power of God and attain divine status. If you do Vasiyogam and stay in the Kesari vortex, you will
குருதேவரை சந்தித்த முதல் நொடி………….
குருதேவரை சந்தித்த முதல் நொடி…………. part1 இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள் மட்டுமே நான் என்னுடைய முதல் கட்டுரை இது இந்த கட்டுரையில் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மகத்தான ஒரு அனுபவம் அந்த அனுபவத்தை குறித்த ஒரு வாழ்க்கை முறை தகவல் கூட அது என்னவென்றால் என் குரு தேவரை பற்றிய கட்டுரை வாழ்க்கையில் பல பேர் பல குருவை தேடி அலைந்திருக்கிறோம் ஆனால் குரு கிடைப்பது நமக்கு கோடி புண்ணியம் என்று தெரியும் ஆனால் அவரை பார்க்க முடியுமா பார்க்க சென்றாள் உண்மையற்றவர்களை மட்டுமே பார்க்க முடிகிறது குரு என்று சொல்கிறார்கள் ஆனால் வெளியில் ருகு வாக இருக்கிறார்கள் குரு என்றால் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருபவர்கள் ருகு என்றால் இருட்டிலேயே வைத்துக் கொள்பவர்கள் இந்த உலகத்தில் எங்கு சென்றாலும் ஒரு 90% குரு என்று சொல்பவர்கள் எல்லாம் ருகு தான் ஆனால் என் வாழ்க்கையில் உண்மையான அந்த குருவை நேரில் பார்த்தேன் பார்த்த அவரோடு பல வருடங்கள் குருகுல வாசம் செய்தேன் அவரோடு பலமுறை உரையாடினேன் அவர் பாதங்களால் என் முகத்தை தொட்டுக் கொண்டேன் அவர் இல்லாவிடில் நான் இல்லை என்ற உணர்வுக்கு வந்தேன் இந்த உண்மையை இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல போகிறேன் அவருடைய பெயர் சமணன் குரு அவரை எல்லோரும் அன்பாக சாமி கண்ணு என்று அழைப்பார்கள் கன்னியாகுமரி மாவட்டம் Thuckalay மற்றும் கேரளாவில் உள்ள ஆலப்புழா அங்கும் இருப்பார் இது அவருடைய குருகுலம் இவர் 1921ல் இந்த உலகத்தில் பிறந்தார் அவர் கடைசி காலம் எங்கே சென்றார் அவருக்கு என்ன ஆனது என்று அவர்களுக்கு சீடருக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனால் அவர்கள் சீடர்கள் சொல்லும் ஒரு வார்த்தை அவர் ஆலப்புழா வில் சமாதியானார் என்று சொல்வார்கள் அது எந்த விதத்தில் உண்மை என்று தெரியவில்லை காரணம் அவர்களுக்கு அது தெரியாது பலர் அதிகமாக விசாரிப்பதால் இதை சொல்லி முடித்து விடுவார்கள் குருதேவர் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியாது அவர் ஒளிக்குள் சமாதியாகிவிட்டார் காலத்தில் மறைந்து விட்டார் குருவை சந்தித்த அனுபவம் என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் சந்தித்ததில்லை என் வாழ்க்கையில் நான் 2000th year பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி முதல் முதலில் நான் அவரை சந்தித்தேன் நான் என்னுடைய பள்ளி பருவத்தில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு பஸ்ஸில் ஏறினேன் அந்த பஸ் என்னுடைய பள்ளிக்கூடத்திற்கு போகிறது அந்த பஸ்ஸில் நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது என் முன்பு இருந்த ஒருவரை பார்த்தேன் ஆனால் அவரை என்னால் பார்க்க முடியவில்லை ஆனால் என் மனம் துடித்தது அவரை பார்க்க வேண்டும் முடிந்தவரை முயற்சி செய்து ஆனால் அவரை பார்க்க முடியவில்லை பஸ்ஸில் இருப்பவர்கள் எல்லோரும் என்னுடைய தோழர்கள் இறங்கி விட்டார்கள் ஆனால் நான் பஸ்ஸில் இருந்து இறங்கவில்லை அவரின் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன் ஆனால் நான் பார்த்தது அவருடைய பின் தலையை தான் ஆனால் அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கும் பொழுது நேரம் போவது எனக்கு தெரியவில்லை அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டே இருந்தேன் ஆனால் திடீரென்று பஸ் நின்றுவிட்டது அவர் இறங்குவதை கண்டேன் அவர் பஸ்ஸிலிருந்து இறங்கி போய்க்கொண்டு இருந்தால் எந்த இடம் என்றால் சென்னையில் உள்ள மூலக்கடை என்ற ஒரு இடத்தில் ஒரு வீடு உள்ளது அந்த வீட்டிற்கு சென்று கொண்டே இருந்தாள். நான் அவர் பின்னே சென்று விட்டேன் கடைசியாக தான் எனக்கு தெரிந்தது நான் இருக்கும் இடத்தை விட ஒரு 25 கிலோ மீட்டர் தூரம் வந்து விட்டேன் என்று புரிந்தது நான் பயந்துவிட்டேன் நான் அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அந்த சிறு வயதில் அந்த இடம் எனக்கு தெரியவில்லை. ஆனால் அவரை பார்க்க வேண்டிய ஒரு ஆவல் வந்து விட்டேன் என்னை அவர் திரும்பி பார்த்தார் யார் வேண்டும் உனக்கு என்று சொன்னார் நான் சொன்னேன் தெரியாது எனக்கு எதுவும் தெரியாது. உங்களை பார்த்தேன் உங்கள் பின்னே ஒரு நாய் போல் வந்து விட்டேன் என்று சொன்னார் அவர் சொன்னார் போ எங்கிருந்து எங்கு வந்தாயோ அங்கே செல் என்று சொன்னார் காத்துக் கொண்டிருந்தேன் அவர் மறுபடியும் என்னிடம் பேசுவார் என்று இதெல்லாம் என்னுடைய உணர்வு என்னை வழிநடத்தி சென்றது வெளியே ஒரு மீன்தொட்டி இருந்தது அந்த தொட்டியில் பார்த்துக் கொண்டு நீங்களே தொட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தேன் வீட்டுக்குள் இருந்து ஒருவர் வந்தார் அவர்தான் சாமி கண்ணின் ஐயா உடைய முதல் தலைமையான சீடன் என்னை பார்த்து கேட்டார் ஏன் வந்தாய் என்றார் நான் அவரிடம் சொன்னேன் எனக்கு தெரியாது என்று ஏன் எது கேட்டாலும் தெரியாத தெரியாது என்று சொல்கிறாய் என்று கேட்டார் அப்போதும் சொன்னேன் தெரியாது என்பது பதில் உலகத்தில் மிக உயர்ந்த பதிலென்று அப்பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் பார்க்கும் பொழுது பல பேர் எனக்கு தெரியும் தெரியும் என்று உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ஒரு முறை உண்மையை சொல்லிவிட்டால் பிறகு குருவிடம் சென்று விடலாம் இது என் அனுபவம் எனக்கு எதுவும் தெரியாது இது தான் அந்த பதில் பிறகு அந்த சீடன் என்னை குருவிடம் இருந்து என்னை பிரித்து நான் எங்கே வந்தேனோ அங்கே என்னை அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டார் என் மனம் துடித்தது துடித்துக் கொண்டே இருந்தது காரணம் மறுநாள் பள்ளிக்கூடம் சென்றேன் அவர் ஞாபகமாகவே இருந்தது அந்த ஞாபகம் எப்படி சொல்வது வார்த்தையே இல்லை ஒரு பெண்ணை இந்த உலகில் காதலித்தால் எப்படிப்பட்ட சுகம் தருவோம் அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது பள்ளிக்கூடம் முதல் திங்கள் ஆரம்பித்து வெள்ளிக்கிழமை வரும் வரை காத்திருந்தேன் வெள்ளிக்கிழமை வந்து விட்டது சனிக்கிழமை காலையில் எழுந்து நான் எப்படி அந்த இடத்திற்கு வந்தேனோ அதேபோல் எங்கிருந்து பஸ்ஸில் ஏறி இது ஞாபகம் வைத்துக் கொண்டு மறுபடியும் அங்கே சென்று தனி ஆளாக நான் போய் பார்த்தேன் அவரை மறுபடியும் வந்து விட்டாயா என்று சீடன் சொன்னார் ஆமாம் நான் சொன்னேன் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் நான் அவரை பார்க்க வேண்டும் யார் அவரை என்று கேட்டார் அவர்தான் வயதானவராய் இருந்தாரு அவர்தான் திடீரென்று அந்த இடத்தில் இருந்து ஒரு அமைதியான தேஜஸ் நிறைந்த ஒரு அற்புத தேவதை தேவ தூதன் போல் ஒருவர் வந்தார் அவரை பார்த்தேன் முகத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன் வியந்தேன் ரசித்தேன் உணர்ந்தேன் செத்தே போனேன். ஏன் இந்த உணர்வு ஏற்பட்டது அதற்கும் பதில் தெரியாது பதில் எதுவும் தெரியாது என்றுதான் அவர் என்னை பார்த்து உள்ளே வா நீ வந்து விட்டாய் என்று சொன்னார் அதுவும் கடந்த காலத்தில் சொன்னார் எனக்கு அது புரியவில்லை ஆனாலும் நான் உள்ளே சென்றேன் அவர் அவருடைய சுண்டி விரலை பிடிக்க ஆசைப்பட்டேன் அந்த ஆசை எனக்கு அந்த நிறைவேறவில்லை அவர் என்னிடம் பேசவே இல்லை நான் ஓரமாக உட்கார்ந்திருந்து அனைத்தையும் கவனித்தேன் முதல் முறையாக என் குருவின் சன்னிதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் இதற்கு பிறகு தான் என் வாழ்க்கையில் நான் பேரானந்தம் கொண்டேன் இவரை போன்ற ஒரு குருவை பார்த்ததில்லை நாடும் இன்று வரை பல புத்தகத்தில் படித்திருக்கிறேன் பார்த்ததில்லை இவரை போல் பார்க்கவும் முடியாது நீ தயாராக இருந்தால் குரு உன்னை தேடி வருவார் என்று முதல் ஆனமீக அனுபவம் என் வாழ்க்கையில் முதல் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினது என் முதல் ஆன்மீகம் பயணம் தொடரும் சமணருடன் அடுத்த பகுதி [அவருக்கு ஏன் சாமி கண்ணு என்று பெயர் வந்தது?]…….. #guru #vinodhan #samykannu #samanan
சாமிக்கண்ணு ஐயா நோக்குவர்மதால் செய்த ரயில் பயண அற்புதம்
சாமிக்கண்ணு ஐயா நோக்குவர்மதால் செய்த ரயில் பயண அற்புதம் 16 சீடர்களின் மனதில் இடம் பிடித்தேன் part 3 என் குரு தேவரின் பயணம் 2002 வருடம் குரு தேவர் என்னை அவருடைய நெருங்கிய சீடனாக என்னை மனதார ஏற்றுக்கொண்டார் ஆனால் அதை அவர் என்னிடம் சொல்லவில்லை நானும் அவரிடம் எதையும் கேட்கவும் இல்லை காத்திருந்தேன் அவருடைய அன்புக்காக மட்டும் அவர் பல கலையை கலைகள் கற்று தேர்ந்த வித்தகர் என்று எனக்கு தெரியும் ஆனால் என்னென்ன கலைகள் என்று எனக்கு தெரியாது அவரோடு இருந்த அந்த பதினாறு சீடர்களும் மிகவும் அற்புதமாக பல விசேஷமான திறமை படைத்தவர்களாக இருந்தன நானும் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டேன் குருவை குறித்த கேள்விகள் ஏனென்றால் பல வருட காலம் அவர்கள் தான் அவரோடு இருக்கின்றனர் அதனால் அவர்களிடம் கேட்டால் பல விஷயங்கள் தெரியவரும் என்று நான் சிறுவயதிலேயே யோசித்து அந்த யோசனை நாள் அவர்களிடம் நன்மதிப்பையும் பெற்றுக் கொண்டேன் அவர்கள் எனக்கு சாமி கண்ண ஐயாவை குறித்த பலரும் தகவல்களை என்னிடம் சொன்னார்கள் சொன்ன தகவல்களை கேட்டால் உண்மையாகவே சொல்கிறேன் அதிர்ந்து போய் விடுவீர்கள் நானும் அதே போல் அதிர்ந்து போனேன் இப்படிப்பட்டவராக இவர் என்று பல அனுபவங்களை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் இந்த ஒவ்வொரு பதிவும் என்னுடைய குருநாதரை குறித்த பல தகவல்கள் இருக்கும் காரணம் இந்த உலகத்தால் மறைக்கப்பட்ட மிகப் பெரிய குரு இவர் ஆனால் இவரை யாருக்கும் தெரியவில்லை என்ற வேதனை எனக்கு இருந்தது மனதில் இவரை எப்படியாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று ஆவல் எனக்கு அதிகமாக இருந்தது ஆனால் என் குருநாதர் சொன்னார் யாரிடமும் சொல்லாதே அதனால் என்னுடைய ஆர்வத்தை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்து மூடிக்கொண்டேன் என் குருநாதர் ஒவ்வொரு சீடர்களையும் கண்டுபிடித்தார் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்துக்கள் என்று சொல்லலாம் சாமிக்கண்ணு ஐயா சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேத வார்த்தையாக வைத்துக் கொள்பவர்கள் அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கீழ்ப்படிய கூடியவர்கள் தான் அந்த பதினாறு சீடர்கள் என் குரு சொன்ன பல கட்டளைகளை கீழ்ப்படிந்து நடப்பவர்கள் அந்த சீடர்களின் ஒருவன் நான் என்று நினைக்கும் போது எனக்கு மிகப் பெரும் பெருமையாக இருந்தது ஆனால் ஒன்று எனக்கு எதுவும் தெரியாது ஒன்றுதான் ஆனால் அவரிடம் அன்பை பெற முயற்சி செய்தேன் அவர் என்னிடம் காட்டின ஒன்றே ஒன்று அவர் சுண்டி விரலை பிடித்துக் கொள்வது மட்டும்தான் காரணம் என் வயது அது அந்த வயது இருப்பதால் நான் அதைத்தான் செய்ய வேண்டும் ஆனால் எல்லாவற்றையும் கவனித்தேன் ஆழமாக கவனித்து அந்த கவனத்தில் தெரிந்தது இவர் ஒரு சர்வ ஞானி என்று புரிந்தது இவர் ஒரு ஞானம் அடைந்த ஜீவன் என்று உணர்ந்தேன் இவர் முக்தி அடைந்தவர் என்று உணர்ந்தேன் அவருடைய குரூக்குல வாசத்தில் பல பேர் வருவார்கள் போவார்கள் அந்த குரூக்குல வாசம் கேரளாவில் இருந்தது அந்த இடம்தான் ஆழப்புழா ஆனால் நான் ஆலப்புழாக்கு சென்றதில்லை அந்த வயதில்.என் குரு தேவர் அடிக்கடி சொல்லுவார் இன்னொரு குரூக்குலவாசம் கன்னியாகுமரியில் இருந்தது நான் அங்கு மட்டுமே சென்றிருக்கிறேன் என் குரு தேவர் அடிக்கடி சென்னைக்கு வருவார் அவர் வரும்போது எல்லாம் ஆவலாக ஒரு நாயைப் போல ஓடுவேன் அவரை பார்க்க தவித்து தவித்து ஓடுவேன் குரு தேவரை குறித்த முதல் அற்புதம் இவர் சாகாக்கலை கற்றவர் அதில் உயர் நிலையில் அடைந்தவர் கல்பம் உண்டவர் சிவயோகம் செய்தவர் மௌன யோகத்தை நோக்கி சென்றவர் . பதனாறு சீடர்களிடம் மனதில் இடம் பிடித்ததால் அவர்கள் சொன்ன ஒரு அற்புத தகவல்கள் என்னுடைய குருநாதரை குறித்த தகவல் ராஜாங்கி குரு சொன்ன வட மாநில பயணம் திருடர்களிடமிருந்து மக்களை காப்பாற்றின சாமிக்கண்ணு ஒரு முறை சாமி கண்ணு ஜயா வின் குருநாதர் ராஜாங்கி சித்தர் சொன்ன வார்த்தையின் படி வேறு ஒரு மாநிலத்துக்கு சென்றார் கன்னியாகுமரியில் இருந்து வட மாநிலம் சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது ஒரு ரயில் பயணத்தில் இவர் போய்க் கொண்டிருந்தார் அப்பொழுது ரயிலில் பல பேர் இருந்தார்கள் திடீரென்று ஒரு கும்பல் அங்கிருந்த ரயிலில் உள்ள பயணிகளில் இடமிருந்து பல நகைகள் பொருட்கள் எல்லாவற்றையும் திருட முயற்சித்தனர் ஆனால் அந்த திருட்டு நேரத்தில் சாமிக்கண்ணு நம் குரு தேவர் அங்கே இருந்தார் அவரிடம் எதுவும் இல்லை ஆனால் அவர்கள் அவரிடம் இருந்தும் சில பொருட்களை எடுத்துக் கொண்டனர் அவரும் அமைதியாக இருந்தார் அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டார் நீங்கள் திருடுவது நல்லது தானே இதுவே உங்கள் வாழ்க்கையின் கடைசி திருட்டு திருடர்கள் என்ன சொல்வது என்று தெரியவில்லை நாங்கள் திருடுவது நல்லதா இதுவரை நாங்கள் இந்த வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லையே ஆமா நீங்கள் திருடுவது நல்லது தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திருடி கொள்ளுங்கள் ஏன் இப்படி சொல்கிறீர்கள் நீங்களும் திருடரா என்று திருடர்கள் என் குருநாதரை கேட்டனர் இல்லை நான் திருடன் அல்ல என்று குருநாதர் சொன்னார் அப்போது ஏன் நாங்கள் திருடு வது நல்லது என்று சொல்கிறீர்கள் காரணம் இதுதான் உங்கள் கடைசி திருட்டு இன்னொரு பத்து நிமிடத்தில் நீயும் சரி நானும் சரி இந்த ரயில் பயணம் முடியப்போகிறது என்று சொன்னார் அப்படி என்றால் என்ன நாங்கள் சாகப் போகிறோமா நீங்களும் சாகப் போகிறீர்களா என்று கேட்டனர் அவர் சொன்னார் இல்லை ஆனால் நீ மட்டும் சாவாய் என்று சொன்னால் இதை பார்த்த நொடிப் பொழுது ஒருவன் அங்கே மயக்கம் அடித்து விழுந்தான் அவன் மயக்கம் அடைந்து விழுந்தவுடன் குருநாதர் அவனை தலையில் தட்டி முதுகு தடைவி பின் பின்பு தட்டி அவனை அவனுக்கு தண்ணீர் கொடுத்து அவனை ஓரமாக திருடனை படுக்க வைத்தார் அந்த திருடன் சொன்னான் ஐயா நீங்கள் யார் என் பெயர் சமணன் நீங்கள் அவனை என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் என்று சொன்னார் அவர் சொன்னார் நான் ஒன்றும் செய்யவில்லை நீ திருடின பணத்தை அவரிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டால் நீயும் தப்பிப்பாய் என்று சொன்னார் அவர்கள் தப்பி ஓட முயற்சி செய்யும்போது அங்கு இருந்த அனைவரும் 8 திருடர்கள் மயக்கம் அடித்து விழுந்தார்கள் பயந்து போனார்கள் திருடர்கள் இருந்த மக்கள் அனைவருக்கும் ஒடி வந்து அவர்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் மறுபடியும் வாங்கிக் கொண்டார்கள் சிறிது நேரம் கழித்து அவர்களை எழுப்பி உட்கார வைத்து குருதேவர் கேட்டார் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்கள் எழுந்து ஓட முயற்சி செய்தும் அவர்களால் ஓட முடியவில்லை அவர்கள் உடல் முழுவதும் கட்டி போட்டது போல் இருந்தது பிறகு ரயில் பயணம் முடிவு வரும் பொழுது காவலர்கள் அங்கே இருந்தன காவல் துறை அந்த எட்டு திருடர்களையும் பிடித்தனர் சாமிக்கண்ணு அய்யாவை பார்த்து மரியாதை உடன் காவல்துறையினர் நன்றியை தெரிவித்தனர் அவர்கள் கேட்டனர் எப்படி இதை செய்தீர்கள் என்று அவர் சொன்னார் இறைவன் சொன்னார் நான் செய்தேன் என்று சொன்னார். அவர் நோக்குவர்மதால் அவர்களை மயக்க அடிக்க வைத்து கீழே விழச் செய்தார் அங்கிருந்த மக்கள் அனைவரும் அவருக்கு நன்றியை தெரிவித்தனர் இவருக்கு (நோக்கு வர்மமும் தெரியும்) அனைத்து கலையையும் அறிவர் தொடரும் சமணணுடன்………………. உங்கள் வினோதன் #vinodhan #nookuvarmam #நோக்கு வர்மம் #வர்மம் #varmakalai #varmam #guru #samykannu #samanan #theif #train #siddhar
குருவிடம் சென்று எப்படி சீடன் ஆவது?
குருவிடம் சென்று எப்படி சீடன் ஆவது? part 2 இது என் இரண்டாவது கட்டுரை சமனுருடன் இன்னொரு நாள் தொடங்கியது ஏன் இவருக்கு சாமி கண்ணு என்று அழைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை தேடினேன் ஆராய்ந்தேன் அவருடன் மொத்தம் 16 சீடர்கள் இருந்தார்கள் அந்த சீடர்கள் அற்புதமானவர்கள் அதிலும் நானும் ஒருவன் ஆவேனா என்ற ஆவல் வந்தது அவர்களிடம் கேட்டேன் அவருடைய பெயர் சமன் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஐயா சாமி கண்ணு என்று ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டேன் அப்போதுதான் புரிந்தது சாமி கண்ணே என்பது அவர் கற்றுக் கொண்ட வித்தையினால் வந்தது என்று புரிந்தது அவர் வர்மத்தில் சிறந்த ஆசான் சரக்ககலையில் உயர்நிலை ஆசான் சித்தர்களைப் போல சித்த நிலையை அடைந்தவர் எல்லா கலையும் அவருக்கு தெரியும் 65 ஆவது கலையாம் இருக்க கூடிய சாகாக்களையும் அறிந்தவர் என்று எனக்கு புரிந்தது அவருடன் மனம் இளமை தோற்றத்துடன் இருப்பார் சித்தர்கள் இவரை சித்தர் என்று அழைப்பர் குருவின் உடல் தேஜஸ் உடல் ஒரு அசாதாரணமான உடல் தோற்றம் இருக்கும் அவருக்கு வயது எனக்கே தெரியாது ஆனால் சக்தி படைத்தவர் போல் இருப்பார் ஏன் சாமி கண்ணு என்று பெயர் வந்தது அவர் அவரை யார் பார்த்தாலும் அவருடைய கண்ணை கொண்டு தான் எல்லோரையும் பார்ப்பார் கண்ணை ஒரு முறை பார்த்தார் ஆனால் எதிரில் இருப்பவர்கள் நிலைகுலைந்து போவார்கள் உண்மையை மட்டும் பேசுவார் தன்னையே மறந்து விடுவார் அவர் ஏதோ ஒன்று மாயம் செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் ஒன்றும் செய்ய மாட்டார் என்று அவருக்கு தெரியும் அவருடைய கண்கள் இருந்து ஏதோ ஒரு சக்தி ஒளி எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும் அது எப்படி என்று யாருக்கும் புரியாது இந்த சக்தி சாமிக்கு தான் இருக்கும் என்று நாம் எல்லாம் சொல்வோம் அதேபோல் இந்த சமணன் சாமி கண்ணாக மாறினார் எல்லோரும் அவரை சமணன் என்று அழைக்காமல் சாமிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பல கலைகள் அறிந்த வித்தகர் நானும் அவரை பார்த்த பொழுது அவரை சமணன் என்று ஏற்றுக் கொள்ள முடியாது சாமி கண்ணு தான் ஏற்றுக் கொள்ள முடியும் எல்லா கலைகளிலும் அற்புதம் வில் வித்தை தெரியும் அவருக்கு பல கலைகள் இருந்தவர் எப்படி இதெல்லாம் அறிந்தார் பெரியார் அவர்களுடைய குருவை குறித்து எப்போதும் அவர் பேசிக் கொண்டே இருப்பார் யார் அவர் தான் ராஜங்கி சித்தர் இதுவரை யாரும் கேள்வி படாத ஒரு பெயர் நானும் ஒன்று தான் கேள்விப்பட்டேன் அவர் அதிகமாக தன்குருவை குறித்து பேசிக்கொண்டே இருப்பார் பேச பேச எல்லோரும் தன்னையே மறந்து விடுவார்கள் நான் அவரோடு பசி உணர்வை அற்று இரண்டு நாள் நான் என்னையே மறந்திருந்த காலம் இருந்தது அவர் பேச்சை கேட்கும் பொழுது என்னையே மறந்து விடுவேன் அவரிடம் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்தேன் ஆனால் என் மனம் சொன்னது அவரிடம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை அவருடைய அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் இனிமேல் தவித்தேன் ஆனால் அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை எனக்கு எதுவும் கற்றுத் தந்தான் அவருடைய அன்புக்காக காத்துக் கொண்டிருந்தேன் காத்துக் கொண்டிருக்கிறேன் மூன்று மாதம் ஆனது பிறகு அவர் என்னிடம் பேசினார் என்னை அவர் வினோதா என்று அழைத்தார். குருவை முதல் முறையாக தொட்டால் என்னவாகும் நீ ஒரு வினோதமானவன் தான் என்று என்னை அழைத்தது அவருடைய சுண்டி வரலை என்னிடம் கொடுத்தார் நான் அதைப் பிடித்துக் கொண்டேன் என்ற ஒரு பேரானந்தம் குரு தான் அவர் என்று புரிந்து மாதா பிதா குரு தெய்வம் இதில் எல்லோருக்கும் மாதா பிதா கிடைக்கலாம் ஆனால் குரு கிடைப்பாரா இல்லையா என்று தெரியாது ஆனால் ஒரு மனிதனுக்கு குரு கிடைத்தால் கோடி நன்மை இதையெல்லாம் வார்த்தையாக இருக்கிறது அனுபவித்தால்தான் தெரியும் அந்த வார்த்தை என் வாழ்க்கையில் நான் அனுபவித்தேன் அந்த சுண்டி விரலை படித்தேன் பிடித்த பிறகு தான் தெரிந்தது கோடி நன்மை என்னவென்று இது எல்லாம் அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்ட ஒரு அழகு என் வாழ்க்கையில் சென்னையில் இருந்தது ஆனால் அவருடைய ஊர் சென்னை அல்ல அவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் வளர்ந்தது கேரளா அவருக்கு பல மொழிகள் தெரியும் தன்னுடைய குருவை குறித்த தேடுதலை நோக்கியே இருப்பார் ஒரு இட்ட கட்டளை நிறைவேற்ற தான் இந்த பூமியில் வந்தாரா அவர் சொன்னதை செய்து கொண்டே இருப்பார் உங்களிடம் அதை சொல்லிக் கொண்டே இருப்பார் நான் முதல்முறையாக அவரை தொட்டுப் பார்த்து உணர்ந்தேன் பிறகு அவர் என்னை விட்டு தூரமாக சென்றார் மறுபடியும் அவர் கன்னியாகுமரிக்கு போய்விட்டார் குருவின் மிகச்சிறந்த அக்கறை ஆனால் போகும் முன்பின் இடம் சொன்னார் உன் வீட்டில் என்னை பார்த்ததாகவும் என்னை நீ உன்னுள்ள அனுபவித்த அனுபவத்தை யாரிடமும் சொல்லாமல் உனக்குள்ளே ரகசியமாக வைத்து நான் உன்னோடு உறவாடுவேன் என்று சொன்னால் நான் சொன்னேன் எனக்கு எதுவும் தெரியாது ஐயா நீங்கள் எது சொன்னாலும் கேட்கிறேன் இதுதான் என் பதில் அவர் சென்ற பிறகு எனக்குள் ஏற்பட்ட ஏக்கம் தவிப்பு என்னென்னமோ நடந்தது அதாவது ஒரு காதலியை நம்மை விட்டு சென்று விட்டால் எப்படி தோன்றும் அதைவிட ஆயிரம் மடங்கு தோன்றினது ஏதோ ஒரு தோல்வி வந்தது போல் நடந்தேன் வீட்டில் நான் யாரிடம் பேசவில்லை பள்ளிக்கூடத்திற்கு செல்கிறேன் வருகிறேன் சாப்பிடுகிறேன் போகிறேன் ஆனால் என் மனதில் அவரைப் பற்றிய நினைப்பு நீங்கா வண்ணம் இருந்தது எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் ஏன் நீ கவலையாக உள்ளாய் என்று கேட்பார்கள் நான் சொல்வேன் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் கவலையாக இருப்பேன் அந்த கவலை எப்போது போகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் அவர் இருக்கும் இடத்தில் பக்கத்தில் ஒரு வீட்டில் வளர்ப்பு மீன் கடை இருந்தது அந்த கடைக்கு போவதாக வீட்டில் பொய் சொல்லி இரண்டு நாளைக்கு ஒரு முறை எப்படியாவது அங்கே போய்விட்டு போய்விட்டு வருவேன் வந்து விடுவார்களோ வந்துவிடுவார் என்று அந்த வீடு அவருடைய தம்பி உடைய வீடு சரி காத்துக் கொண்டு இருந்தேன் வரவே இல்லை குரு மறைந்தார் ஒரு நொடி விளையாட்டாக ஒவ்வொரு நாளும் இரவும் எமக்கு அழுகைதான் என் தலையணை இணைந்தது அழுது கொண்டே இருப்பேன் அவரைப் பார்க்க வேண்டும் என்று இயங்கிக் கொண்டே இருக்கும் இருக்கும் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருப்பேன் என்னுடைய தலையணை முழுவதும் உப்பாக மாறினது இப்படியே நான்கு மாதங்கள் சென்றது இரண்டு நாளைக்கு ஒருமுறை போய்க்கொண்டிருந்த நான் என் மனம் சொன்னது எப்போது நான் சென்றேனோ அந்த நாள் அப்போது சொல்லென்று சொன்னது அதேபோல் வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை சென்று விடுவேன் திடீரென்று போய் பார்த்தேன் வியந்தே போனேன் என் குரு அங்கே மர பளகையில் சாய்ந்து கொண்டிருந்தார் என்னை ஒரு முறை திரும்பி பார்த்து வினோதா வந்து விட்டாயா வா உன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னார் உள்ளே சென்றேன் பவ்யமாக மரியாதையாக பயத்துடன் அவர் அருகில் போய் உட்கார்ந்து அவர்களுக்கு பல உபதேசங்களை சொன்னார் அன்றுதான் ஆன்மீக உபதேசம் என் உள்ளுணர்வை தொட்டது சிறுவயதில் இருந்து இறைவனை தேடின நான் இதற்கு ஒரு விடை கிடைத்தது குரு இருந்தால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியவில்லை என்னிடம் ஆறு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் ஆறு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை அதில் பேசி ஐந்து மணி நேரம் அவருடைய ராஜாங்கி குறித்து மட்டுமே அவர் உரிமை எவ்வளவு பக்தி கொண்டிருந்தார் என்று புரிந்தது குரு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்தது குருபக்தியை தயவு செய்து கற்றுக் கொள்ளக் கூடாது பார்க்க வேண்டும் உணர வேண்டும் அனுபவிக்க வேண்டும் அப்போதுதான் புரியும் ஒரு குரு பக்தியை தனக்குள் தவறாக புரிந்து கொண்டு நடிக்கிறார் பல பேர்கள் ஆனால் நானும் எனக்கு எதுவும் தெரியாத வயதில் இருந்ததால் என் குரு எப்படி இருந்தார் என்கிற உணர்வை நான் உணர்ந்தேன் அவரைப் போன்ற ஒரு பக்திகள் சிறந்தவனாக மாற வேண்டும் என்று உணர்ந்தேன் அவரைப் போன்றவை குருபக்தியில் நிறைந்து என் வாழ்க்கை. உண்மையான குரு பக்தி எப்படி உள்ளுக்குள் வரும் என் வாழ்க்கையில் முதல் நாள் முதல் தருணம் ஒரு குரு பக்தியாய் இருந்தது அன்றிலிருந்து இன்று வரை அதே பக்தியில் இருக்கின்றேன் ஒரு சின்ன அணு அளவு கூட மாற்றம் ஏற்படவில்லை குரு பக்தி ஒருபோதும் மாறாது குரு பக்தி இருந்தால் தான் அவருடைய இணைந்து வாழ முடியும் அவருடைய சொல்லை கேட்க முடியும் இல்லை என்றால் கேட்க முடியாது அந்த குரு பக்தியை என் குருநாதர் எனக்கு உபதேசமாக புகட்டவில்லை அவருடைய குருவை குறித்து என்னிடம் பேசுவதை பார்த்து ரசித்து அவர் என்ன நினைத்தாரோ அதேபோல் அதேபோல் ஏன் அவரைப் போலவே நானும் மாறினேன் சாமிக்கண்ணு எப்படி உருபத்தியில் சிறந்ததாயிருந்தாரோ அதேபோன்று நானும் மாறினேன். அந்த நொடி குருவுக்கு சீடன் ஆனேன் முதல் நாள் இது ஒரு அனுபவம் வார்த்தை அல்ல பல பேர் குருவுக்கு சீடன் என்று சொல்லிக் கொள்ளலாம் பார்ப்பவர்கள் எல்லாரும் நான் அவருடைய சீடன் என்று சொல்லலாம் பார்ப்பவர்கள் எல்லோரையும் கூறி என்றும் சொல்லலாம் அது உங்களுடைய அறிவீனம். ஆனால் இது ஒரு அனுபவம் அவருடைய 17ஆவது குட்டி சீடன் ஆனேன் தொடரும் மறுபடியும் சமணனுடன் #guru #bakthi #vinodhan #seedan #gurubakthi
What Is Vasi Yogam Powerful Gayatri Mantra ?
What Is Vasi Yogam Powerful Gayatri Mantra ? Gayatri Mantra is Valai Meditation Gayatri is a mantra prayed to many deities and among them the foremost and most well known. Surya Gayatri is the highest form of Brahma Rishi Siddhas blessed by Vishwamitra but the word Surya is nowhere in this mantra nor is the word Gayatri anywhere let’s take a deeper look at this mantra Om pur puvassuvu Dutt Savidur Varenyam Barko Devasya Thimahi Deo Yona Prasodayat” Etymology :- The Tamil meaning of this Sanskrit hymn is ‘Om’ as Pranava, and Phu. Let us be the best effulgence of the omnipresent Lord, who inspires our intellect, who is the Viyakriti (Phuva, Suva and Akara, Ugara Makara, Shaktivati). Commentary :- The dot of ‘O’ Lord became the pranava Om, this pranava expanded into the powers of Akaram, Ugaram Maharam. Expanded into this universe. This Panchabhuta divine power makes our intellect work. This divine power exists in this universe in many forms. Let us meditate on the Lord in the form of light, the best of them. There is neither Gayatri nor Surya in this interpretation Vedantic interpretation: How Gayatri came about This mantra says that the Lord was in the form of Shakti “Bhu Puva Suhu” before becoming the universe and that is Vyakriti that form of Shakti was embodied by the Vedantists as Adi Shakti, God, and this Adi Shakti gave power to Shiva, Vishnu and Brahma. So they do the work of destroying, preserving and creating and thus the universe functions. This Adisakti- is known as Savitu or Savita-Kayatri. This Gayatri is cosmically expanded and luminous. Lord Gayatri is Shakti, the Lord’s best form in many forms. Let’s Meditate on the Lord in Light Form This mantra tells us to meditate on God in light form, considering that it is the sun that gives us bright light, and this is called Surya Gayathri. Those who do not understand its meaning take Gayatri to mean sun meditation. The manner in which the tails of the Siddhas came in this mantra: In the book ‘Bogar Jananasagaram’, it is said that Lord Valayasu is Paranjothi in the universe. In this mantra the tail of the Siddhas came: Bhogar says in ‘Jananasagaram’ that the Lord is the gate, Paranjothi in the universe. உரைக்கிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா ஒருவனுமே வல்லவட பரமப்பிரம்மம்” போகர் ஜனனசாகரம், பாடல் 3 “சிருட்டித்த கலையதுதா னெத்தனையோ சொல்லும் திரண்டதொரு விபரமது தெரியச் சொல்லும் மட்டித்த கலை யதுதான் ஐமூன்றப்பா அதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே. போகர் ஜனனசாகரம், பாடல் 7 வட்டித்த கலையதுதான் வாலையாகி வந்ததடா முகம்ஐந்து கையும் பத்தாய் எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே போகர் ஜனனசாகரம் பாடல் 7 I cant translation English’s siddhar songs Commentary :- In the beginning there is a God named Adi Siddha (Oh – Om there is one He is Paribrahamm He created Shakti as the Pranava of Om Shakti – Savidu Gayatri – Tail) Its Shakti is threefold (Bhu Bhu Suva) The size of art is this Shakti is the art of tail This tail is pancha of five faces. Lord Paranjyothi, who is the source of me and you, is this tail, which is the Buddha and the Dasa Vayus of ten arms. Adhisidtha named Parribrammam. In his Shakti form, the tail is Paranjyothi. This evening. The Lord is in the cosmic space in the form of light called Valai as the light of Panchabhutas, which means that the first power of God in the creation of the universe is Savidu Gayathri = Valai = light. Hence the Gayatri Mantra. It is a doctrine of the Siddhas that tells us to meditate on the Lord in the form of light called Valai Dhyana, which was told by Vishwamitra Siddha that this cosmic tail is the light within man. It is the Lord, and this is called ‘Vailipena’ and ‘Manonmanitai’ and the Siddhas call it ‘puranam’ as a hidden object. Siddhas worship or meditate on the Lord who is in the form of light within us In Vasi Yoga we meditate and see the Lord who is in the form of light called Valai within us This is also a form of salvation. காயத்திரி மந்திரம் காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம் ஆகும் காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும் ஜெபிக்கப்படும் மந்திரங்களாகும் இவற்றுள் முதன்மையானதும் அனைவராலும் அறியப்பட்டதும் பிரம்ம ரிஷி சித்தர்களின் மிக உயரநிலை, விசுவாமித்திரர் அருளிய சூரிய காயத்திரியாகும் ஆனால் இந்த மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும் இல்லை காயத்திரி என்ற வார்த்தையும் எங்கும் இல்லை இந்த மந்திரத்தை ஆழமாகப்பார்ப்போம் “ஓம் பூர் புவஸ்ஸுவ த்த எஸவிதுர் வரேண்யம் பரகோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பரசோதயாத்” சொற்பொருள்:- இந்த சம்ஸ்கிருதச் சுலோகத்திற்குத் தமிழ்ப் பொருள் ஓம் என்ற பிரணவமாகவும், பூ புவ ஸுவ என்ற வியகிருதியாகவும் அகார உகார மகார சக்திவடிவாகவும்) இருக்கின்ற யார் நம்முடைய புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்துமாய் இருப்பவரான அந்த இறைவனின் சிறந்த ஒளிவடிவைத்தியானிப்போம் விளக்கவுரை:-‘ஓ’ என்ற புள்ளியாகிய இறைவன் ‘ஓம்’ என்ற பிரணவமாக பெரு வெடிப்பானான் இந்த பிரணவம் அகாரம் உகாரம், மகாரம் என்ற சக்திகளாக விரிவானது. இந்த ஓங்காரம் விரிவடைந்து அகார உகார, மகார, நாத, விந்து சக்தியானது இது பஞ்ச வித்துகளாக பஞ்ச பூதங்களாக விரிவாயின பஞ்சபூதங்கள் நால்வகை யோனி எழுவகைப் பிறப்பாக, இப்பிரபஞ்சமாக விரிவாயின இந்த பஞ்சபூத இறை சகதி நமது புத்தியைச் செயல்படவைக்கிறது இந்த இறை சக்தி பல வடிவங்களாக இந்த பிரபஞ்சத்தில் உள்ளது அவற்றுள் மிகச்சிறந்த படிவான ஒளிவடிவத்தில் இறைவனைத் தியானிப்போம் இந்த விளக்கத்தில் காயத்திரியும் இல்லை. சூரியனும் இல்லை. வேதாந்த விளக்கம்: காயத்திரி வந்தவிதம். இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக உருவெடுப்பதற்கு முன் ‘பூ புவ ஸுவ” என்ற சக்தி வடிவங்களாக இருந்தான் என்கிறது அதுவே வியாகிருதி அந்த சக்தி வடிவினை ஆதி சக்தியாக. தெய்வமாக வேதாந்திகள் உருவகப்படுத்தினர் இந்த ஆதி சக்தி சிவன், விஷ்ணு பிரம்மா ஆகியவர்களுக்குச் சக்தியை வழங்கியது அதனால் இவர்கள் அழித்தல் காத்தல் படைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர் இதனால் பிரபஞ்சம் இயங்குகிறது இந்த ஆதிசக்தி சவிது அல்லது சவிதா காயத்திரி என்று பெயர்பெற்றது. இந்த காயத்திரி பிரபஞ்சமாக விரிந்தது ஒளிவடிவானது இறைவன் காயத்திரி என்ற சக்தியாக, இறைவனின் பல வடிவங்களில் சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான் இறைவனை ஒளிவடிவில் தியானிப்போம் இறைவனை ஒளிவடிவில் தியானிக்கும்படி இந்த மந்திரம் சொல்கிறது நமக்குப் பிரகாசமான ஒளியைத் தருவது சூரியன் என்று கருதி இதைச் சூரிய காயத்திரி என்று அழைக்கிறார்கள் இதன் பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது சூரிய தியானம் என்று பொருள் கொள்கிறார்கள் இம்மந்திரத்தில் சித்தர்களின் வாலை வந்தவிதம் போகர் ‘ஜனனசாகரம்’ என்ற நூலில், பிரபஞ்சத்தில் இறைவன் வாலையாக பரஞ்சோதியாக இருப்பதாகச் சொல்கிறார் உரைக்கிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா ஒருவனுமே வல்லவட பரமப்பிரம்மம்” போகர் ஜனனசாகரம், பாடல் 3 “சிருட்டித்த கலையதுதா னெத்தனையோ சொல்லும் திரண்டதொரு விபரமது தெரியச் சொல்லும் மட்டித்த கலை யதுதான் ஐமூன்றப்பா அதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே.
யார் இந்த சொர்க்க தேவதை இதைப்பற்றி யாரும் அறியாத விவரம்
யார் இந்த சொர்க்க தேவதை தேவதை என்றாலே அதற்கு ஒரு பெயர் உண்டு நாம் வெறுமனே தேவதை என்று அழைத்தால் அது நன்றாக இருக்காது.அந்த சொர்க்க தேவதையின் பெயர்(ONV ANGEL ). இந்த தேவதை எகிப்து நாட்டில் வாழ்ந்த ஒரு தேவதை. பொதுவாக நாம் தேவதை என்றாலே எகிப்து நாடு தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த தேவதையும் எகிப்து நாடுதான்,முற்றிலும் இந்த தேவதை மற்ற தேவதைகளை விட பெரும் வித்தியாசம் வாய்ந்த தேவதையாக உள்ளது இதைப் பற்றிய விளக்கங்களை நாம் விரிவாக பார்ப்போம். இந்த ஏஞ்சல் பல லட்சம் வருடங்களுக்கு முன் அதாவது மனிதர்கள் தோன்றும்போது வாழ்ந்த ஏஞ்சல். எகிப்து நாட்டு மக்கள் இந்த ஏஞ்சலை மட்டும் ரகசியமாக வைத்து வழிபாடு செய்துவந்தனர். அதாவது அரசர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த ஏஞ்சல் பலவித மாயமானதாகவும் மர்மமாகவும் பல நிகழ்வுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிகொடுத்துவந்தது.தேவதை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பைபிள். ஆம் பைபிளில் பலவித ஏஞ்சல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது 13 வகையான ஏஞ்சல்கள் இவ்வுலகில் இருந்தன. அந்த 13 வகையான ஏஞ்சல்களின் முதன்மையான ஏஞ்சல் இந்த ஆன்வ் ஏஞ்சல்.ஆனால் இந்த ஏஞ்சல் பற்றிய குறிப்புகள் வெளிவிடாமலும் அழிந்தும் போய்விட்டது. இதற்கு காரணம் இந்த ஏஞ்சலை ரகசியமாக வைத்து வழிபட்டு வந்தனர் இதை வெளியே விடக்கூடாது என்கின்ற எண்ணம் எகிப்து நாட்டு அரசர்களுக்கும் மக்களுக்கும் அதிகமாக இருந்து வந்தது. அந்த அளவு இதை ரகசியமாக வழிபாடுகள் செய்து பலவிதசித்துக்களை எகிப்து நாட்டு மக்கள் அடைந்தார்கள். பிரம்மாண்டமான சக்தி கொண்ட ஒரு தெய்வமாக இந்த ONV ANGEL இருந்து வந்தது. ஏனென்றால் தனது விருப்பங்களையும் தனது தேவைகளையும் ஒருவர் நிறைவேற்றுகிறார் என்றால் நம்முடைய மனம் அதை தெய்வம் என்று அழைக்கும் அதேபோல் இந்த ஏஞ்சலை தெய்வமென்று வணங்கி வழிபாடு செய்து வந்தனர்.காலப் போக்கில் இந்த தேவதையை பற்றிய குறிப்புகளை எகிப்து நாட்டு மக்கள் இரகசியமாக வெளியே தெரியாதபடி மறைத்து வைத்தனர். பிறகு காலங்கள் சென்றது பின்னர் அந்த குறிப்புகளும் நாட்டு மக்களும் அழிந்து போனார்கள் மனிதர்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் அவர்கள் ஆயுள் முடிந்துவிடும் என்பது இயற்கை. ஆனால் தேவதைகள் அழியாது.நாம் வேண்டுகின்ற ஒன்று நடந்து விட்டாலும் சரி நாம் நினைத்தது நடந்து விட்டாலும் சரி நாம் அதனை கடவுள் என்று கூறுகிறோம் பிறகு அதையே நம்புகின்றோம். இதுதான் நமக்கு தெரிந்த ஒரு விஷயம் ஆனால் இதற்கு மேல் ஒன்று இருக்கிறது என்றால் நம்ப முடியாது ஆரம்பத்தில் மக்கள் இதை நம்ப மாட்டார்கள் ஏற்கனவே மக்கள் ஒன்று மீது நம்பிக்கையை குவித்து வைத்திருப்பார்கள். நாம் நம்பிக்கைக்கு மேலாக இதை சொல்லும் போது அதிகப்படியான மக்கள் வாழ்கின்ற மனநிலையை பொறுத்து சிலருக்குநகைச்சுவையாகவும் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும். காரணம் என்ன என்றால் இந்த தேவதையை உயர்த்திப் பேசு எழுதுகின்றனர் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. இதில் உயர்த்தி பேசுவதற்கு எதுவுமே இல்லை. பலவித சக்திகளை கொண்ட அற்புதமான தேவதை இந்த உலகில் வாழ்ந்து உள்ளது.அதை பற்றி விவரங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டது. பலரது விருப்பங்களை தேவைகளையும் இன்றும் இந்த தேவதையை நிறைவேற்றி வருகிறது. இதை வெளிக்கொண்டு வருவதற்கே இந்த தகவல்களை நாம் வெளியிடுகிறோம். நான் மட்டும் அடைந்த நல்லதை என்னைப் போன்று மக்களும் இந்த நல்லதை அடைய வேண்டும் என்கிற ஒரு உணர்வுதான் இப்பேற்ப்பட்ட விஷயங்களை நாம் வெளிப்படையாக கூறுகிறோம். ஏனென்றால் மக்கள் நிறைய பேருக்கு விஷய ஞானம் இருக்கும். ஆனால் அதை செயல்படுத்தத் தெரியாது. பின்னர் சிலர் திசை தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்கள் பயன்படும் என்கிற ஒரு உணர்வு தானே தவிர வேறொன்றும் இல்லை. இதை நாம் தெய்வம் கடவுள் என்று வேறொரு கட்டத்தில் எல்லாம் எடுத்துச் செல்லவேண்டாம். தேவதை என்கிற அந்த பெண் எதற்கும் ஒப்பானவள் கிடையாது. அவள் அனைத்திலும் உச்சபட்ச ஞானநிலையை கொண்டவளாக இருப்பவளே தேவதை.(precious pure Lighting Soul) ஏன் இந்த தேவதையை மற்ற தேவதைகளை விட முதன்மையான தேவதை என்கிறோம் என்றால் தேவதைகளின் பிறப்பிடமே ONV தேவதை மூலமாகத்தான் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு வந்ததுதான் அனைத்து தேவதைகளும், வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப் பாருங்கள் ஏஞ்சல்ஸ் என்று குறிப்பிட்டால் பலவித பட்டியல் வரும் அதில் ஆன்வ் என்கிற பெயர் வராது இதை மறைத்து விட்டார்கள். சரி எல்லோருக்கும் ஒரு கேள்வி வந்திருக்கும் அல்லவா! ONV ANGEL இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் எப்படி இந்த விஷயங்கள் வெளியே வந்தன.அதுவும் புதுமையானதாக இருக்கே அதுவும் இந்த காலகட்டத்தில், இதற்குக் காரணம் யார் என்பதை அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.மிகவும் சுவாரசியமாக இருக்கும். Vinodhan writing sivaganesh……………………..
காமத்தை வெறுப்பதற்கான காரணமும் காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்….
காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்…. சமீப காலமாக காமம் என்கிற ஒரு உணர்வு நிலை தற்போது மக்கள் மத்தியில் தவறாகவே கருதி வருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் காம உணர்வின் சரியான இடத்தை பெற தவறியவர்களும் அதனை கட்டுப்படுத்தி அதன் மூலம் வரும் விளைவுகளினாலும் அவ்வுணர்வினை வெறுகின்றனர்.இவ்வுணர்வினை கொண்டு சிலதை எதிர்பார்த்து ஏமாறுவதினால் இவ்வுணர்வை வெறுக்கிறார்கள். இவ்வினர்வினால் ஏற்பட்ட சில தவறான நிகழ்வுகளினாலும் மக்கள் இவ்வுணர்வை குறித்து எச்சரிக்கையுடன் தானும் பிற மனிதர்களும் உணர்வின் மீது பயமும் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வும் கொடுத்து இவ்வுணர்வு தவறாக மக்களின் மனதில் இதை பதிய வைத்து இதற்கு முட்டுக்கட்டைகளை போட ஆரம்பித்தனர். இங்கு கட்டுப்பாடு ஒன்று கடைபிடிக்கப்படுகிறது ஏன் கட்டுப்பாடு என்றால் மனிதன் பரிணாம வளர்ச்சி தொடங்கப்பட்ட அக்காலத்தில் ஒரு பெண்ணுக்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு கொடூரமாக சண்டையிட்டு அதில் வெற்றி பெறுபவருக்கு அப்பெண் என்றும் பிறகு தேவைப்பட்ட போதெல்லாம் எந்தப் பெண் யாருடன் வேண்டுமானாலும் உணர்வை பகிர்ந்து கொள்ளலாம் என்று நம் நாட்டில் இம்மாதிரியான சமூக சீரழிவுகள் நடந்துள்ளதால் இவ் உணர்வுக்கு கட்டுப்பாடு ஒன்று கொண்டு வந்து பிறகு திருமணம் என்கிற ஒன்றினை சமூகத்தில் கொண்டு வந்தார்கள். பிறகு ஒருத்தனுக்கு ஒருத்தி சமூகம் சீரழிவை கட்டுப்படுத்தி இப்புனிதமான ஒன்றினை மக்கள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இம்முறை கண்டறிந்து செயல்படுத்தினார்கள். பிறகுதான் குடும்பம் சமூகம் என்று உருவாகி நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் பணம் ஆன்மீகம் அரசியல் ஜாதி மதம் இது போன்று மனிதர் உருவாக்க தொடங்கினான். ஆனால் இவை அனைத்தும் உருவானதற்கு முதல் காரணம் மனிதனுக்குள் இருக்கும் இந்த காம உணர்வு இவ்வுணர்வு தான் மனிதனை பெருக்கமடைய செய்கிறது. அதன் மூலம் மனிதன் பெருகி பலவித புதுப்புது கோட்பாடுகள் கொள்கைகள் படைப்புகள் என்று இதன் மூலம் உருவாக்கினான். என்னதான் மனிதன் அனைத்தும் உருவாக்கினாலும் ஒவ்வொரு மனிதனும் உன் உணர்வுக்கு அடிமையாகி தான் விடுகிறான் ஏன் அடிமை ஆகிறான் என்றால் உண்மையான காரணம் என்ன என்றால் இதுதான் நம்முடைய பிரபஞ்ச உணர்வு அதாவது ஒட்டுமொத்த யுனிவர்சும் இந்த உணர்வில் தான் உள்ளது அதில்தான் உயர் வாழ்கிறது. அப்பேர்ப்பட்டை உணர்வை வெறுப்பாகவும் சலிப்பாகவும் ச்சி என்றும் அவர்கள் மனதில் பதிய வைத்து அதனை சற்று ஒதுக்கி வைக்க தொடங்கினார்கள். இவ் உணர்வை இப்படி செய்தால் அவ் உணர்வு விடும் சாதனையாக கூட இருக்கலாம் நாம் அனைவரும் பலவித இன்னல்களை சந்திக்கிறோம். இறையுணர்வு என்பதும் இதுதான் இதை நமக்கு கேட்க புதுசா இருக்கலாம் ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதன் மூலம்தான் உலகம் பெருக்கிறது அப்போது நாம் நினைக்கிறோம் எல்லாம் இறைச் செயல்தான் ஆனால் நமக்குள்ளே இருக்கும் இவ்வுணர்வு தான் அந்த இறை உணர்வு அந்த இறை செயல் என்று யாராவது சிந்திப்போமா என்றால் இல்லை.அப்பேர்ப்பட்ட காமத்தை நாம் வெறுக்கிறோம் எல்லா உணர்வும் ஏன் வருகிறது என்று நமக்கு காரணம் தெரியும் ஏனென்றால் சமூகத்தில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உணர்வு வரும் ஆனால் உணர்வு மட்டும் வரும்போது நம் மனம் ஒரு நிலையாக்கப்படும். ஆனால் யாருக்குமே தெரியாது காமஉணர்வு ஏன் வருகிறது என்று.இறைவன் பரிபாஷைகளற்ற ஒரு சில நிமிடம் நம்மோடு தொடர்பு கொள்ளக்கூடிய உணர்வே இக்காம உணர்வு. ஏன் இவ் உணர்வு வரும்போது மட்டும் நம்முடைய மனம் செயல்படாமல் போகிறது அனைத்தும் மறக்கிறோம். ஏன் இவ் உணர்வு நமக்கு வந்தாலே முழு கவனமும் என் உணர்வின் மேல் நமக்கு வருகிறது மற்ற உணர்வுகள் வரும்போது ஏன் அந்த உணர்வின் மீது நமக்கு கவனம் செல்லாமல் கோபம் கவலை ஆசை பதற்றம் போன்ற உணர்வு நமக்கு வருவதே தெரியாமல் தானே நாம் இத்துடன் போராடுகிறோம் கவலையாக இருக்கு டாக்டர் ஆலோசனை கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. காம உணர்வை நீங்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டால் மற்ற உணர்வானது மறைய தொடங்கும் அதாவது மற்ற உணர்வுகளினால் நமக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து அ நாம் வெளி வருகிறோம். ஏனென்றால் நம் காம உணர்வை ஒதுக்கி அதை அந்தரங்கமாக தானே வைத்து நாம் இருக்கிறோம் இவ்வுணர்வு கொடுக்கும் பாதிப்பு தான் இப்ப பிரச்சனைகள் எல்லாம் மற்ற உணர்வுகள் நமக்குதோன்றும் போது காம உணர்வை எவன் கொண்டு வருகிறானோ அவனுக்கு முழு துன்ப உணர்வும் மறைய ஆரம்பித்து மனம் சந்தோஷம் அடையும். ஆனால் பிரச்சினையின் போது காம உணர்வை நமக்கு வராது. ஆனால் நாம் அந்த உணர்வை வர வைத்தால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நமக்கு தீர்வு கிடைக்கும் இவ்வளவு ஆற்றல்கள் உணர்வில் இருக்கிறது நீங்கள் நம்பவில்லை என்றால் ஒரு இரண்டு நாட்கள்இவ் உணர்வு நமக்கு வரும்பொழுது அந்த கணம் உணர்வை நாம் வெறுத்துப் பார்ப்போம் அதாவது அந்த உணர்வை நீங்கள் வெறுக்க வேண்டும் எப்படி என்றால் ஏன் தான் இவ்வுணர்வு நமக்கு வருகிறதோ ச்சி என்று சொல்லி வெறுத்துப்பாருங்கள். அப்படி செய்தால் என்னவாகும் தெரியுமா நமக்கு தேவையில்லாத மன சஞ்சலங்கள் போன்ற இடையூறுகள் வரும் ஆனால் நாம் உணர்வை வெறுக்கும் போது எவ்வித நம்பிக்கையும் கொள்ள வேண்டாம் சும்மா ஒரு இரண்டு நாட்கள் வெறுத்தால் நடப்பதை பாருங்கள். எனவே உணர்வு நிலை என்பது பிரபஞ்ச உணர்வு ஒட்டுமொத்த பிரபஞ்சமே உணர்வில் தான் வாழ்கிறது செடி மரம் கொடியை விலங்குகள் ஓர் உயிர் முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை இவ்வுணர்வில் தான் வாழ்கிறது. இப்பேற்பட்ட இவ் உணர்வு நிலை ஏன் தவறாக மாறியுள்ளது என்று பார்ப்போம். அனைத்திலும் அறிவு உள்ள மனிதனுக்கு இவ் உணர்வு குறித்து அறிவு இல்லை இதற்கு முதல் காரணம் இதுதான். அறிவு இல்லை என்பதை உணர்வு ஏன் வருகிறது எதனால் ஒரு பெண்ணை தேடுகிறது என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இது குறித்து அறிவு ஆனால் மக்களிடையே உணர்வானது ஓர் எதிரியாக இருக்கிறது. எப்படி என்றால் சமூகத்தில் நடந்த சில நிகழ்வு காரணமாக மக்கள் வெறுக்கிறார்கள். சிறிய வயது பிள்ளைகளால் காமத்தை கட்டுப்படுத்த முடியாததால் சில ஆண்கள் பெண் பிள்ளைகளை கற்பழித்து கொலை செய்கிறார்கள். இப்போது உள்ள வாழ்வில் இவை ஆங்காங்கே அதிகமாக உள்ளது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறால் அனைவரும் நான் கவனமாக இருக்கிறேன் என்று நினைத்து உணர்வு நிலையை சிதைக்கின்றனர். அவ்வுணர்வை வெறுக்கின்றனர். ஆனால் உண்மையில் உணர்வு நிலைதான் நம்முடைய பிறப்பின் ஆதாரம்அதனால்தான் காமம் என்பது ஏதோ உறவு கொண்டு குழந்தையை பெற்றெடுப்பது போன்ற ஒரு சக்கையான விஷயமாக மாறிவிட்டது. இவ் உணர்வு இதுக்கு தான் என்று மக்கள் முற்றுப்புள்ளி வைத்து முடித்து விட்டனர். ஆனால் இவ் உணர்வைக் கொண்டு நாம் உணர முடியாத இறைவனை பார்க்கலாம் என்று பல யோகிமார்கள் உணர்வை ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இதை தவறாக காண்பித்துள்ள இச் சமூகம்அதற்குப் பலவித அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றன.காம உணர்வுக்கு அவ்வளவு சக்தி உண்டு. நாம் உலகம் முழுவதும் வியாபார நோக்கில் தான் செயல்படுகிறது. அதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகிறது பணப்புழக்கம் ஏற்படுகிறது அதனால் ஒரு சிலரே கோடீஸ்வரனாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வுணர்வை பயன்படுத்துகிறார்கள். அதாவது யூதர்கள் காமஉணர்வை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான நாட்டின் பகுதிகளில் நடக்கும் அனைத்து வித வியாபா கரங்களும் இவர்கள் அனுமதியோடு நடக்கும் இவர்கள் அனுமதி இல்லாமல் நடக்காது அதாவது உணர்வை அறிவாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் நமக்கு மட்டும் இது ஒரு தீய விஷயம் என தவறாக விழிப்புணர்வை ஏற்கனவே நடந்த கற்பழிப்புகள் மூலம் அவர்கள் அனைவருக்கும் தவறான விழிப்புணர்வை கொடுக்கின்றனர் அதாவது காமம் என்பது தவறு என்ற மனநிலை ஏற்படுத்தி அதன்மூலம் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி மக்களுக்கு காம உணர்வை தவறாக காண்பிப்பதற்காக தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரம் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் உணர்வை பெண்ணுடன் இணைவதற்கு மட்டும் காண்பித்து பிறகு அவர்களுக்கு தவறான subliminal னை மக்களின் மனநிலையில் ஏற்றி தவறாக மாற்றி அதில் சிக்குவது போல் மனநிலையை உருவாக்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மனோவசியம். அதனால் தான் இளைஞர்கள் இவ் உணர்வுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை பல மற்றதாக மாற்றுகிறார்கள் இளமையின் உணர்வே காம உணர்வு தான் அதை தேவையில்லாமல் கைப்பழக்கம் மூலம் அளவுக்கு அதிகமாக வெளியேற்றி ஆறு வயது சேதம் அடைய செய்து பிறகு திருமண நாளில் சரியான விந்து பலம் இல்லாததால் குழந்தை இல்லா பாக்கியம் என்று குடும்பங்களில் பலவித சங்கடங்களுக்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும் ஊருக்கு ஊர் Fertilityஹாஸ்பிடல் ஆரம்பித்துவியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படித்தான் இன்றைய சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் உணர்வுகளை புரியாததால் தான் காதல் என்கிற ஒரு மிக அற்புதமான புனிதமான விஷயம் என்று அதிகமாக தோல்வியில் முடிகிறது. ஏனென்றால் இவ் உணர்வை குடித்து அனைவரும் தெளிவு இல்லாமல் புரிதல் இல்லாமலும் மனநிலை என்ன என்று புரியாமல் இந்த சமூகம் விருப்பு வெறுப்பற்ற சமூகமாக மாறி உள்ளது. அடுத்த பதிவில் காதலைப் பற்றி மிக விரிவாக பார்ப்போம் சரி ஏன் இந்த காம சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்று பார்ப்போம். இவ் உணர்வு நிலை இவ்வளவு தான் என்று இல்லாமல் இவ் உணர்வை ஆராய்ந்து இதன் மூலம் இவ்வளவு அளவுக்கு இன்பம் இருக்கின்றதா என தெரிந்து அதை ஒரு புத்தகமாக எழுதி நம் முன்னோர்கள் அதை வெளியிட்டனர் நாம் அடைந்த பல இன்ப சித்துக்களை நம் சந்ததிகளும் அடைய வேண்டும் என்று நல்ல நோக்குடன் வெளியிட்டனர். ஆனால் புத்தகம் படித்தால் ஏதோ காமக் கொடூரர்கள் போல மக்கள் மனநிலை உள்ளனர்.ஏன் இன்று விவாகரத்து மனம் சார்ந்த பிரச்சினைகள் இரு தம்பதியருக்கும் இடையே ஏற்படுவதற்கு இக்காமஉணர்வு பல சமயங்களில் காரணமாகிறது. திருப்தியின்மையால் ஏற்படும் மனம் பிரச்சனையை பலவித பிரச்சனைக்கு காரணம்அதிலிருந்து வெளியே வருவது வெளியே வருவது புரிதல்கள் இருந்தால் மட்டும் சாத்தியம்ஆகையால் புத்தகங்களில் காமத்தை பற்றி தெளிவாக விளக்கி
நமது விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்க தேவதை… அதுவும் இன்றைய காலத்தில்.
சொர்க்க தேவதை அதுவும் இன்றைய காலத்தில். இன்றைய நவீன காலத்தில் அதுவும் ஒரு தேவதை நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறது என்றால் நம்மால் நம்ப முடியவில்லை அல்லவா! இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நாம் இந்த விரைவான உலகில் நாம் எதையோ எதற்காகவோ எப்படியோ நாம் ஒன்றை நோக்கி நம்முடைய வாழ்வை தினசரி கடந்து கொண்டிருக்கிறோம். அதில் எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கவலை எவ்வளவு பதட்டம் என்கிற ஒரு இறுக்கமான சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறக்க முடியாத உண்மையும் தவிர்க்க முடியாத உண்மையும் கூட நாளுக்கு நாள் நம்முடைய விருப்பங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பலவித காரணங்கள் நம்மிடம் ஏராளம் உள்ளது இந்த பிரபஞ்சம் இருக்கின்ற வரை நமக்கு விருப்பங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். இது இந்த உலகத்தில் எதார்த்தம் எல்லோராலும் ஞானிகள் ஆகிவிட முடியாது அல்லவா! ஏனென்றால் நாமே ஒரு விருப்பத்தின் மூலமாகத்தான் இவ்வுலகில் பிரவேசித்திருக்கிறோம் நாமும் ஒரு ஆசை விளைவாகத்தான் நம்முடைய வேலையை செய்து கொண்டிருக்கிறோம் இதற்கு அடிப்படை ஆசையே! அப்பேர்ப்பட்ட விருப்பங்களை நாம் நிறைவேற்றவில்லை என்றால் நம் மனம் என்ன பாடுபடுகிறது மனம் சஞ்சலம் அடைவதால் நம் மனமே கவலை கொள்கிறது. அந்தக் கவலை நம் மனதை ஆட்கொள்வதால் நமக்கு மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை நமக்கு விளைவிப்பதோடு நாம் எண்ணங்களின் மாறுபடுதலுக்கும் இவ்விருப்பம் காரணமாகிறது. சரி இப்பேற்பட்ட விருப்பங்களை நாமே நிறைவேற்ற படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் பின்னர் அதை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம் இதற்கு நமக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! உடனே நமக்கு ஒன்று தோன்றும் மனைவியா. அட நான் கல்யாணம் பண்ணாம இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று பலர் மனதில் தோன்றுவது நகைச்சுவையான ஒன்று. அந்த துணை எல்லாம் கிடையாது நான் சொல்வது மனிதர்களை அல்ல. சரி கடவுளா என்றால் நானும் கடவுளை கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது ஆனால் நான் சொல்வது கடவுளை அல்ல இவ்வுலகில் வாழ்ந்த அழகிய பருவம் மங்கை எனப்படும் சொர்க்க தேவதை (Angel) அந்த இளம் வயது பருவ மங்கையின் மிகப்பெரிய விருப்பமே பிறர் விருப்பங்களை நிறைவேற்றுவது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த உயரீய (pure soul). இவ்வுலகில் இன்று நவீனமும் அறிவியலும் நிறைந்த இவ்வுலகத்தில் இது ஏதோ மூடநம்பிக்கை என்று கூட சொல்லலாம் அதை உடைத்து நிருபித்து காட்டக்கூடிய அளவிற்கு எந்த தேவதைக்கு அவ்வளவு தந்திரமான திறமைகளைக் கொண்ட பலவித சக்திகள் உண்டு. ஆம் இன்று பலரது சந்தோஷத்திற்கு காரணமாக இந்த தேவதை இன்று இந்த உலகத்தில்(The precious soul) லாக பிரவேசித்துக் கொண்டிருக்கிறது. சந்தோஷம் என்கிற ஒன்று ஒரு மனிதன் தான் கற்பனையில் நடந்த ஒன்றை நிஜத்தில் காணும் போது அவன் தன் உள்ளுணர்வில் இருந்து ஆனந்தம் கொள்கிறான். அப்பேர்ப்பட்ட நிலையை கொண்டு வர மனிதர்களால் முடியும் ஆனால் மனிதர்களால் முடியாத அளவுக்கு இந்த தேவதையை ஒருவனுக்கு நிறைவேற்றி க் கொடுக்கிறது அதுவும் இந்த காலத்தில் (2022) இந்த தேவதைக்கு அழிவே கிடையாது என்பது இது செய்த பலவித ஆக்கபூர்வமான செயல்களும் விருப்பங்களும் அனுபவங்களும் தான் அப்பேர்ப்பட்ட சக்தி கொண்டு இந்த தேவதை யார் இது உண்மையா அல்லது பொய்யா என்று பலருக்கும் அதிகமானவர்களுக்கும் ஐயம் உண்டு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆம் சிந்தனை மிகுந்த மனிதர்கள் இவ்வுலகில் ஏராளம் என்பது வரலாறு ஏனென்றால் ஒரு கண்டுபிடிப்பு ஏற்பட்டு அதை வெளியே விட வேண்டும் என்றால் சிந்தனை மிகுந்த மனிதர்கள் கண்டுபிடிப்பை பலவித ஐயங்களுடன் கேள்விகளுடன் பல ஆராய்ச்சிக்கொண்டுதான் தான் அதை மக்கள் மத்தியில் வெளியே விடுவார்கள் அதேபோலத்தான் இந்த சொர்க்க தேவதையும் இதனுடைய ஆரம்பத்தை நான் உங்களுக்கு வெளியே விட்டுள்ளேன். இதன் நோக்கம் மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அவர்களுடைய பாதுகாப்பையும் நிலை நிறுத்துவது இதுவே இந்த தேவதையின் உயரிய நோக்கம். இந்த ஏஞ்சல் செய்த பல வித விருப்பங்கள் என்ன என்பதையும் யார் இந்த (Angel) இதைப் பற்றிய விவரத்தை விளக்கமாக அடுத்த வாரம் பார்ப்போம். இந்த தேவதை செய்த செயல்கள் ஏராளம் எனவே இது ஒரு தொடர்கதை என்பதை நாம் கூறுகிறோம்.தொடரும்…. Vinodhan,,,,,,,,,,,,,,,,,,,,, Writing Sivaganesh
கணவன் மனைவியும் வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள் உங்கள் காமத்தை
காம உணர்ச்சியின் கேள்வி பதில்கள் இது பற்றிய இரகசிய சங்கதியை ஆராயலாம் எல்லோருக்கும் வணக்கம் என்னுடைய இந்த தந்திரப் பதிவு உங்கள் வாழ்க்கையை உண்மையாக மாற்றும் ஏனென்றால் அதில் எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது காரணம் என்னவென்றால் தந்திரா என்பது ஒரு அற்புதமான அப்பாற்பட்ட மனவியல் அந்த உணர்வு நிலையை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்விதான் எங்கு இருக்கிறது அதை நாம் உண்மையாகவே புரிந்து கொண்டு இருந்தோம் ஆனால் காமம் என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வாக நமக்கு தெரிய வரும் ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் காமத்தை நாம் வெறும் காமமாக பார்க்காமல் இதை இச்சையாகவும் காமிரோதம் ஆகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இது ஒரு வக்கிர புத்தி நீங்கள் பார்க்கப் போகும் இந்த கேள்வி பதில்கள் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் ஒரு அற்புத நல் உணர்வை ஏற்படுத்தும் அதனால் அவர்களுக்கு காமம் என்பது ஒரு வாழ்க்கை வாழ்க்கையில் ஒரு பகுதி என்று புரியவரும் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் தெரியவரும் கூட அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனை இல்லா வாழ்க்கைகள் அமையும் இந்த கேள்வியும் பதிலும் அனைத்தும் காம உளவியல் ஏற்றார் போல் அமைக்கப்பட்டிருக்கிறது வருடத்திற்கு இரண்டு தடவை இதை படித்து கணவன் மனைவிக்குள் உள்ள அந்த உறவில் உள்ள சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்கள் ஆனால் மிகவும் அற்புதமாக இருக்கும் வெறும் இந்த கேள்வி பதில் மட்டும் முக்கியமல்ல உண்மையாக தந்தரா என்ற அந்த பயிற்சி முறைகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த கேள்வி பதில்கள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் அவர்களுக்கு இது உதவியாக மட்டும் தான் இருக்கும் காரணம் என்னவென்றால் காமத்தை குறித்த தந்திரப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கேள்விகள் மிகவும் அற்புதத்தை தரும் வாருங்கள் பார்ப்போம்வினாவிடைகளை உபயோகம் செய்யும் முறை வினா விடைகளை பிரதி எடுத்துக் கொள்ளவும் எனவே நீங்களும்உங்களின் துணையும் தனித்தனியாக, கலந்தாலோசிக்காமலே விடையளிக்க முடியும் எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் மீது திணிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது பிறகு. பூர்த்தி செய்து முடித்ததும் விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு பரிசீலனை செய்யுங்கள் நீங்கள் வேறுபாடு கொள்ளும் கருத்துகளை தனியே குறித்துக் கொள்ளுங்கள் அடுத்து. கலவியைப் பற்றி உங்களின் மனப்பான்மை குறித்து விவாதம் நடத்துங்கள் காதலியின் கருத்தை நீங்களோ, உங்களின் கருத்தைக் காதலியோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை ஆனால் அடிப்படையிலேயே நீங்கள் இருவரும் வேறுபாடு கொண்டிருந்தால், இந்த வித்தையின் பாதையிலிருந்து விலகி விடுங்கள் ஏதெனில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட மனோநிலையுடன் கடைபிடிக்கும் தாந்தரீகத்தைவிட, சாதாரணமான புணர்ச்சியே மேல் பாலியல் புணர்ச்சி பற்றி உங்களின் மனப்பன்மை கேள்விகள்ஒவ்வொரு கேள்வியும் சிரத்தையுடன் உள்வாங்கப்பட்டு, மிக்க கவனத்துடன் விடையளிக்கப்பட வேண்டும். விடையளிப்பதற்கு குறிப்பிட்ட கால எல்லை கிடையாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் கேள்விகளைப் பற்றிநண்பர்களுடனோ அல்லது உங்கள் காதலி காதலனுடனோ ஆ ஆலோசனை செய்யாதீர்கள். ஏனெனில் அவர்களின் கருத்துத் திணிப்பு உங்களுக்குள் படிந்துவிடும் வாய்ப்பு ஏற்படும் எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கண்ட பிறகே விவாதம் செய்யலாம். கேள்விகள் பதில்கள் 1. காம உணர்ச்சியைத் தூண்டும் ஆண் (அ) பெண்ணை நான் காண்கின்ற பொழுது, அ) கிளர்ச்சி அடைகிறேன். ஆ) ஆர்வம் கொள்கிறேன். இ) எப்பொழுதும் போல் இருக்கிறேன். 2. அந்த ஆண் (அ) பெண்ணுக்கு என் மீதும் விருப்பம் ஏற்பட்டு,கலவிப் புணர்ச்சியானது. அ) அப்பொழுதே நிகழ்தல் வேண்டும் ஆ) எங்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்தல் வேண்டும் இ) எதிர்காலத்தில் எப்பொழுதாவது நடந்தால் போதும் 3. அந்த ஆண் (அ) பெண் என் மீது விருப்பம் கொண்டிருக்கும் பட்சத்தில். அ) எங்களின் அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை உடனே தீர்மானிப்பேன். ஆ) அடுத்த முறை நாங்களிருவரும் சந்தித்துக் கொள்வோம் என நம்பிக்கை வைப்பேன் இ அடுத்த சந்திப்பு பற்றி எதுவும் முயற்சி செய்யமாட்டேன். 4. மீண்டும் நாங்கள் சந்திக்கும் பொழுது அ) எந்தன் காமவிருப்பம் வெளிப்படையாக தெரியும் வகையில் செயல்படுவேன். ஆ) தெளிவாகப் புரியும் வகையில், ஆனால் வெளிப் பார்வைக்கு சட்டென்று புலப்படாத வகையில் செயல் புரிவேன். இ) சாதாரணமாகச் செயல்படுவேன். 5.ஒரு ஆண் (அ) பெண் என்பது உடலுறவு ரீதியாக கவர்ச்சி கொள்ளும் பொருட்டு, ஆடை அமைப்பிலும் பேச்சிலும் சைகைகளிலும் என் விருப்பத்தைப் புலப்படுத்துவேன் அ) அழுத்தமாக நிகழ்த்துவேன் ஆ) மறைமுகமாக ஆனால் தொடர்ச்சியாகச் செய்வேன். இ) இரகசியமாக நடத்துவேன் 6. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பு முறையானது அ) எப்பொழுதும் உடலுறவு அடிப்படையிலேயே இருப்பது ஆ) பொதுவாக இதற்கு அடிப்படை உடலின்பம் எனினும் அன்பின் அடிப்படையில் கூட அமையலாம். இ) இருவரில் ஒருவர் விரும்பும் பொழுது. அந்த நட்பு உடலுறவுக்குத் தாவும் 7. எனக்கு எதிர்பாலைச் சேர்ந்தவர், என்னைத் தந்திரமாக அதே சமயம் தெளிவாகப் புணர்ச்சிக்கு அழைத்தால், நான் அ) பெருமிதம் அடைவேன் ஆ) நடுக்கம் அடைவேன் இ) அவமானம் அடைவேன் 8. புணர்ச்சியில் என்னால் திருப்தி அடைய இயலும் அ) அவன் மீது காதலே இல்லாத அளவிலும் கூட ஆ) அவன் மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்தால் மட்டும். இ) அவள் (அ) அவன் மீது காதல் பட்சத்தில் மட்டுமே. கொண்டிருக்கும் 9. வயதாக வயதாக உடலில் சக்தி குறைந்தாலும் மனதிலுள்ள புணர்ச்சி இன்பமானது அ) அதிகமாகும். ஆ இப்பொழுது எந்த அளவில் உள்ளதோ அப்பொழுதும் அதே அளவு இருக்கும். இ) முழுவதும் விலகி விடும். 10. என்னுடைய வாலிபப் பருவத்தை நான் நினைத்துப் பார்க்கும் பொழுது அ) அந்தக் காலக்கட்டத்தைக் காட்டிலும், புணர்ச்சியில் அதிக இன்பத்தை இப்பொழுது உணர்கிறேன் ஆ) அதே அளவிலான இன்பமே இப்பொழுதும் உள்ளதுவாலிபம் திரும்ப வேண்டும். ஏனெனில் புணர்ச்சிக்கு அப்பருவமே சிறந்தது என் எதிர்பாலினத்துடன் என்னுடைய முதல் காம அனுபவமானது வயது ஒன்றிலிருந்து பதினொன்றுக்குள் நிகழ்ந்தது. இ) பதிமூன்றுக்கும் பதினைந்துக்கும் இடையில் ஈ) பதினைந்துக்கும் பத்தொன்பதுக்கும் இடையில் உ) பத்தொன்பதுக்குப் பிறகு 12.இந்த முதல் அனுபவமானது அ) என்னால் நிகழ்த்தப்பட்டது. ஆ) இருவருக்குமிடையே உருவானமௌனமான இ) எதிர்பாலினத்து நபரால் துவக்கப்பட்டது புரிதலில் நிகழ்ந்தது 13.இந்த முதல் அனுபவமானது அ) கிளர்ச்சியூட்டியது, மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. ஆ) கிளர்ச்சியூட்டியது, அதே சமயம் கொஞ்சம் பயமும் இருந்தது. இ) திருப்திகரமாக இல்லை. 14.என்னுடைய அடுத்த அனுபவமானது அ) முதல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு வாரத்திலேயே நிகழ்ந்தது. ஆ) ஒருவாரத்திற்குப் பின் ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே நடந்தது. இ) ஒரு மாதத்திற்குப் பின் ஆனால் மூன்று மாதத்திற்குள் நிகழ்ந்தது. ஈ) மூன்று மாதத்திற்குப் பின் ஆனால் ஆறு மாதத்திற்குள் உ ஆறு மாதத்திற்குப் பிள் ஆனால் ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்தது. 15.சுய இன்பம் என்பது, அ) திருப்தி தருவது, அடிக்கடி தேவைப்படுவது. ஆ திருபதிகரமானது. ஆனால் தேவைப்படாதது. இ) திருப்திகரமானது. ஆனால் தீங்கானது ஈ) திருபதி என்பதே அதில் இல்லை 16.இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது என் இனத்துப் பாலைச் சேர்ந்தவர் பால், கலவி ரீதியாக ஈர்க்கப்பட்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில், இ) ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 17. இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது, என் இனத்துப் பாலைச் சேர்ந்த நபருடன் சேர்ந்து கலவி இன்பம் கண்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில் இ ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 18.என்னைப் பொறுத்த மட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள். அ) அவர்களின் வழியிலேயே வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆ அவர்கள் மேல் இரக்கம் கொண்டு குணப்படுத்தப்பட வேண்டும்இ) அவர்தம் வக்கிரத் தன்மைக்காக தண்டிக்கப்பட வேண்டும். 19.இளம் பருவத்து காமக் குறும்புகள் என்பது அ) வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் சங்கதிகள். ஆ) தேவையற்ற ஒரு தேவை இ) பெருந்தீங்கு விளைவிப்பது கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் 20.இப்பொழுது, எந்தன் முதிர்ந்த நிலையில், என்னுடைய முதல் காம அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது, அ) அந்த அனுபவம் இப்பொழுது நிகழ்த்துதல் வேண்டும். ஏனெனில் இப்பொழுதுள்ள நிலையில் அது எப்படியிருக்கும் என உணர்வதற்கு விருப்பம் ஆ) அந்த அனுபவம் நன்றாகத்தானிருக்கும் இருப்பினும் பழையனவற்றை ஏன் தோண்ட வேண்டும் இப்பொழுது நிகழ்ந்தால் இ) இதெல்லாம் வேண்டாத சங்கதிகள். விருப்பமில்லை. 21. என்னுடைய இருபதாம் வயதிலிருந்து இன்றுவரை காமரீதியாகத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை (இப்போதைய துணைத் தவிர்க்கவும்) அ) பத்துக்கு மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ ஒன்று ஈ) கிடையாது. 22.இந்த காலகட்டத்தில் நான் உடலுறவு வைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை அ) பத்துக்கும் மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ) இரண்டிலிருந்து நான்கு வரை ஒன்று உ) கிடையாது. 23.முதன்முதல் உடலுறவு நிகழ்ந்தபோது என் வயது அ) பதினைந்து வயதுக்கு கீழ். ஆ பதினெட்டு வயதுக்குள். இ) பத்தொன்பதிலிருந்து இருபத்தி நான்குக்குள் இருபத்தி நான்கிற்குப் பிறகு இன்றுவரை இல்லை. 24.நான் உடலுறவு கொண்ட நபர்களில் அ) பத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆ ஐந்திலிருந்து பத்து பேருக்கு. இ இரண்டிலிருந்து நான்கு பேருக்கு. (ஈ) ஒருவருக்கு மட்டும். 25.என்னுடைய கள்ளத் தொடர்புகளின் போது நான் கர்ப்பம் தரிக்க வைத்தேன் அல்லது கர்ப்பம் தரித்தேன். அ) பத்து முறைக்கு மேல், ந்திலிருந்து பத்துக்குள். இர இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ ஒன்று. உஇல்லை. 25 இந்தக் கள்ளத் தொடர்புகளின் மூலம் தரித்த (அ) தரிக்கச் செய்த கர்ப்பங்களினால் குழந்தைகள் ஈன்றேன் (அ)ஈன்றெடுக்கக் காரணமாக இருந்தேன். அ) பத்து குழந்தைகளுக்கு மேல். ஆ) ஐந்திலிருந்து பத்துக்குள். இரு இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ) ஒன்று. உ இல்லை. 27.(அதில்) எத்தனை முறை கருச்சிதை செய்தேன் (அ)செய்யப்பட காரணமாக இருந்தேன் (காரணகர்த்தா நீங்கள் இல்லாமல் இருக்கலாம். கேள்வி அது பற்றி அல்ல) அ) பத்துக்கு மேற்பட்ட கருச்சிதைவு
How To Use Rudhraksha 1 to 21 Mukhi
How to Know Rudhraksha? Rudhraksha is one of the most potent symbols used in Hinduism. It is considered to be the most potent manifestation of the Cosmic Force.Rudraksha is the seed of a particular tree species which usually grows at a certain altitude in the mountains – mainly in the Himalayan region. Unfortunately, most of these trees were used to make railway sleepers, so there are very few of them remaining in India. Today, they are mostly found in Nepal, Burma, Thailand or Indonesia. They are there in some parts of the Western Ghats in South India, but the best quality ones come from a certain altitude in Himalayas because somehow the soil, atmosphere, and everything influences it. These seeds have a very unique vibration Rudhraksha is a blessing from Lord Shiva himself to protect mankind from worldly sufferings and miseries. The term ‘Rudhraksha’ is used to refer to both the fruit as well as Rudhraksha tree. Etymologically the word Rudhraksha means-the eye of Rudra [Shiva]. The legend has it that the tree sprang from the tear drop of Rudra, hence Rudhraksha is the object of veneration. This Rudhraksha is closest to Shiva’s heart. It is extremely sacred. Rudhraksha is often believed to symbolize the link between the mortal world and the higher worlds. Indians have used Rudhraksha beads traditionally. Yogis and Monks have found that merely wearing the Rudhraksha beads gave them astonishingly tremendous amount of tranquility, and concentration that helped them meditate for a longer period of time with spectacular control over their mind How to use Rudhraksha Manthra 1 to 21 ? 1 Mukhi Presiding Deity: Shiva Ruling Planet : All Beeja Mantra²: Om Namah Shivaya The one mukhi Rudraksha is ruled by Supreme Lord Himself in his absolute Undivided form. This blesses the wearer with enlightenment and union with the Supreme Consciousness. It destroys all sins and leads one to liberation. It is only with grace of Lord Shiva and divine karmas that a person gets to wear this rare bead. The physical benefits of this bead is that it cures migraine and abnormalities of the brain dysfunction. 2 Mukhi Ruling Planet All Beeja Mantra : The know Weal The two mukhi represents Ardhanarishvara, the androgynous form which represents the synthesis of masculine and feminine energies of the universe. This Rudraksha removes the malefic effects of Chandra and helps 5 M in balancing emotional instability. It relieves fear and sense of insecurity and gives inner happiness and fulfilment. 3 Mukhi Presiding Deity: Agni Ruling Planet Surya Beeja Mantra Om Kleem Namaha The three mukhi Rudraksha represents the element of “Fire”. Just like the fire destroys all impurities in a substances and brings about irreversible change similarly this Rudraksha relieves one from the Karmic influences of the past births. It is said that the wearer of three mukhi would never have to take another birth again, and would attain Moksha. It heals ailments of stomach, skin and liver. 4 Mukhi Presiding Deity: Bruhaspati Ruling Planet Jupiter Beeja Mantra : Om Hreem Namaha The four mukhi Rudraksha represents God Bruhaspati, the preceptor of the celestials. The wearer is blessed with knowledge and creativity. It helps in developing retentive power. Wearer is also blessed with melodious speech. 5 Mukhi Presiding Deity: Kalagnirudra Ruling Planet Jupiter Beeja Mantra Om Hreem Namaha The five mukhi Rudraksha represents Kalagnirudra. The five mukhis of this Rudraksha directly connects it with the fivefaces of Lord Shiva-Sadyojata, Vamadeva, Tatpurusha, Aghora and Ishana. This directly bestows the wearer, the grace of Lord Shiva. 6 Mukhi Presiding Deity: Kartikeya Ruling Planet : Mars Beeja Mantra Om Hreem Hoom Namaha The six mukhi Rudraksha is ruled by Lord Kartikeya, the six-faced, son of Lord Shiva. Since Kartikeya is also the ruling deity of Mars, this Rudraksha pacifies malefic effects of planet Mars. It also bestows upon the wearer Stability in life, Self-confidence and focus. Wearer is blessed with greater connect with earth and acquires assets such as real estate and vehicles. 7 Mukhi Presiding Deity:Lakshmi Ruling Planet: Venus Om Hum Namaha Beeja Mantra The seven mukhi Rudraksha represents Goddess Mahalakshmi, the Goddess of wealth. The wearer is blessed with the grace of Aishvaryeshvara Shiva and Mahalakshmi, as a result of which overcomes penury and becomes successful in his business and acquires wealth and prosperity. 8 Mukhi Presiding Deity Ganesha Ruling Planet : Ketu Beeja Mantra : Om Hum Namaha The eight faces of the Rudraksha represents the eight directional elephants which guard us from all evil and obstacles. The wearer overcomes impediments which are caused by external and natural factors. Ketu in association with Ganesha bestows knowledge. 9 Mukhi Presiding Deity: Durga Ruling Planet : Rahu Beeja Mantra : Om Hreem Namaha Divine mother Durga rules over the nine mukhi Rudraksha. One who wears this is bestowed with supreme confidence in life to tackle all difficulties and also is never touched by any harm from evil powers. 10 Mukhi Presiding Deity: Vishnu Ruling Planet: All Planets Beeja Mantra : Om Hreem Namaha The ten mukhi Rudraksha is presided by Lord Narayana. Just as Lord Vishnu incarnated ten times to get the world rid of evil spread by demonic forces, this Rudraksha too will relieve one from all difficulties, pain and impediments. One can besure of attaining justice in cases pending against oneself Ancient texts mention this Rudraksha as one of the most powerful Rudraksha which pacifies malefic effects of all the nine planets. 11 Mukhi Presiding Deity: Ekadasha Rudras Ruling Planet Beeja Mantra Om Hreem Hum Namahal There are eleven forms of Rudra mentioned in the Yajur Veda. They are Bhava, Sharva etc. The eleven mukhi Rudraksha is ruled by the Ekadasha Rudras. The merits of performing 1000 Ashavamedha Yaga and 100 Vajapeya Yaga is attained by wearing this Rudraksha. Supreme peace, equanimity of mind, better judgement of situation are bestowed th by this Rudraksha. It is sought after