Blog post

ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் அற்புத உணவுகள் ஒரு தடவையாவது சாப்பிட்டு பாருங்க!

Post Views: 386   அற்புத உணவுகள் ஒரு தடவையாவது சாப்பிட்டு பாருங்க! ஞாபக சக்தி என்பது ஒரு அற்புதமான வரப்பிரசாதம் மனிதனுக்கு இது மட்டும் இல்லை என்றால் மனிதனுக்கு ஐயோ என்ற வார்த்தையை மட்டும் தான் சொல்ல முடியும் அவன் வாழ்நாளில் அவன் வாழ்வதே வீண் இந்த ஞாபக சக்தி நமக்கு அதிகப்படுத்திக் கொள்வது மிகவும் சிறப்பு ஆதிகாலத்தில் மனிதர்கள் கவனகர் களாக இருந்தார்கள் இப்போது அப்படிப்பட்ட மனிதர்கள் பிறப்பதும் இல்லை உருவாக்குவதும் இல்லை உருவாக்கப்படுவதும் இல்லை காரணம் இந்த பிரபஞ்சத்திற்கு தான் தெரியும் ஆனால் நாம் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும் அதிக விழிப்புணர்வு அதிக கவனத்தோடு தியானம் போன்ற சில விஷயங்களை நம் வாழ்க்கையில் செய்வோமானால் அதிக ஞாபக சக்தி திறனோடு மனிதனாக வாழ முடியும் அதாவது கவனகராக வாழ முடியும் ஆதலால் இந்த சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வோம் கவனகர்களாக முடியுமா முடியாதா ஞாபக சக்தி திறனோடு மனிதனாக வாழலாமே முயற்சி செய்து பாருங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள் ஊட்டச்சத்து உணவுகள்  1. வால்நட் (அக்ரூட்) பருப்புடன் அத்திப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடவும். 2. நெல்லிக்காய் மூளைக்குச் சக்தியூட்டுகின்றது. (அ) நெல்லிக்காய்த் தூள் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். ஒரு டீஸ்பூன் தூளில் – உடல் பருமனாக உள்ளவர்கள் தேன் கலந்து 2 வேளைகள் சாப்பிட்ட பின்பு சாப்பிடவும். (ஆ) உடல் மெலிந்துள்ளவர்கள். ஒரு டீஸ்பூன் தூளில் 1 டீஸ்பூன் நெய்விட்டு அரை டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிடவும் 2 வேளைகள். 3.கோரைக் கிழங்கு, லவங்கப்பட்டை / தனித்தனியாகத் தூளாக்கவும். 100கிராம் சுக்கு, மிளகு – 50 கிராம் பொடியாக்கி, தேன் 200 மில்லி எடுத்துக் காய்ச்சி அதில் இந்தப் பொடிகளைப் போட்டுக்கிளறி எடுக்கவும். டீஸ்பூன் காலை, மாலை சாப்பிட்டபின்பு சாப்பிடவும். 4.காரட் சாற்றில், சூடான பால் கலந்து, சிறிது தேன் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கவும். 5. வில்வப் பொடி கடையில் கிடைக்கும். 1 டீஸ்பூன் பொடியை பாலில் கலந்து 2 வேளைகள் சாப்பிடவும்.வசம்பைச் சுட்டுக்கரியாக்கவும். அந்தத் தூள் 100கிராம் சர்க்கரை 250கிராம் பாகுகாய்ச்சி அதில் வசம்புக் கரித்தூளைப் போட்டுக் கிளறி அரை டீஸ்பூன் காலை மாலை சாப்பிடவும். 7. துளசிச் சாற்றில் கற்கண்டைக் கலந்து குடிக்கவும். 8. வல்லாரை இலைகளின் சாற்றில் அரிசி திப்பிலியை ஊறவிடவும் பின்னர் வெய்யிலில் சாப்பிடவும். காய்ந்த திப்பிலியைத் தூளாக்கவும். 1 டீஸ்பூன் தூள் 2 வேளைகள் தண்ணீருடன் சாப்பிடவும். 9. சிறுகீரைச் சமூலம், மிளகுப்பொடி, உப்பு, நெய்கலந்து ஒரு மண்டலம் சாப்பிடவும். புத்திக்கூர்மை ஏற்படும். மூளைக்குச் சக்திதரும் வைட்டமின்கள் வைட்டமின் பி: மூளையின் சக்தி குறைகிறது என்று ஞாபக சக்திக் குறைபாட்டையே சாதாரணமாகக் கூறுவார்கள். மூளை நன்கு செயல்பட இந்த வைட்டமின் உதவுகின்றது. பி-1 (தியானமன்) இதை ஒரு நாளைக்கு 2 வேளைகள் சாப்பிடலாம். மனம் தெளிவாகவும் ஆற்றலும் அதிகரிக்கும். பி-3 (நியாசின்) இரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்கின்றது. பிராணவாயு அதகரிக்கும்.பி-12: மனத்தில் தடுமாற்றம். முதியோர்களின் மன அழுத்தம் குறையும் – பதற்றம் தீரும். வைட்டமின் ‘சி’ மூளையிலுள்ள செல்களுக்கு பாதுகாப்புத் தருகின்றது. ஞாபகசக்தி அதிகரிக்கும். வைட்டமின் பி-12 மூளைக்கு அதிக சக்தியூட்டுகிறது. ஞாபக சக்தி இழப்பைத் தடுக்கும். வைட்டமின் பி-6 வாழைப்பழம், கோதுமைத் தவிடு, தானியங்கள், காரரிசி இவற்றில் உள்ளது. சிந்திப்பதில் தெளிவை ஏற்படுத்தும்.இது போன்ற சத்துள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள் பிறருக்கும் கொடுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள் நன்றி அடுத்த பதிவில் வேறு ஒன்று  வித்தியாசமாக பார்ப்போம் Vinodhan, 7010054619

ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் அற்புத உணவுகள் ஒரு தடவையாவது சாப்பிட்டு பாருங்க! Read More »

இந்தியா முழுவதும் மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் பரவியது எப்படி?

Post Views: 567      இந்தியாவில் மெஸ்மெரிஸம், ஹிப்னிஸம் MESMERISM AND HYPNOTISM IN INDIA மெஸ்மரிசம் என்ற கலையை உலகம் முழுவதும் பரப்பியது மிஸ்மர் என்று யாவருக்கும் தெரியும் ஆனால் அதை இந்தியாவுக்குள் கொண்டுவந்து ஊடுருவ செய்தது யார் என்று யாருக்கும் தெரியாத ஒரு புதிர் ஆனால் இந்தக் கலை இந்தியாவுக்கு மிக மிக பழமையான கலை ஒன்றே ஆயக்கலை 64 கலைகள் இதுவும் ஒரு கலைதான் அந்தக் கலையை இந்தியாவிற்குள் ஒரு வெளிநாட்டவர் கொண்டு வந்தாரா என்ற ஒரு கேள்வி இருக்கிறது ஆனால் இங்கே வந்த பிறகு தான் தெரிந்தது ஆதிகாலத்திலிருந்து இந்த கலை இங்கு இருந்துதான் உலகத்தில் எல்லா இடத்திலும் பரவியது என்ற உண்மையை பலர் புரிந்து கொண்டனர் இந்த கலையை கற்றுக்கொள்ள நோக்கத்தோடு பலர் இந்தியாவுக்கு வந்து சித்தர்களை மகான்களை சந்தித்து இருக்கின்றனர் அதை பார்த்தவர்கள் நம் நாட்டிலேயே தங்கி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர் அதாவது எதுவும் ஆன்மீக வாழ்க்கை தான் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் என்று சொல்லக்கூடிய இந்தக் கலை முழுக்க முழுக்க ஒரு அற்புதமான ஆன்மீகம் வாருங்கள் பார்ப்போம் முதன்முதலில்இந்தியாவில் கடந்த 9-ம் நூற்றாண்டிலேயே மெஸ்மெரிஸ ஹிப்னடிஸக் கலைகள் கையாளப்படத் தொடங்கிவிட்டன. இக்கலைகளைப் பரப்புவதிலும், பயன்படுத்துவதிலும் முன்னிலையில் நின்றவர்கள் வடஇந்தியர் ஆவர்.            இவர்களில் வங்காள நாட்டை சார்ந்தவர்கள் இக்கலைகளுக்காக அரும்பாடு பட்டிருக்கின்றனர், கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைபெற்று கல்கத்தா வந்தடைந்த, டாக்டர் ஜேம்ஸ் எர்ஸ்டெய்லின் (Dr. James Ersdail) அரிய தொண்டு மிகவும போற்றுதற்குரியது. இவர் ஹூக்ளி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றியபோது விரைவாதத்துக்காக (Orchits) அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு நோயாளி கொண்டு வரப்பட்டார். அந்நோயாளி தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி. டாக்டர் அவரை ஹிப்னடைஸ் செய்து எவ்வித நோவுமின்றி நல்ல வெற்றியான முறையில் அந்த ஆபரேசனை செய்து முடித்தார். இவரது இம்முதல் வெற்றி மேலும் மேலும் ஹிப்னடிஸம் மூலம் அறுவை சிகிச்சைகளைக் கையாள இவரைத் தூண்டியது. சுமார் 75நோயாளிகளை ஹிப்னடிசம் மூலம் ஆபரேஷன் செய்து வெற்றி கண்டு, அவ்விவரங்களை மெடிக்கல் போர்டுக்கு தெளிவாக எழுதி அனுப்பி வைத்தார்.             மெடிக்கல் போர்டிலிருந்து இவரது குறிப்புகள் கிடைத்ததாக கூட இவருக்கு பதில் அனுப்பப்படவில்லை. இருந்தும் இவர் மனம் தளரவில்லை. பின் தமது முடிவுகளை வங்காள அரசுக்கு எழுதி அனுப்பினார். அப்போது வங்காள கவர்னராக இருந்த ஹெர்பர்ட்மேடாக் மகிழ்ச்சியடைந்து, இவருக்கு கல்கத்தாவிலேயே ஒரு மருத்துவமனையை அளித்து அங்கு அவரை தீவிரமாக செயல்படச் செய்தார். இந்த ஆஸ்பத்திரியிலேயே இவர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று 300 பிரமுகர்கள் கையெழுத்திட்டு ஒரு வேண்டுதலை அரசுக்கு அனுப்பினார்கள் என்றால் இவரின் தொண்டு மக்களை எவ்விதம் சிறப்பாக கவர்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற போது வங்காள மாகாணம், மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என இரு பிரிவுகளாக்கப்பட்டன.           கிழக்கு வங்காள மாநிலத்தில் இக்கலைகளில் வல்லுனராக விளங்கும் பலர் இங்கும் அங்கும் வாழ்ந்து வருகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் இக்கலைகளைப் பரப்புவதில் பெருமுயற்சி எடுத்துக் கொண்டவர்களில் புரோபஸர் M.S.ராவ் (Prof.M.S. Rao) மிகவும் குறிப்பிடத் தக்கவராவார். இவருக்கு இந்தியா, சிலோன். இந்தோனேஷியா, ஐரோப்பிய நாடுகள் முதலியவற்றில் பல மாணவர்கள் இருக்கிறார்கள்.           இந்த அற்புதமான கலையை நம் நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள் சிலர் ஆனால் இந்த கலை இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் மக்கள் அறியாமையில் இதை தெரிந்து கொள்ளாமல் பல குருமார்கள் என்று சொல்லக்கூடிய பலரிடம் சென்று தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள் இந்த மனோவசிய கலையை கற்றுக் கொண்டால் போதும் நம்முடைய மனதை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம் அதாவது முக்தி அடைய முடியும் ஏனென்றால் இந்தக் கலையில் மனதை குறித்ததான அதிக விழிப்புணர்வு உணர்வு நிலை இருக்கிறது எதிர்காலத்தில் இந்த கலைக்கு அற்புத வரவேற்பு இருக்கிறது இந்த உலகமே நம்பும் ஒரு நாள் வரும் நிச்சயமாக வரும் காரணம் இந்த உலகில் நடக்கும் அனைத்து சம்பிரதாயம் போன்ற எல்லா விஷயங்களிலும் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் கலந்து இருக்கிறது எல்லா மதங்களிலும் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் கலந்திருக்கிறது எல்லா கடவுள்களும் ஹிப்னாடிஸம் மெஸ்மரிசம் கலந்து இருக்கிறது இதை தெரிந்து கொள்ளாமல் மக்கள் தங்கள் அறிவையும் தங்களுக்கு இருக்கக் கூடிய இயற்கையாக வரக்கூடிய ஆன்ம அனுபவத்தையும் ஒரு சில தாங்கள் குருமார்கள் என்று சொல்லக்கூடிய அவர்களிடம் சென்று சீரழிந்து போகிறார்கள் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் அடுத்த பதிவில் ஒரு மனிதரிடம் செல்லும்பொழுது நம்மை எப்படி ஹிப்னாடிசம் ஒரு மனிதன் செய்கிறான் என்று பார்ப்போம் நன்றி Vinodhan, 7010054619

இந்தியா முழுவதும் மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் பரவியது எப்படி? Read More »

வரங்களை தரும் 12 விதமான தேவதைகள்

Post Views: 3,237 ANGELS தேவதைகள் உங்களுடன் என்றென்றும் வாழும் அற்புத தேவதைகள் தேவதைகள் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகை காக்க மனிதர்களின் ஒரு சில தேவைகளுக்காக அதுமட்டுமில்லாமல் மனிதர்கள் கூப்பிட்டவுடன் உடனே செவி கொடுக்கும் ஆற்றல் வாய்ந்த தேவதைகள் தான் இந்த 12 பேரும் இவர்களை ஒவ்வொருவரையும் நாம் அழைத்தால் அவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் எந்தெந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல் நாம் அவர்களை அழைக்கலாம் தேவதைகளை அழைப்பது எப்படி? இவர்களை எப்படி அழைப்பது தினமும் காலை வேளையில் இவர்களை அழைக்கலாம் இரவு தூங்கும் முன் இவர்களை அழைக்கலாம் புருவமத்தியில் இவர்களை மனதில் நினைத்து கொண்டாள் போதும் அவர்களுடைய பெயர்களை மட்டும் கூப்பிட வேண்டும் அதுமட்டுமில்லாமல் அந்த நாட்கள் என்று ஒன்று உண்டு 10 தேவதைகளுக்கு அந்த நாட்கள் என்று உண்டு அதாவது ராசி நாட்கள் அந்த ராசி நாட்களில் அவர்களை கூப்பிட்டால் சாலச்சிறந்தது மீதமிருக்கும் இரண்டு தேவதைகளை நீங்கள் எந்த நாட்களில் வேண்டுமானாலும் அழைக்கலாம் நினைத்த மாத்திரத்தில் உடனே செவி கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள் அவர்கள் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்கள் 1.ALLEA ஆலியா தேவதை ரெயின்போ ஏஞ்சல் கிரவுன் சக்ராவிற்கு மேல் இருக்கும் சோல் ஸ்டார் சக்தியை இந்தத் தேவதை அதிகப்படுத்தும். நாம்வேண்டிக் கேட்டால் நமக்குத் செய்து முடிப்பாள். எல்லா நேரங்களிலும் தேவையானவற்றை நம் ரூபத்தில் இந்த தேவதையே அதிசயத்தக்க வகையில் நமக்கு உதவி புரிந்து வேண்டுவதை செய்து முடிப்பாள். இந்த ஏஞ்சலை சற்று நேரம் உற்றுப் பார்த்தால் காதுகள் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு தங்க வளையல்கள் இருப்பதைக் காணலாம். அவற்றை நம் இரு கண்களாலும் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது நாம் நமது சோல் ஸ்டார் சக்தியுடன் இணைக்கப்படுகிறோம். எனவே நமது தலைமை, நிர்வாகத் திறமையைக் கூட்டிக் கொள்ள இந்த ஏஞ்சலை உபயோகிக்கலாம். நமது குறிக்கோளை நிறைவேற்றவும் இத்தேவதையை அழைக்கலாம் Stones: Tourmaline, Diamond   Star : LEO  2. PETA ROSE ‘பீட்டா ரோஸ் தேவதை ரோஜா ஏஞ்சல் முதலில் நாம் நம்மை விரும்பவேண்டும். நமது வாழ்க்கை, நமது உடல், எண்ணம், உணர்ச்சி, நமது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஓ! நாம் எல்லாவற்றையுமே விரும்ப வேண்டும். இதற்கு நமக்கு உதவ வருகின்றாள் பீட்டா ரோஸ். இவளைக் கூப்பிடும்போது கன்ஸானியா என்னும் இவளது சகோதரி ஏஞ்சலையும் கூப்பிடுங்கள். எதிர்மறை எண்ணங்கள், செயல்கள் அற்ற வாழ்க்கை வாழ்ந்து மன இறுக்கம், நீங்கி நம்மை நாம் விரும்பி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவும் அழகு தேவதை. நமது Inner Child என்றுசொல்லப்படும் நம் உண்மை சொரூபத்தை நல்வழிகாட்டி நல்பாதையில் நம்மை இட்டுச் செல்வதற்கும் இதோ வந்து விட்டாள் பீட்டாரோஸ்! Stones: Rose Quartz  Star: LIBRA 3 PYRHEAUCH சிவப்பு ஏஞ்சல் இவ்வளவுநாள் என்னை விட்டுவிட்டீர்களே ! உங்களின் வாழ்க்கை அடிப்படைத் தேவைகளை உங்களுக்கு வேண்டிய அளவு கிடைக்கச் செய்ய உதவும் ஏஞ்சல். இவளை ஜாக்கிரதையாக உபயோகிக்கவும் மிகவும் சக்திவாய்ந்தவள். பெரிய பெரிய புதுமையான திட்டங்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் வழிகாட்டி ! நம்மை வலிமைப்படுத்தி எல்லாகாரியங்களையும் செவ்வனே செய்ய உதவும் தேவதை. புதிய திட்டங்களுக்கு கத்தானிக் ஏஞ்சலுடன் அழைக்கலாம். வருத்தப்படும்போது லிரோமருடன் அழையுங்கள் அறிவுக்கு கன்ஸானியாவுடன் சேர்த்துக் கூப்பிடுங்கள். Stones: Ruby, Garnet, Bloodstone Star : ARIES 4. AZARA அஸாரா ஆரஞ்சு ஏஞ்சல் வாழ்க்கையில் இன்பம், துன்பம் வரும்போது அவற்றால் எண்ணம், உணர்ச்சி, உடல் பழுதடையாமல் சமநிலைப்படுத்தி சீராகவாழ்வதற்கு உதவுகிறாள். வருமானவரி, பாரம் நிரப்புதல், கடன் உதவி கிடைத்தல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட லௌகீக வாழ்க்கைக்கு இந்த தேவதை உதவிபுரிகிறாள்.  Stones: Fluorite Star : GEMINI 5.AZURA அஸூரா நீலநிற தேவதை எல்லா நேரங்களிலும் கடவுளை தியானிக்கப் பழகவும். நல்ல நிலையில் மனம், உடல் இருக்கும் போதே கடவுளுக்கு நன்றி கூறி, ஆனந்தப்படக் கற்றுக் கொள்ளுங்கள். இதோ உடல்நிலை சரியில்லாத போது அஸூரா தேவதையைக் கூப்பிடுங்கள். மற்றவர்கள் வியாதிகளுக்கும் இந்த தேவதையைக் கூப்பிட்டால் உங்களுடன்nஇருந்து அவர்கள் குணப்படுத்துவாள். வியாதியைக் உடல் நலம் பேணுவதற்கும், தனக்குள்ள வியாதி என்ன என்று அறிந்து எண்ணங்கள் தன்வயப்படாத போது குணப்படுத்துவதற்கும் உதவுவாள். நம் மனம், நல்வழிப்படுத்துவாள்.  Stones: Lapis Lazuli, Azurite, Saphire, Aquamarine  Star : VIRGO 6. ESTAR JONQUIL எஸ்தர் ஜான்குவில் மஞ்சள் தேவதை தான் என்னும் கர்வத்தை நீக்கும்போது வாழ்க்கையில் இன்பம் கிடைக்கிறது. அதற்கு உதவுகிறாள் எஸ்தர் ஜான்குவில். Love is the Expression of Joy. Fear is the Expression of Ego சந்தோஷத்தின் தாய் அன்பு பயத்தின் தாய் கர்வம் கர்வத்தைப் போக்கி அன்பைப் பெருக்கி சந்தோஷத்தைக் கொடுக்கும் தேவதை. உலகில் முழுமையான சந்தோஷம் கிடைக்க, நம் மன இறுக்கம், அகந்தை நீங்கி, இந்த நிமிடம் வரையரையில்லாத சந்தோஷம் கிடைக்க உதவும் தேவதை.  Stones: Topaz, Amber, Citrin  Star : Taurus 7.LIROMAR லிரோமர் பச்சை நிற ஏஞ்சல் கடலிலிருந்து வந்த உணர்ச்சிகளுக்கான தேவதை. குழந்தையிலிருந்து வரையறுக்கப்பட்ட உங்களது உணர்ச்சி பாவங்களையும், உங்கள் முன்னறிதல் (INTUITION) தன்மைகளையும் வெளிக்கொணர்ந்து உங்களுக்குத் துணை செய்ய வந்த தேவதை. இந்தத் தேவதையுடன் கன்ஸானியாவையும், அஸாராவையும் சேர்த்து கூப்பிடலாம். நம் மனம் மிக வேதனைப்படும் போதும், அன்பில்லாமல் அவதிப்படுமபோதும், குற்றங்களைக்கண்டு மனம் வெதும்பும்போதும், வேண்டாத துக்கங்கள் சேரும் போதும், அவைகளை நீக்கிக் கவலைகளைப் போக்குவது லிரோமர் ஏஞ்சல். Stones: Emarald, Malachite  Star : PISCES 8. AEOLIA யோலியா தங்கநிற தேவதை கடவுள் வருகிறார் என்று கூறுகிறார்கள். எந்த ரூபத்தில் வரூவார்? இதோ, அவர் மனித ரூபத்தில் நல்ல மனங்களிலும், நல்ல எண்ணங்களிலும் பிரதி பலிக்கின்றார். அந்த மனம். எண்ணங்களை அளித்து உயர்ந்த வாழ்க்கை வாழ் வாழ்த்துவாள் இந்த தங்கதேவதை. அன்பு குறையும்போது பயம் வருகிறது. அன்பு கூடும்போது நீங்கள் உலகத்தில் ஒருவராக இல்லாமல் இந்த உலகமாகவே மாறுகின்றீர்கள். அந்த அன்பைப்பெற இந்த தேவதையைக் கூப்பிடுங்கள். பயம், கஷ்டங்கள் வரும்போது இந்த தங்க தேவதை உதவுவாள். நல்ல மனது உடையவர்கள் எல்லோரையும் ஏற்றுக் கொள்வார்கள். தன்னை அறிந்து மேல்நிலை அடைய, நான்காவது உலகப் பரிமானத்தில் உலாவ இவளை அழையுங்களேன்! எதையும் எதிர்பாராத அன்புடன் (Un-conditional Love} மக்களுக்குச் சேவை செய்யவும், கடவுளை அறிய வைக்கவும் உதவும் தேவதை. Stones: Topaz, Rutilated Quartz   Star : SCORPIO     9. CATHONIC கத்தானிக் கறுப்புநிற ஏஞ்சல் இவள் தாயின் சக்தி பரிமாணம், இதோ உங்கள் அன்றாட தனவிருத்திக்கும் (பணம்), கனவுகள் நனவாக, ஆசைகள் நிறைவேற கூப்பிடுங்கள். இந்த தேவதையை தனக்கு மற்றவர்களுக்காகவும் [உபயோகிக்கலாம். வாழ்க்கைப் பாதை புரிந்து மற்றவர்களுக்கு உதவும் வகையில் செல்வத்தைக் கொடுத்து நம்மை நாமே உணரவைக்கும் மட்டுமின்றி தேவைதை. இப்போது வாழ்க்கையில் என்ன தேவையோ அதைக் கொடுக்கும் தேவதை எந்த நேரம் என்ன தேவையான தொழிலோ, அதைக் கொடுத்து வழிகாட்டும். செய்யும் தொழிலை மேம்படச் செய்யும் தேவதை.  Stones: Obsidian, Smoky Quartz   Star : CAPRICON 10. CONSONIA, கன்சானியா வயலட் ஏஞ்சல் உள்மனதின் தேவதை னதிலுள்ள வேண்டாதவற்றைக் கழட்டி இவள் உங்களின் அதீத சக்தியை உள்மனதிலிருந்து |வெளிக்கெ கொணர்பவள். கடவுளை அறிய | உதவுபவள். சக்தி, சுதந்திரம், நல்ல மனம், தெளிவு இவற்றிற்குரிய கன்சானியா. உள் ஏஞ்சல் உங்களிடமுள்ள நல்லது கெட்டது இவற்றை அறிய உதவுவாள். ஞானம் கிடைக்கச் செய்பவள் புத்தகங்கள் படிப்பதற்கும், நடனமாடும்போதும், விளையாடும்போதும், மற்றவர்களை திருப்திப்படுத்தும்போதும் இவள் உங்களுக்கு உதவி புரிகிறாள். Stones: Moonstone, Amethyst  Star : CANCER 11. ALQVAR அலோவர் மிதமான நீலநிற ஏஞ்சல் நம் தியானத்தை மேம்படுத்துவதற்கும், மனம், உணர்ச்சி மூன்றும் ஒன்றாகச் எண்ணம், செயல்பட உதவும் ஏஞ்சல். ஞானம் கிடைப்பதற்கும், அன்பை தெய்வீக உணர்வதற்கும் அலோவரை அழைக்கலாம். Stones: Amber, Quartz  12. PEARL பேர்ல் வெள்ளை நிற ஏஞ்சல் நம்மிடம் 12 சக்ரா உள்ளது. அதோடு டி.என்.ஏ. 12 ஸ்டிராண்ட் உடன் connect ஆகும். அதன் வேகத்தைக் கூட்டிக் கொள்ளலாம். நாம் ஒளிமயமாக இந்த பிரபஞ்சம் முழுவதும் சென்று வரலாம். நாமே இந்த உலகத்தில் சொர்க்கத்தை அமைத்துக் கொள்ளலாம். இந்த ஏஞ்சலை மௌனமாக தியானம் செய்யும் போது கிரவுன் சக்ரா. ஹார்ட்சக்ரா திறந்து எல்லா கிரகங்களுக்கும். மக்களுக்கும் சக்தியைக் கொடுக்கும். Stones: Diamond , Emerald இந்த 12 தேவதைகளைக் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள அமேசானில் புத்தகங்கள் விற்கப்படுகிறது அதில் பல புத்தகங்கள் உள்ளன அந்த புத்தகங்களில் சில The angel of Atlantis, Lesson from the Archangels divine Intervention in daily life, How to see hear and feel your angels, இது போன்ற புத்தகங்களில் இந்த சிறந்த வரங்களைத் தரும் தேவதைகளைக் குறித்து இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது விருப்பமுள்ளவர்கள் அவைகளை வாங்கி படிக்கவும் இது போன்ற தேவதைகளை நானும் புத்தகங்களில் படித்த ஒன்று தான் இதை ஒருமுறை பயன்படுத்தி பார்த்தபோதும் சில அற்புதங்கள் நிகழ்கிறது பிறகு சொன்னபொழுது அவர்களும் இதைப் பயன்படுத்தி பார்த்தார்கள் நல்ல முறையில் அற்புதங்கள் நடந்ததாகச் சொன்னார்கள் அதனால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Vinodhan , 7010054619

வரங்களை தரும் 12 விதமான தேவதைகள் Read More »

உங்கள் தலை விதியை மாற்றி எழுதும் பிரணாயமம் பயிற்சி

Post Views: 568                                                                                                                            விதி மேல் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை படிக்கவும் விதி என்பது நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது உங்களுக்கு விதி மேல் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை படிக்கவும் காரணம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஒருபோதும் விதி செயல்படாது இது என் அனுபவம் கூட ஆனால் அதற்குமேல் நம்பிக்கை வைத்தால் ஆழம் தெரியாத கடலை தான் கடல் ஆக மாறிவிடும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு விதி தொடரட்டும் இதோ உங்களுக்காக மாற்றி எழுதும் பிரணாயாமம் விதி பயிற்சிபஞ்சபூத சக்திகளான மண், நீர் நெருப்பு, காற்று, விண் இவைகளை தவறாக பயன் படுத்தியதால், பல நோய்களுக்குள்ளே மனிதன் இன்றைக்கு, விழுந்து கிடக்கின்றான். முக்கியமாக காற்றை, நன்கு இழுத்து, ஆழமாக தனக்குள், மனிதன் சுவாசிக்க, மறந்து விட்டான். அதனால், உடலின் அழுக்குகளை, எரிக்கவல்ல.காற்றில் இருக்கும் பிராண வாயுவை, உடலுக்கு தேவையுள்ள அளவு, ஆழமாக இழுத்து நிறுத்தி, தனது ரத்தத்தில் இருக்கும், நச்சு சக்திகளை,ரத்தத் திலிருக்கும் அழுக்குகளைக், கசடுகளை நீக்கி மனிதன், தன் உடலில் அழுக்குகளை சுத்தப்படுத்திக் கொள்ளாத காரணத்தால், மனிதனின் உடலில் அசதிகளும், சோம்பலும், ஒரு காரியத்தை, உடனே முடிக்கும் எண்ணமின்றி, அதனால் முக்கிய மனிதக் கடமைகள், நடைபெறாமல், மனிதன் அளவிலும், உள்ளத்தின் அளவிலும், அசதிகள்பலவீனம் என்று, நாளுக்கு நாள், அவனது சக்திகள் குறைந்து கொண்டே, வருகின்றன. மனிதனுக்கு, பணத்தின் மீதும்… வசதிகள் மீதும்தான், அதிக அக்கரை, அழகை அனுபவிக்கவும், எதிலும் அளவுக்குமீறி உண்டு, அதிலும் அவஸ்தைகள், நோய்களை உடலில் வைத்துக் கொண்டு, என்ன செய்கிறோம் என்பதே புரியாமல், திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறவன், மனிதன்.அவனது அவசரமான தவறுகளால், மனம் கெடுகிறது. கண்ட உணவை சாப்பிடுவதால், அவ னின், உடல் நோய்களில், விழுந்து கிடக்கிறது. அதுவும் உயர்ந்த, படிப்பும்… விஞ்ஞான வசதிகளும், நாகரீக மோகத்திலும், மனிதன் பார்வைக்கு அழகாக, வெளியார்க்கு, ஒரு கெட்டப்புடன், தான், இருக்க மட்டுமே, மனிதன், தனக்குள்ளே ஆசைப்படுகிறான். உடலுக்கும், மனத்துக்கும், அவன்…தேவையானவைகளை செய்து கொள்ளும், எண்ண மின்றி, நாளுக்கு நாள், தேய் பிறையாய் தேய்ந்து, அதிக உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு, உடலில் நரம்புகளை வருத்தி, அவைகளை பலஹீ னப்படுத்தி, தேய்ந்து, அவன் உணர்ச்சிகளை, ஒரு நாள் அழுத்தத்துடன், நரம்புகளில் பாய்ச்சுகையில், நரம்புகள் அறுந்து, அவனின் கைகால்கள், அதில் நடக்க வராமல், அவன் பலஹீனன் ஆகின்றான். முகம் கோணி, கோரமாகவும் ஆகின்றான்.அதாவது பிராணாயாமம், அறிவைத் தூண்டி… மனிதனிடத்தில், அது விளக்காக எரியும் போது மனிதனிடத்தில் இருக்கும், இருட்டு எல்லாம் வெல்லப்பட்டு விடும். கோபம், மூர்க்கம், பிறரை குறை காணுவது, அன்பில்லாமல் இருப்பது, இவை போன்ற, குணங்கள் மறைந்து, பிராணாயாமம் செய்யச் செய்ய, குறைகளற்ற மனிதன், மனித னுக்குள் இருந்து, வெளிப்படுவான். அது மட்டுமில்லை; பிராணாயாமம் செய்கின்றவன்…சிந்திக்கத் தொடங்கிவிடுவதாலும், இயற்கையின் வழியில், அவர் நடக்கத் துவங்கி விடுவதாலும், தனதுமனித ஆட்டங்களை, நிறுத்திக்கொள்ள நினைப்பதாலும், இந்த மனிதனுக்குள்ளே, ஒரு மகான் முளைக்க ஆரம்பித்து விடுகிறான். யோக மும், அவனுக்கு இப்போது, கைகூடி வந்துவிடும். மனிதன் யோகி ஆனால், அவனின்… முன் ஜென்ம பாவங்கள், யோகியான மனிதனை விட்டு மெல்ல விலகி, அவனிடத்தில் சொல்லிக் கொள்ளாமல், பின்புறம் நடையைக் கட்டிவிடும். பிராணாயாமம், என்னும் சுவாசக் கட்டுப்பாடு… ஒரு மனிதனை புனிதமானவராக்குகிறது. அவனின் உடலில் இருக்கும், குறைகளை அகற்றுகிறது அவன் உடலில் இருக்கும், நோய்களை விலக்கி தூரப் போடுகிறது. மனிதனுக்கு, மனித நிலையில்ருந்து, சித்தர் நிலையை அடையவும், அவனுக்கு அது பேருதவி புரிகின்றது. முன் ஜென்ம வினை களும், மனிதனுக்குள் செயல்படாமல், அழிந்து போகின்றன.இந்த அற்புதமான, பிராணாயாமத்தை செய்யும்… முறை குறித்து, இனி பார்க்கலாம். உடலில் பஞ்சபூத ஆட்சியை, தலைமை ஏற்றுநடத்துகிற சக்தியே வாசி சக்தி. இதை திருப்பிப் போட்டால், ‘சிவா’ என்று வரும். எனவே சிவனே வாசி, வாசியே சிவன். எனவே, இந்த வாசி, என்னும் மூச்சு… அப்யாசத்தையே ‘பிராணாயாமம்’ என்ற சொல் லால் குறிக்கின்றோம். பிராணாயாமம் என்பது, வெளிக்காற்றை, மனித உடலுக்குள் இழுத்து, அதை உடலைவிட்டு வெளியேற்று முன்பு, கும்பகம் என்ற ஒன்றை, நம் உடலுக்குள் செய்து, காற்றை அசையாமல், இருக்கச் செய்வதாகும்.காற்றை, ஏன் அசையாமல் செய்ய வேண்டும்? மனம் என்பது, காற்று உடலில் வந்து, வந்து செல்வதில், சலனமுற்று, அதில் எண்ணங்கள். நீரில் நீர்க்குமிழிகள் போன்று, தோன்றி, மனித மனம் என்பது, மனிதனுள் பேயாட்டம் போடுகின்றது.மனிதன், எண்ணங்களின் பின்னே, செல்ல… எண்ணங்கள், ஐம்புலன்களின் வழியே, வெளி உலகை அனுபவிக்கும்போது, அந்த அனுபவம் ஆசைகளாகி, மனிதனிடம் தள்ளாட்டம், துள்ள லாட்டம், எல்லாம் ஆரம்பித்து, அதில் மனிதனே,ஆசை என்னும் கடலுக்குள், புயலில் அகப்பட்டி ருக்கும் கப்பலாய், மூழ்கிப் போகின்றான். மண், பெண், பொன் ஆசைகளில், விழுந்த  வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் யாரும், அதைவிட்டு எழுந்து,அவைகளின் பிடிவிட்டு, மீண்டு வந்ததில்லை. கவிழ்ந்து விழுந்து,மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள். வாளெடுத்த அலெக்ஸாண்டர், தனது 33 வயதிலேயே மண்ணை ஜெயித்து, அம்மண்ணுக்குள்ளே அடக்கமாகி விட்டான். வீராதிவீரன் ரோமன் அரசன், சீசர் கிளியோ பாட்ரா என்ற பெண்ணின் மடியில் விழுந்தவன், பின் அதைவிட்டு, எழுந்திருக்கவே, இல்லை. பொண்ணையும், பணத்தையும் தேடும், இந்த… கால மனிதன், அதுபற்றிய ஆசைகளில், படும் பாடுகள், சகிக்கக் கூடியதாக இல்லை. எனவே, ஆசைகளில்காணப்படும், மனிதமனத்தை…அடக்கும்அங்குசம்தான், இனி,அப்பியாசம். இந்த பிராணாயாம இதன்முறைகள் பற்றி அறிவோம். வெளியிலிருந்து, உள்ளே வரும் மூச்சு ‘பூரகம்’… எனப்படுகிறது. இது சந்திர குளிர்ச்சியில் உட லுக்குள் வருகிறது. மூச்சை, மனித உடலுக்குள் இருந்து வெளியில் விடுவது ‘ரேசகம்’ இதில்சூரியனின் உஷ்ணம், கலந்து இருக்கும். உள்மூச்சு, வெளிமூச்சுக்கு, நடுவில் உள்ளேமூச்சு… சென்றதும், அதை உடனே வெளியில் விடாமல், உள்ளே, ஒரு குறிப்பிட்ட நேரம், வைத்திருப்பதற்கு பெயர்தான் ‘கும்பகம்’கும்பகத்தில் உள்ளே, இருக்கும் காற்றில்… அசைவுகள் என்பது கிடையாது. இப்படி உள்ளே காற்றை அடைத்து, அதை சலனமற்றுச் செய் கையில், மனமும், கும்பகம் செய்யும் நேரம் வரைக்கும், நம் மனம் செயலற்று நிற்கும். அந்த காற்றை, உள்ளே மனம், செயலற்று இருக்கும், நேரத்தில்… ஐம்புலன்களும்,தங்களின் செயல் இருக்கும். பிராணாயாமத்தில் உள்ள கும்பகத்தில், ஒடுங்கி ஐம்புலன்களின், செயல் திறனும் ஒடுக்கத்தில் இருக்கிறது. மனமும் சலனமின்றி, அப்போது அடங்கி, கிடக்கின்றது. மனிதன் அல்லற்படுவது, அவஸ்தைபடுவது…எல்லாம், இந்த மனம் சலனத்தில் இருக்கும் நேரத்தில்தான். கும்பகப்பிராணாயாமத்தில், மனச் சலனம் கொள்ளாததினால், மனிதன், அந்த நேரத் தில், மனமற்ற நிலையின், ஆனந்தத்தைஅனுபவிக்க முடியும்.தொடர்ந்து, தியானத்தில் இருக்கும், மனிதனுக்கு… மனத்தின், நிலை சலனமற்று, இருத்தல் அவசியம். அதுவும் நிர்விகல்ப சமாதி என்னும் ‘சமாதி’நிலை தோன்றுவதற்கும், அதை ஒட்டி, மனிதன் சித்த னாகி, பல சித்துக்களை பெருவதற்கும், மிகப் பெரிய அரிய விஷயங்களை, ஒரு சித்தனாகி, அவன் அறியும் போது, சித்தனுக்குள் மனதின் எண்ணத்தடைகள், இருக்கக் கூடாது!எனவே, பிராணாயாமத்தில், கும்பகம் செய்து… மனத்தை, சிறுகச் சிறுக செயலற்று,இருக்க வைத்து, மூச்சில் காற்றுக்கும்பகம் என்பது, கேவலக் கும்பக மாக ஆகும்போது, நிர்விகல்ப சமாதியில், மனிதன் விழுந்து கடவுளுக்கு சரிசமம் ஆகி, சமம் + ஆதி ஐ சமாதியில், அவன் அரிய வித்தைகளை, மனமற்ற நிலையில் பெறுகின்றான். இந்த நிலையில், மனித னின், பாவங்கள் முழுக்க, அவனிடத்தில் இருப்ப தில்லை. அவைகள் முற்றாக, அப்போது அழிக்கப் பட்டு விடுகின்றன. இத்தகைய, சிறப்பு மிக்க, பிராணாயாமத்தை. செய்யும் முறையையும், அதில் உள்ள நுணுக்க கணக்கு முறைகளையும், இனி அறிவோம். உள்மூச்சு (பூரகம்) உள்ளுக்குள் மூச்சை வைத்திருத்தல் (கும்பகம்) வெளிமூச்சு (ரேசகம்) நேரம் 4விநாடி 16விநாடி 8விநாடி இதில், உள்மூச்சு போன்று, 4 மடங்கு நேரம்… இழுத்த மூச்சுக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டும். பிறகு மூச்சை வெளி விடுவது, உள்மூச்சு நேரத்திற்கு இரண்டு மடங்கு, இருக்க வேண்டும். படிப்படியாக, ஒரு குருவை வைத்து பிராணாயாமம் கற்று, அதன் கும்பக நேரத்தை அதிகரித்துக் கொண்டே சென்றால், சமாதி நிலையை எட்ட முடியும். இறுதியில் இப்படி, மூச்சை மனிதன், தன் கட்டுக்குள் தியானத்தைகொண்டு வந்து, தொடங்கி விட்டாலே மனிதன், முன் ஜென்மங்களில் செய்த மொத்த, மனிதப் பாவங்களும், இந்த தியானத்தாலும், மொத்தமாக சிறுகச் சிறுக, அழிக்கப்பட்டு விடும்.கும்பகப் பிராணனாலும்,நிற்கும்போதும், நடக்கும்போதும், அமரும்போதும்… உறங்கும் போதும், வாசி பாரு என்று சித்தர்கள் சொல்வது போல், வாசியில், மூச்சில் கவனம் வைத்து நடந்தால், கெட்டவனும் நல்லவனாகி விடுவான். இதில் பாவங்கள், மரணமடைந்தே, தீரும். அவனுள் பிராணாயாமத்தையும், தியானத்தையும் தினமும்… தொடர்ந்து செய்யுங்கள், நம்முள் இருக்கும் விதியின் பிடி, நம்மை விட்டு அகன்று விடும்.உங்களின் தலைவிதி மாற்றி எழுதி விடும். பிராணாயாமம் செய்யுங்கள் Vinodhan,  

உங்கள் தலை விதியை மாற்றி எழுதும் பிரணாயமம் பயிற்சி Read More »

தமிழ்நாட்டில் மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் எப்படி பரவியது தெரியுமா?

Post Views: 397                                               தமிழ்நாட்டில் மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் எப்படி பரவியது தெரியுமா?இதுவரை யாரும் சொல்லாத தகவல்                                                                                                                     Mesmerism and Hypnotism in Tamilnadu இந்த அற்புதமான கலை உலகம் முழுவதும் உள்ளன ஆனால் தெளிவு இல்லை நம் தமிழ்நாட்டில் எப்படி இந்த வளர்ந்து இது வரை இந்த கலையை மேல் நாட்டு கலை என்று தான் நீனைத்ததோம் இது இந்தியா ஒரே நாடு என்ற நிலையில் வட இந்தியாவில் பரவி வந்த இக்கலைகளைத் தென்னாட்டிலுள்ளவர்களில் சிலர் கற்றனர் தென்னாட்டில் ஒரு சில இடங்களில் இக்கலைகளைப் பரப்பும் நோக்குடன் அங்குமிங்கும் சபைகள் அமைக்கப்பட்டிருந்ததாகத் தெரிய வருகிறது. திருநெல்வேலியில் ‘தி லேடண்ட் லைட் கல்ச்சர்” (The Latent Light Culture) என்னும் பெயருடன் இதே நோக்கில் ஒரு அமைப்பு ஏற்பட்டு இருபதாம் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் செயல்பட்டு வந்திருக்கிறது. இச்சபையின் மூலம் இக்கலைகள் போதிக்கப்பட்டு வந்தன. தமிழ் நாட்டில் வாழ்ந்த சில ஆன்மீகப் பெரியோர்கள் இக்கலைகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்களில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, வழுத்தூரில் வாழ்ந்த ஹஸரத் முகம்மது தாஹிர் பாவா (ரழி)அவர்களின் அரிய தொண்டு எல்லோராலும் நினைவுகூறத்தக்கது. அவர்கள் மெஸ்மெரிஸம், ஹிப்னடிஸம் முதலிய கலைகளில் பயிற்சி பெறுவது ஆன்மீக வழியில் செல்வோருக்கு பேருபகாராமாக இருக்கும் என்ற கருத்துடையவர்களாக இருந்ததோடு அதை ஆதரித்து பல இடங்களில் சொற் பெருக்காற்றியும் வந்தார்கள். இதனால், அக்காலத்தில் வாழ்ந்த பல இஸ்லாமிய குருமார்களுடையவும், மௌலவிகளுடையவும் கடுமையான எதிர்ப்புகளுக்குள்ளாக நேர்ந்தது. மெஸ்மெரிஸம், ஹிப்னடிஸம், பிறர்மனம் அறிதல் (Telepathy) தொலைவிலுள்ளவற்றை தெரிதல் (Clairvoyance) முதலிய கலைகளிலும், ஆன்மீக உயர்விலும் சிறப்புற்று விளங்கிய முகமது தாஹிர் பாவா (ரழி) அவர்களின் அபார சக்திகளுக்கு முன் அவ்வெதிர்ப்புகள் தோற்றுப்போய்விட்டன. இக்கலைகளின் சிறப்பையும், மக்கள் இதனைப்பயிற்சியுற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டார்கள் . இவர்கள் எழுதிய நூல்களுள் மெஸ்மெரிஸம்I, மெஸ்மெரிஸம்II, ‘சுயப்பிரகாசம்’ போன்றுநூல்கள் அக்காலத் தமிழ் மக்களிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தன. இவர்களால் எழுதப்பட்ட நூல்கள் தற்சமயம் கிடைக்கப்பெறவில்லை. தற்காலத்தில் நமது இந்திய நாட்டில் மெஸ்மெரிஸ ஹிப்னடிஸ் கலைகள் இங்கும் அங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் பிற நாட்டினர் இக்கலைகளின் பயன்களை நுகர்ந்து வருவதுபோல் நம் தாய்நாட்டினர் நுகரவில்லை. பழமை முறைகளைப் பெரிதும் பாராட்டிப் பின்பற்றுவதில் பேரார்வம் கொண்டுள்ளவர் நம் நாட்டில்நிறைந்திருக்கின்றனர். இவர்களிடம் புதுமையை கைகொள்ளுவதற்கு தயங்கும் சுபாவம் மிகுதமாக அமைந்திருக்கிறது. பேத்தியார் அரைத்த அம்மியையே, அரைப்பதில் இவர்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சி அளப்பரிது. துணிந்து இக்கலைகளைக் கற்றவர்களில் பலர் தம்மோடு இக்கலைகளின் பலனைப்பெறுவதை நிறுத்திக் கொள்கின்றனர். பிறருக்காக உரியகலைகளைப் பயன்படுத்துவது இல்லை. பிறர் தம்மைப் பற்றித் தவறாக எண்ணுவாரோ அல்லது தம்மைக் கண்டு அடுத்தவர்கள் பயந்து ஒதுங்குவாரோ என்ற எண்ணங்கொண்டவர்களின் எண்ணிக்கை இவர்களில் அதிகம். ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற விரிந்த மனப்பான்மை இவர்களிடத்தில் கிடையாது. இக்கலைகளைக் கற்று துணிந்து செயலாற்ற முற்படுபவர்களில் பலர் தாம் பயன்படுத்தும் முறைகள் மெஸ்மெரிஸம், ஹிப்னடிஸம் முதலியமுறைகள் என்று சொல்லுவதில்லை. மாறாக, இது மலையாள மாந்திரீகம், காளி வசியம், கூளி வசியம், மந்திர ஜாலம் என்பன போன்ற பெயர்களைக் கூறி மக்களைப் பயங்காட்டி, இல்லாததையும், பொல்லாததையும் கூறி வயிறு வளர்த்து வருகின்றனர். இதனால், பொதுமக்களிடத்திலே மெஸ்மெரிஸ, ஹிப்னடிஸ கலைகள் மனிதனுக்கு தீங்கிழைக்கக் கூடியவைகள், இக்கலைகளை பயின்றவர்கள் ‘சூனியம் செய்பவர்கள், மற்றவர்களுக்கு தீங்கிழைக்கக் கூடியர்கள். இக்கலைகளை பயிலுவோருக்கு வமிச விருத்தி இருக்காது. இவர்கள் தரித்திரத்திலேயே வாழ்வார்கள்’ என்ற தவறான எண்ணங்கள் நம் நாட்டிலே வேரூன்றி இருக்கின்றன. இக்கலைகளைப்பற்றி தமிழிலும், இதரமொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள பல நூல்கள் இக்கலைகளின் உண்மைத் தத்துவங்களைச் சரியாக விளக்கக் கூடியனவாகவோ அன்றி இக்கலைகளைத் பயில்வோருக்கு நல்ல முறையில் துணைபுரியக் கூடியனவாகவோ அமையவில்லை. இதுதான் இன்றைய தமிழ்நாட்டில் மெஸ்மெரிஸ, ஹிப்னடிஸகலைகள் பெற்றிருக்கக் கூடியவர்கள் சிலர் மட்டுமே அதில் அவர்கள் செய்து காட்டுகிறார்கள் ஆனால் பிறருக்கு இதை சொல்லி தர முடியவில்லை காரணம் அவர்களுக்கு அது வரவில்லை இந்த கலையின் நுன் முலம் என்னவென்றால் பயிற்சி கொடுக்கவும் தான் அதை செய்து காட்டாவும் தெரிய வேண்டும் இது பலருக்கு தெரியாது நம் தமிழ்நாட்டில் இந்த கலையை வாழ்வியல் கலையாக மாற்றி நான் பலருக்கு பயற்சி அளிக்கிறேன் வெறும் வித்தை காண்பிக்கிறது மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் அல்ல அதை நம் சொந்த வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் அப்போது தான் வாழ்வில் உயர முடியும் குருநாதர் முகமது தாஹிர் பாவா (ரழி) அவர்கள் தலைமை சீடர் முலமாக கற்றேன் இந்த கலையை இதை கலை எல்லோருக்கும் புரிந்து கொள்வதில் சற்று கடினம் காரணம் புத்தகம் படித்தால் வரவே வராது அது அறிவு மட்டுமே செயல் படுத்த முடியாது இதை கற்று கொள்ள ஆசை இருக்கும் உன் மனதை புரிந்தவரால் மட்டுமே இந்த மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் கற்க்க முடியும் ஒவ்வொரு மனதிற்கு வேறு முறைகள் உள்ளன இந்த கலையை கற்று கொள்ள பவன் ஜகதாலன்……. இந்த கலையை கற்க தமிழ் நாட்டில் உள்ள மெஸ்மெரிஸ்ட் ஹிப்னடிஸ்ட் Contact  7010054619 Online Class/Direct Class……. Vinodhan,

தமிழ்நாட்டில் மெஸ்மெரிஸம் ஹிப்னடிஸம் எப்படி பரவியது தெரியுமா? Read More »

Do you know Power Of SHANMUKI MUDRA ?

Post Views: 755 Shanmukhi mudra is a simple but subtle practice that brightens and rejuvenates the face and eyes and brings about a state of balance leading toward increased awareness and meditativeness”Shan,” “Shat,” “Shasti” all these mean six. Even Lord Muruga, the Lord of Hindu religion is called “Shanmuga,”. “Shanmuga” means “with six faces.” “The Lord with 12 hands and 6 faces, live long…” all these compliments go to Lord Muruga.There is one type of karma (duty). It is “Shatkarma.” They are, charity, receiving, reading, to teach, vetal and vettuvithal (Tamil Word). They classify our body activities into two types. One is “Karma Yanthra” (action machine) and the other is “Gnana Yanthra” (wisdom machine). To lead the worldly life, we use “Karma Yanthra” (action machine) and to attain wisdom, we use “Gnana Yanthra” (wisdom machine). These were formulated by ancient seers. To attain wisdom, to regulate and make the five senses go in the right direction, the eyes, ears, nose, mouth and skin, and to prevent the negative thoughts which arise naturally, this “Gnana Yanthra” is used.”Shanmuki Mudra” is closing all the six holes in body temporarily. The six holes are the two ears, two eyes, and the two nostrils. Basically, these six holes are like nature’s open entrance. In this, we can close or open the mouth by our will. In Shanmuki Mudra, we are closing the two eyes, two ears, and two nostrils temporarily by yogic method and concentrating the thoughts internally and thereby attaining yogic siddhis. This is like a lens, which converges the sunrays and creates fire. In the same way, in the Shanmuki Mudra, the thoughts gets focussed and “wisdom fire” is created. By using this wisdom fire, we can lead a happy life. The nine holes in the body are eyes-2, ears-2, nostrils-2, mouth-1, genital-1 and anus-1. In this, six open entrances are closed and because of this, all the three, body, thought and breathing are controlled and regulated. This stimulates excellent vibrations in the body. To attain yogic light, these exercises are greatly beneficial when used. Benefits Of Shanmukhi Mudhra  Sense Stimulation – Shanmukhi mudra helps stimulating our senses. It creates awareness in our minds. It makes us calm and composed. Activating Chakra – The Ajna chakra gets active by performing shanmukhi mudra. Relieving Negative Emotions – Shanmukhi mudra helps to rejuvenate our senses and release stress and anxiety by removing negative feelings from our minds. Balancing Five Elements(Panchatatwa) – All the five elements become balanced by this mudra. This mudra raises consciousness within our self. Energy Channelization – Shanmukhi mudra helps to channelize the energy inward. Improved Focus – It enhances our attention and focuses on anything we perform in day-to-day activities. Awakening Kundalini – Shanmukhi mudra works as a facilitator for awakening kundalini Shakti, with its profoundness. MInd Stop – Shanmukhi mudra helps to control Your Easily  1. Sit in Padmasana, Siddhasana, or in Sukhasana posture. Keep the back, head and hip straight. Check the growth of your nails and see that it does not hinder your practise. Be in a relaxed mind. 2. Bring both hands, raise to shoulder level. Keep the left hand thumb on the left ear to block the passage, the right hand thumb on right ear to block the passage so as to prevent external noises from entering the ear. 3. Just close it lightly and not press heavily like hitting the ear. Now, bring the index finger of both hands and place on both sides of eyelids and close the eyes. The eye glands should not be affected in anyway. Now, bring the ring finger and small finger to close the two lips. Bring the two middle fingers and close the left and right nostrils respectively.4. In this setup, you can do two types of yogic breathing exercises. One is Pranayama. By closing the eyes, cars and mouth, you inhale air by releasing middle finger sideways. This stage is called “Shanmuki Mudra.” 5. In this, every individual will have different internal visions. For some, it might be black color and for some it is yellow color and some might experience blue or it might be different scenes. In the retention process, stay as long as you can. Then, release the middle finger from the nostril and exhale slowly and consistently. 6. Again inhale air and come to retention phase and be in Shanmuki Mudra. People unable to retain breath due to some ailments of nose, can just close the nostrils and do this mudra. This is a simple way of practise. The process of closing the ears with two thumbs, ears with index finger, nose with middle finger, mouth and lips with two ring fingers and two small fingers is called as”Shanmuki Mudra.” Since ears, eyes, mouth and nostrils are temporarily closed, it brings numerous yogic powers, over years of practise. Advantages of practise.: 1. This Shanmuki Mudra is the most powerful mudra. This is also called “yoni” mudra. Due to body movement, both body and thoughts get disturbed. By doing this mudra, both body and thoughts are regulated and it enables one to control his movements. 2. One can attain the highest stage in life that he sets for himself by using Shanmuki Mudra, to regulate and control the thought process. 3. By getting up at “Brahmamuhurtham,” (the time between 4-6 a.m.) and practising these mudras and bandhas, one can get rid of worries, lack of peace of mind, sexual hallucinations, problems caused by planetary positions, diseases and other numerous problems. This Shanmuki Mudra is the pioneer among various other mudras and bandhas. 4. By regular practise for long periods of time, one experiences “Nada Brahman” (sound vibration) in himself. By doing this mudra with full attention, you can clearly hear the “Nada” all the time. 5. People under worldly ties who are exposed to daily worries, depression, etc, can practise this mudra. By constant practise, a metamorphic change occurs in one’s life and it brings prosperity in life. 6. Man binds himself with his eyes by looking at the

Do you know Power Of SHANMUKI MUDRA ? Read More »

To Attain Yogic Light vibration Secret-24 Minutes

Post Views: 213       A temple for “kumbabishekam,” a temple highly praised and sung by one of the 63 Nayanmars. All through the night, all types of electric bulbs and lights illumined the town. It was a pleasant sight to see the high powered watts bulbs and lights which had been fixed both on the top and bottom of the temple tower. But in the “sanctum sanctorum,” only a small oil light was burning as if in a poor man’s house. There was no effect of the oil lamp due to various electric lights powerful glow. It was like a policeman who for the sake of duty, has a rod in his hand and walks, the light was burning incandescently. On one side, it was high-decibel sounds from the mikes, and on the other side, it was powerful electric lamps. People who worshipped God rapidly moved on. Suddenly there was a power cut. The whole town came to a halt with silence. Those who were wondering had their eyes turned towards the “oil lamp” which was glowing in the sanctum sanctorum. There was no change in the oil lamp’s glow. Only the ‘maya’ electric light was off. The light in the sanctum sanctorum was attracting everybody’s attention. Man’s state of existence is also like this incident. In this world’s stage, man will be roaming everywhere. When his lifetime nears its end, he will cry and think of God for sometime. Then, he will totally surrender himself to God. There is a spiritual light within every human being. This spiritual light, by nature, takes its seat in all human body. If we neglect that spiritual light, it will also neglect us. One fineday, when the life ends like an electric power cut, the spiritual light will be felt internally within oneself. I don’t want you also to regress to that state. Ancient yogis and siddhars divided the day into 60 “nazhigai” (a term for 24 minutes in Tamil Siddhars’ language). One day consists of 30 nazhigais and one night consists of 30 nazhigais. Therefore, 24 hours has 60 nazhigais. One nazhigai is equivalent to 24 minutes. To attain spiritual light, if you spend 24 minutes per day, you can convert love, desire, depression, etc. to excellent powers. In this process, the hidden spiritual light comes out and shines gracefully. The vital elements, which make human beings to exist, are the body, thought and breath. These are the ones which can cause ailments and which can make one to spoil his/her life. As a small hole in a boat can completely drown it, the body, thought, and breath, due to no proper link, make human life miserable. The vital elements, body, thought and breath, if they follow the mind’s instructions, can make you attain the spiritual light within you. You may ask, body and thought can be controlled, but how to control the breath? Breathing is a spontaneous natural process and it goes on automatically. How to regulate and bring the breathing to proper order? Breathing is a natural phenomenon, but from childhood, rapid breathing and breathing through the mouth have been the habit with most people. Due to this, diseases occur. Breathing has connection with the functioning of the mind and its sensations. People who exhale air rapidly are prone to tension and they appear agitated. People who have breathing problems exhale air intermittently and they are prone to depression and mental tension. When the body is not feeling well, the thought process gets affected. If the thoughts get affected, then body and breathing get affected. Just as for an oil lamp to burn, all the three, the lamp, the wick and oil are needed, all the three, body, thought and breathing should co-ordinate so as to function properly in an interlinked manner. Then only “spiritual light” will be created and will glow brilliantly forever. This is the modus operandi adopted by Gnanis and Siddhars. Because of this only though born as an ordinary humans, they attained immortality. Even today, after leaving the body, they exist forever and live in the thoughts of humans. To strengthen the body-asanas, to strengthen the thoughts – meditation, to regulate the breathing-pranayama, to activate the power hidden inside the body – bandhas, to clean the internal organs of dirt’s and germs – kriyas, to regulate all these processes-mudras are used. All these methods are clearly classified and practiced by the great seers. Ordinary people do not evince interest in yoga. It comes as a result of past karma as an inheritance to a family member from an ancestor. It may be a male or female. Persons with this natural tendency can rise to the highest level very early in yoga. Others can attain only by their own self-effort and perseverance. For you to attain spiritual light within you- 24 minutes (one nazhigai) yogic practices are given here. If you follow and practice a few of them also, it will elevate you to a higher consciousness. I am stating this from my 24 years of yogic experience. To succeed in this, you need to have regular practice and constant effort. For people who are in their young age, having lost their vigor, vitality and looks, and for old people, who are murmuring internally to themselves, I bless them to attain the highest status in both body and mind by heir yogic practice. This is like a refreshing tonic. vinodhan 7010054619

To Attain Yogic Light vibration Secret-24 Minutes Read More »

Why is there a fee for Reiki?

Post Views: 391                 Money is also a form of energy, is the reason for the term “ energy exchange “. Money can be put to a good or a bad use, depending upon the intention of the entity collecting it. But charging in monetary terms, for healing in any form, is a questionable practice. Well, there is no as such Reiki rule to not to do it for free . In general Reiki practitioner do ‘ energy exchange’ for the services provided. Now ,this energy exchange can be monetary, in kind or service. It should be in lieu for the level of service provided. Now why do they emphasize on the energy exchange which is mostly monetary in nature ?  It’s related to the law of energy and karma . When the Reiki practitioner or for that matter any human being does some service to you ,you become indebted to them and that creates a bond between you and the person who did the service . Now, if you don’t nullify this debt by doing the exchange back in monetary terms or providing service ,the bond will keep existing and somewhere in your present life or other you will be made to pay that debt by some means or other. Also , Reiki practitioner may not want to have attachment or bond with every client or student as it may cause emotional and related issues in his/ her life . So, they ask for the energy exchange to balance the transaction for the services provided. Plus, Reiki is a God’s gift to humanity and it needs to be appreciated and honored by providing something valuable in exchange to the practitioner . My premise being that it means, that the healer himself has no trust in existence, to provide for him, if he doesn’t charge a fee. It escapes me that how one can even think of selling a gift of existence, like healing, which is bestowed upon us to lessen suffering. Healing is ultimately satisfying in itself. This is the reason people keep on moving from one healer to another, one therapist to another. The contamination by a mind of commerce is not good. Let see  In order to help students appreciate such a “pearl of great price”, and to ensure that people who take First & second Degree, Third Degree, Fourth Degree & Mastership &  Grand master. are actually motivated enough to use it, Mrs. Takata always encouraged an exchange of energy regarding Reiki. It is very similar going into a doctor’s office where you pay a fee for medical advice. If you have paid hard earned money for your advice, you are much more likely to follow it. After giving many Reiki treatments for quite some time, according to Mrs. Takata, Dr. Usui noticed that many people took the results for granted, and did not really take responsibility for their own health (much like many people who want an instant pill or cure all from a doctor, but who will not correct the bad diet or lack of exercise which caused the problem in the first place). People generally paid the equivalent of doctor’s visit for a Reiki treatment (Dr. Usui was after all, a physician with a wife and two children). To help people learn First Degree Reiki so that they could take better care of themselves, Mrs. Takata accepted or charged the equivalent of a week’s worth of labor; for Second Degree the equivalent of month’s worth of labor; and for Third Degree the equivalent of a year’s worth of labor. After such payment, people were no longer beholden to her and could gain the most benefit. Today unfortunately, many people have turned Reiki into a business and have no concept of the rationale behind charging for Reiki. Some give it away for practically nothing in order to be “competitive”, with the result that the students often don’t appreciate what they have received. Others do to their charisma and popularity charge exorbitant fees, teach low quality classes where their students are given little or no time to learn how to practice simple and straightforward Reiki. Over the past twenty years, there has been much controversy in the Reiki community about the issue of the correct fees. At this point, there is no need to add fuel to the fire because to the intelligent observer the question of the right fee resolves itself. Reiki empowers you to become healthy and whole through applying the very energy you are actually made of. If you take this statement as a fact, you’ll ultimately cherish the gift of Reiki and be willing to pay for it. On the other hand, if you don’t even have an inkling of the depth and potential of the Reiki energy, then taking a Reiki class is probably not a good idea for you anyway. Also, nowhere did Dr. Usui himself state that the exchange of energy has to be made in hard cash. You can be creative and think of other forms when they are called for, like a work of art or a piece of jewelry or certain services. However, I would strongly suggest that the teacher not become the banker for the student. The exchange of energy should be completed before the attunements are given to avoid any source for future conflicts.  The bottom line is: whether looking for a class or a treatment, discernment is needed. It is best not to necessarily go with the cheapest offer, but to look for quality in the practitioner or teacher. vinodhan Reiki certified Grand master 7010054619

Why is there a fee for Reiki? Read More »

திருப்பதி பெருமாள் முலவர் முன்பு நோய்களை குணப்படுத்தும் ஊதுபத்தி

Post Views: 372              திருப்பதி திருமலையில் பெருமாள் மூலவருக்கு பயன்படுத்தப்படும் பஞ்சகவ்யா ஊதுபத்தி செய்கிறார்கள் இது அற்புதமான ஊதுபத்தி திருமலையில் வளர்க்கப்படும் மாடுகளில் வரும் பால் தயர் சாணம் கோமியம் போன்ற பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் செய்து மூலவருக்கு பஞ்சகவ்யா ஊதுபத்தியை ஏற்றுகிறார்கள் பலருக்கு நான் சொல்ல போகும் செய்தி ஞாபகத்தில் வரும் நாம் திருப்பதி கோவிலுக்குள் செல்லும் உள்ளே உள்ள முலவரை பார்க்கும் முன் நம் மனம் அமைதி அடைகிறது மற்றும் ஒரு விதமான நறுமனம் விசும் அந்த வாசமே முறையாக செய்து வைக்கப்படும் பஞ்சகவ்யா ஊதுபத்தி. இது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தருகின்றன பஞ்சகவ்யா ஊதுபத்தி ஏற்றுவது இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். பஞ்சகவ்யா ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே தெய்வீக செயலாகும். ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர். அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்கு செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும். இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் இறைவனைக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர். இந்த பஞ்சகவ்யா ஊதுபத்தியின் சிறப்பு என்னவென்றால் இந்த ஊதுபத்தியின் புகையை சுவாசித்தால் நுறையிறல் நன்கு சிறப்பாக இயங்கும் விட்டில் இருக்கும் கிருமிகளை கொள்ளும் விட்டை சுற்றி நல்ல அதிர்வுகளை ஏற்ப்படும் செய்யும் மனம் நிம்மதி அடையும் தியானம் செய்யும் போது பஞ்சகவ்யா ஊதுபத்தியை ஏற்றி வைத்தால் சிறப்பான அனுபவத்தை பெற முடியும் எதிர்மறை எண்ணங்களை அழித்து விடும் இந்த பஞ்சகவ்யா ஊதுபத்தியை ஏற்றியவுடன் தொடர்ந்து 55 நிமிடங்கள் எறியும் தன்மை உடையது மற்ற ஊதுபத்திக்கும் இதற்க்கும் உள்ள சிறப்பு. இந்த பஞ்சகவ்யா ஊதுபத்தியை பலபேர் போலியாக செய்து விற்கின்றனர் இதை போலியாக செய்கிறதற்கு பெங்களூரில் உள்ள ஒரு சிலர் செய்து மக்களுக்கு தருகின்றன அது உடலுக்கு கெடுதல் தரும்.இது திருப்பதி பெருமாளுக்கு முலவருக்கு வைக்கும் ஊதுபத்தி என்ற கேட்டு வாங்குகள் நானே இந்த போலி ஊதுபத்தியை வாங்கி இருக்கிறேன் பிறகு தான் தெரிந்து அது போலி என்று இந்த ஊதுபத்தியை செய்யும் சூட்சுமம் அங்கு இருக்கும் சில தீட்சதருக்கு மட்டுமே தெரியும் பிறகு அங்கு இருக்கும் தீட்சதரிடம் நேரடியாக பெற்றுக்கொண்டேன மிக அற்புதம் பெருமாளை நேசிப்பவர்கள் மட்டுமே இதை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் வீட்டில் பெருமாளே இருக்கும் அனுபவம் பெரும் இந்த அற்புத செய்தியை தந்த திருப்பதி திருமலையில் உள்ள தீட்சிதர் திரு அசோக் ஜயா அவர்களுக்கு நன்றி விலை: 60 பஞ்சகவ்யா ஊதுபத்தி குச்சியின் ₹540 குறிப்பு :இந்த அற்புத ஊதுபத்தியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க DISTRIBUTORS விநியோகிப்பவர் தேவை விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் . குறிப்பு : இதை போன்ற பஞ்சகவ்யா ஊதுபத்தி orginal insane வேறு எங்கும் கிடைக்காது. Distributors price negotiate only Contact 7010054619 Vinodhan 7010054619

திருப்பதி பெருமாள் முலவர் முன்பு நோய்களை குணப்படுத்தும் ஊதுபத்தி Read More »

வாழ்வை வளப்படுத்தும் மந்திரங்கள்

Post Views: 538             மந்திரச் சொற்களுக்கு மிக பலன் அதிகம் உண்டு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் போபாலில் நடந்தவிஷவாயு விபத்தில் சுமார் பதினைந்தாயிரம் பேர் விஷ வாயுவினால் இறந்தார்கள். பாதிப்பு அடைந்தவர்களின் வீடுகளில் நடுவில் இருந்த குடும்பத்தினருக்கு மட்டும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த செய்தி உலக விஞ்ஞானிகளையே ஆச்சரியப்பட வைத்தது. தப்பிப் பிழைக்க தினசரி அவர்கள் வீட்டில் நடத்தப்படும் அக்னிஹோத்திரம் என்ற யாகத்தை சுமார் மூன்று தலைமுறையாக காலை மாலை தவறாமல் செய்து வந்துள்ளார்கள். மந்திரசொற்களின் அதிர்வு அலைகள் அவர்களை ஒரு கேடயமாக பாதுகாத்து அவர்களை காப்பாற்றியுள்ளது. இதன் மூலம் நமது வேதத்தின் மந்திர மகிமை உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. ஆகவே மந்திரச் சொற்களுக்கு மகத்தான பலன் உண்டு. கோயில் கும்பாபிஷேகம் போன்ற விழாக்களில் நெருப்பை மூட்டி இம்மந்திரங்களை பலர் கூறுவார்கள். ஒரே மந்திரத்தை ஐந்து பேர் ஆயிரம் முறை கூற அது ஐந்தாயிரம் முறை யாகிறது. இது போல் மந்திர அர்ச்சனைகளை லட்சார்ச் சனை, கோடி அர்ச்சனை என செய்வார்கள். இவற்றுக்கு பலன் அதிகம். அதுபோல் பல நன்மையான காரியங் களுக்கு டெலி தெரபி மூலம் மந்திரச் சொற்களை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். 1. படிக்கும் பிள்ளைகள் புத்திசாலிகளாக மாற படிப்பிற்கு அதிபதி சரஸ்வதி. ஆகவே சரஸ்வதி மந்திரமான ஓம் ஸ்ரீ வித்யை நமஹ! என ஒரு தாளில் சிவப்பு நிற மையால் எழுதி பேப்பரை ஸ்பீக்கர் முன்னால் அமைக்கவும். எதிரில் அந்த மாணவனின் புகைப்படம் வைத்து டெலிதெரபி பெட்டியை இயக்கவும். இந்த மந்திரமானது நிமிடத்திற்குமூன்றாயிரம் முறை அதிர்கின்றது. இதனால் நல்ல பலன் கிடைக்கும். 2. புத்திக் கூர்மையை வளர்க்கவும், ஞானம் பெறவும், திறமை வளர குரு கிரக அதிபதியான தக்ஷிணா மூர்த்தியை வணங்குவார்கள். அவர்கள், ஓம் நமோமேதா தஷிணா மூர்த்தியே நமோ நமஹ! என்ற இந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம். 3. செல்வத்தை விரும்புவர்கள் ஓம் ஸ்ரீம் மகாலக்ஷ்மியை ஸ்ரீம் நமஹ! 4. எந்த நேரமும் ஆட்கள் வந்து குவிந்து வியாபாரம் நடக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஓம் ஸ்ரீம் க்லீம் தனம் வர்ஷ்ய வர்ஷ்ய நமஹ! 5.மங்கல காரியங்கள் விரைந்து நடக்க ஸ்ர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த சாதகே சரண்யே திரியம்பகே கௌரி நாராயணி நமஸ்துதே 6. நடிகைகள் மற்றும் கலைத்துறையினர் அரசியல் வாதிகள் ஆகியோர் – பார்க்கும் பொதுமக்கள் கவர்ந்து பிரமித்து தம்மை நினைக்க வசிய மந்திரத்தை பயன்படுத்தலாம். க்லீம் மோஹுன்யை க்லீம் நமஹ! 7. மருத்துவம் செய்பவர்கள் தன்தொழில் சிறக்கவும் தன்னை நாடிவரும் நோயாளிகள் விரைந்து குணம் அடைந்து தனக்கு பெரும் புகழும் கிடைக்க வேண்டு மெனில் மருத்துவத்தை தோற்றுவித்தவர் தன்வந்திரி பசுவான். இவர் ஸ்ரீ நாராயணரின் அம்சம். இவரின் மூலமந்திரமானஓம் நமோ பகவதே தன்வந்திரியை அமிர்தகசை ஹஸ்தாந் சர்வமய வினாசனாய திரிலோக நாதாய ஸ்ரீமயை மஹாவிஷ்ணுவே நமஹ! என்ற சிறந்த மந்திரத்தை எழுதி வைத்து தங்கள் சிகிச்சைச் சாலையில் எப்போதும் டெலிதெரபி பெட்டி வாயிலாக அதிரச் செய்யலாம். இம் மந்திரச் சக்தியால் நோயாளிகளின் நோய்கள் யாவும் குணமடைந்து பெயர் பெறலாம். 8. ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் சுதர்சன மந்திரத்தை பயன்படுத்த தீமைகள் அழியும். ஹ்ரீம் சுதர்சனாய ஹ்ரீம் நமஹ! 9.நல்ல உடல் நலமும் நீண்ட ஆயுளும் ஒரு குடும்பத்தினர் வேண்டுவதற்கும் எந்த நோயிலும் விரைந்து குணம் அடைய இரண்டு மந்திரங்களைச் சேர்த்து பயன்படுத்த மிகவும் பலன் தரும். இதை தூயகல்ப மந்திரம் என கூறுவார்கள். நோயைப் போக்க இதைவிட சிறந்த மந்திரம் உலகில் கிடையாது. முக்தியை கொடுப்பதும் ஆயுளை நீக்கும் சிறந்த மந்திரமான சிவபெருமானின் ம்ருத்யஞ்சய மந்திரமும் சக்தியின் அம்ச மந்திரமும் மிகுந்த பயனும் சிறந்த மந்திரமும் ஆன காயத்ரி மந்திரமும் சேர்த்து எழுதி பயன்படுத்த அளவில்லா பயன் தரும். 1.ஓம் த்ரயம் பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டிவர்த்தனம் உர்வாருக மிக பந்தனாம் ம்ருத்தியோர் முக்ஷிய மாம்ருதாத் 2. ஓம் – பூர்ப் புவஸ்ஸூவ: தத் ஸவிதுர்-வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந: ப்ரசோதயாத்மேற்கண்ட மந்திரங்களை சிவப்பு மையினால் பேப்பரில் எழுதி டெலிதெரபி பெட்டியின் ஸ்பீக்கரின் முன் அமைத்து இயக்க அப்பெட்டி உள்ள கட்டடத்தில் இருப்பவர்க்கு நல்ல பயனைத் தரும். ஒருவருக்கு மட்டும் வேண்டுமெனில் எதிரில் அவர் புகைப்படத்தை வைக்க வும். குடும்பம் முழுவதும் தேவையெனில் அக்குடும்பம் முழுவதும் உள்ள புகைப்படம் வைக்கலாம். புகைப்படம் இல்லாதவர்கள் அந்த வீட்டு விலாசத்தையும் குடும்ப உறுப்பினர்கள் பெயரையும் எழுதி வைத்து பயன் பெறலாம். vinodhan 7010054619

வாழ்வை வளப்படுத்தும் மந்திரங்கள் Read More »

Shopping Cart