Blog post

 குருவிடம் சென்று எப்படி சீடன் ஆவது?

Post Views: 354  குருவிடம் சென்று எப்படி சீடன் ஆவது? part 2   இது என் இரண்டாவது கட்டுரை சமனுருடன் இன்னொரு நாள் தொடங்கியது ஏன் இவருக்கு சாமி கண்ணு என்று அழைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை தேடினேன் ஆராய்ந்தேன் அவருடன் மொத்தம் 16 சீடர்கள் இருந்தார்கள் அந்த சீடர்கள் அற்புதமானவர்கள் அதிலும் நானும் ஒருவன் ஆவேனா என்ற ஆவல் வந்தது அவர்களிடம் கேட்டேன் அவருடைய பெயர் சமன் என்று சொல்கிறீர்கள் ஆனால் ஐயா சாமி கண்ணு என்று ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்டேன் அப்போதுதான் புரிந்தது சாமி கண்ணே என்பது அவர் கற்றுக் கொண்ட வித்தையினால் வந்தது என்று புரிந்தது அவர் வர்மத்தில் சிறந்த ஆசான் சரக்ககலையில் உயர்நிலை ஆசான் சித்தர்களைப் போல சித்த நிலையை அடைந்தவர் எல்லா கலையும் அவருக்கு தெரியும் 65 ஆவது கலையாம் இருக்க கூடிய சாகாக்களையும் அறிந்தவர் என்று எனக்கு புரிந்தது அவருடன் மனம் இளமை தோற்றத்துடன் இருப்பார் சித்தர்கள் இவரை சித்தர் என்று அழைப்பர்   குருவின் உடல் தேஜஸ் உடல் ஒரு அசாதாரணமான உடல் தோற்றம் இருக்கும் அவருக்கு வயது எனக்கே தெரியாது ஆனால் சக்தி படைத்தவர் போல் இருப்பார் ஏன் சாமி கண்ணு என்று பெயர் வந்தது அவர் அவரை யார் பார்த்தாலும் அவருடைய கண்ணை கொண்டு தான் எல்லோரையும் பார்ப்பார் கண்ணை ஒரு முறை பார்த்தார் ஆனால் எதிரில் இருப்பவர்கள் நிலைகுலைந்து போவார்கள் உண்மையை மட்டும் பேசுவார் தன்னையே மறந்து விடுவார் அவர் ஏதோ ஒன்று மாயம் செய்வார் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் ஒன்றும் செய்ய மாட்டார் என்று அவருக்கு தெரியும் அவருடைய கண்கள் இருந்து ஏதோ ஒரு சக்தி ஒளி எப்போதும் பாய்ந்து கொண்டே இருக்கும் அது எப்படி என்று யாருக்கும் புரியாது இந்த சக்தி சாமிக்கு தான் இருக்கும் என்று நாம் எல்லாம் சொல்வோம் அதேபோல் இந்த சமணன் சாமி கண்ணாக மாறினார் எல்லோரும் அவரை சமணன் என்று அழைக்காமல் சாமிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பல கலைகள் அறிந்த வித்தகர்  நானும் அவரை பார்த்த பொழுது அவரை சமணன் என்று ஏற்றுக் கொள்ள முடியாது சாமி கண்ணு தான் ஏற்றுக் கொள்ள முடியும் எல்லா கலைகளிலும் அற்புதம் வில் வித்தை தெரியும் அவருக்கு பல கலைகள் இருந்தவர் எப்படி இதெல்லாம் அறிந்தார் பெரியார் அவர்களுடைய குருவை குறித்து எப்போதும் அவர் பேசிக் கொண்டே இருப்பார் யார் அவர் தான் ராஜங்கி சித்தர் இதுவரை யாரும் கேள்வி படாத ஒரு பெயர் நானும் ஒன்று தான் கேள்விப்பட்டேன் அவர் அதிகமாக தன்குருவை குறித்து பேசிக்கொண்டே இருப்பார் பேச பேச எல்லோரும் தன்னையே மறந்து விடுவார்கள் நான் அவரோடு பசி உணர்வை அற்று இரண்டு நாள் நான் என்னையே மறந்திருந்த காலம் இருந்தது அவர் பேச்சை கேட்கும் பொழுது என்னையே மறந்து விடுவேன் அவரிடம் ஏதோ இருக்கிறது என்று உணர்ந்தேன் ஆனால் என் மனம் சொன்னது அவரிடம் எதையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை அவருடைய அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் இனிமேல் தவித்தேன் ஆனால் அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை எனக்கு எதுவும் கற்றுத் தந்தான் அவருடைய அன்புக்காக காத்துக் கொண்டிருந்தேன் காத்துக் கொண்டிருக்கிறேன் மூன்று மாதம் ஆனது பிறகு அவர் என்னிடம் பேசினார் என்னை அவர் வினோதா என்று அழைத்தார்.   குருவை முதல் முறையாக தொட்டால் என்னவாகும்  நீ ஒரு வினோதமானவன் தான் என்று என்னை அழைத்தது அவருடைய சுண்டி வரலை என்னிடம் கொடுத்தார் நான் அதைப் பிடித்துக் கொண்டேன் என்ற ஒரு பேரானந்தம் குரு தான் அவர் என்று புரிந்து மாதா பிதா குரு தெய்வம் இதில் எல்லோருக்கும் மாதா பிதா கிடைக்கலாம் ஆனால் குரு கிடைப்பாரா இல்லையா என்று தெரியாது ஆனால் ஒரு மனிதனுக்கு குரு கிடைத்தால் கோடி நன்மை இதையெல்லாம் வார்த்தையாக இருக்கிறது அனுபவித்தால்தான் தெரியும் அந்த வார்த்தை என் வாழ்க்கையில் நான் அனுபவித்தேன் அந்த சுண்டி விரலை படித்தேன் பிடித்த பிறகு தான் தெரிந்தது கோடி நன்மை என்னவென்று இது எல்லாம் அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்ட ஒரு அழகு என் வாழ்க்கையில் சென்னையில் இருந்தது ஆனால் அவருடைய ஊர் சென்னை அல்ல அவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் வளர்ந்தது கேரளா அவருக்கு பல மொழிகள் தெரியும் தன்னுடைய குருவை குறித்த தேடுதலை நோக்கியே இருப்பார் ஒரு இட்ட கட்டளை நிறைவேற்ற தான் இந்த பூமியில் வந்தாரா அவர் சொன்னதை செய்து கொண்டே இருப்பார் உங்களிடம் அதை சொல்லிக் கொண்டே இருப்பார் நான் முதல்முறையாக அவரை தொட்டுப் பார்த்து உணர்ந்தேன் பிறகு அவர் என்னை விட்டு தூரமாக சென்றார் மறுபடியும் அவர் கன்னியாகுமரிக்கு போய்விட்டார்   குருவின் மிகச்சிறந்த அக்கறை  ஆனால் போகும் முன்பின் இடம் சொன்னார் உன் வீட்டில் என்னை பார்த்ததாகவும் என்னை நீ உன்னுள்ள அனுபவித்த அனுபவத்தை யாரிடமும் சொல்லாமல் உனக்குள்ளே ரகசியமாக வைத்து நான் உன்னோடு உறவாடுவேன் என்று சொன்னால் நான் சொன்னேன் எனக்கு எதுவும் தெரியாது ஐயா நீங்கள் எது சொன்னாலும் கேட்கிறேன் இதுதான் என் பதில் அவர் சென்ற பிறகு எனக்குள் ஏற்பட்ட ஏக்கம் தவிப்பு என்னென்னமோ நடந்தது அதாவது ஒரு காதலியை நம்மை விட்டு சென்று விட்டால் எப்படி தோன்றும் அதைவிட ஆயிரம் மடங்கு தோன்றினது ஏதோ ஒரு தோல்வி வந்தது போல் நடந்தேன் வீட்டில் நான் யாரிடம் பேசவில்லை பள்ளிக்கூடத்திற்கு செல்கிறேன் வருகிறேன் சாப்பிடுகிறேன் போகிறேன் ஆனால் என் மனதில் அவரைப் பற்றிய நினைப்பு நீங்கா வண்ணம் இருந்தது எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் ஏன் நீ கவலையாக உள்ளாய் என்று கேட்பார்கள் நான் சொல்வேன் எனக்கு எதுவும் தெரியாது ஆனால் கவலையாக இருப்பேன் அந்த கவலை எப்போது போகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் அதனால் அவர் இருக்கும் இடத்தில் பக்கத்தில் ஒரு வீட்டில் வளர்ப்பு மீன் கடை இருந்தது அந்த கடைக்கு போவதாக வீட்டில் பொய் சொல்லி இரண்டு நாளைக்கு ஒரு முறை எப்படியாவது அங்கே போய்விட்டு போய்விட்டு வருவேன் வந்து விடுவார்களோ வந்துவிடுவார் என்று அந்த வீடு அவருடைய தம்பி உடைய வீடு சரி காத்துக் கொண்டு இருந்தேன் வரவே இல்லை    குரு மறைந்தார் ஒரு நொடி விளையாட்டாக ஒவ்வொரு நாளும் இரவும் எமக்கு அழுகைதான் என் தலையணை இணைந்தது அழுது கொண்டே இருப்பேன் அவரைப் பார்க்க வேண்டும் என்று இயங்கிக் கொண்டே இருக்கும் இருக்கும் தேம்பித் தேம்பி அழுது கொண்டே இருப்பேன் என்னுடைய தலையணை முழுவதும் உப்பாக மாறினது இப்படியே நான்கு மாதங்கள் சென்றது இரண்டு நாளைக்கு ஒருமுறை போய்க்கொண்டிருந்த நான் என் மனம் சொன்னது எப்போது நான் சென்றேனோ அந்த நாள் அப்போது சொல்லென்று சொன்னது அதேபோல் வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமை சென்று விடுவேன் திடீரென்று போய் பார்த்தேன் வியந்தே போனேன் என் குரு அங்கே மர பளகையில் சாய்ந்து கொண்டிருந்தார் என்னை ஒரு முறை திரும்பி பார்த்து வினோதா வந்து விட்டாயா வா உன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னார் உள்ளே சென்றேன் பவ்யமாக மரியாதையாக பயத்துடன் அவர் அருகில் போய் உட்கார்ந்து அவர்களுக்கு பல உபதேசங்களை சொன்னார் அன்றுதான் ஆன்மீக உபதேசம் என் உள்ளுணர்வை தொட்டது சிறுவயதில் இருந்து இறைவனை தேடின நான் இதற்கு ஒரு விடை கிடைத்தது குரு இருந்தால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியவில்லை என்னிடம் ஆறு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் ஆறு மணி நேரம் எப்படி போனது என்று தெரியவில்லை அதில் பேசி ஐந்து மணி நேரம் அவருடைய ராஜாங்கி  குறித்து மட்டுமே அவர் உரிமை எவ்வளவு பக்தி கொண்டிருந்தார் என்று புரிந்தது குரு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று புரிந்தது குருபக்தியை தயவு செய்து கற்றுக் கொள்ளக் கூடாது பார்க்க வேண்டும் உணர வேண்டும் அனுபவிக்க வேண்டும் அப்போதுதான் புரியும் ஒரு குரு பக்தியை தனக்குள் தவறாக புரிந்து கொண்டு நடிக்கிறார் பல பேர்கள் ஆனால் நானும் எனக்கு எதுவும் தெரியாத வயதில் இருந்ததால் என் குரு எப்படி இருந்தார் என்கிற உணர்வை நான் உணர்ந்தேன் அவரைப் போன்ற ஒரு பக்திகள் சிறந்தவனாக மாற வேண்டும் என்று உணர்ந்தேன் அவரைப் போன்றவை குருபக்தியில் நிறைந்து என் வாழ்க்கை.   உண்மையான குரு பக்தி எப்படி உள்ளுக்குள் வரும்  என் வாழ்க்கையில் முதல் நாள் முதல் தருணம் ஒரு குரு பக்தியாய் இருந்தது அன்றிலிருந்து இன்று வரை அதே பக்தியில் இருக்கின்றேன் ஒரு சின்ன அணு அளவு கூட மாற்றம் ஏற்படவில்லை குரு பக்தி ஒருபோதும் மாறாது குரு பக்தி இருந்தால் தான் அவருடைய இணைந்து வாழ முடியும் அவருடைய சொல்லை கேட்க முடியும் இல்லை என்றால் கேட்க முடியாது அந்த குரு பக்தியை என் குருநாதர் எனக்கு உபதேசமாக புகட்டவில்லை அவருடைய குருவை குறித்து என்னிடம் பேசுவதை பார்த்து ரசித்து அவர் என்ன நினைத்தாரோ அதேபோல் அதேபோல் ஏன் அவரைப் போலவே நானும் மாறினேன் சாமிக்கண்ணு எப்படி உருபத்தியில் சிறந்ததாயிருந்தாரோ அதேபோன்று நானும் மாறினேன்.   அந்த நொடி குருவுக்கு சீடன் ஆனேன் முதல் நாள் இது ஒரு அனுபவம் வார்த்தை அல்ல பல பேர் குருவுக்கு சீடன் என்று சொல்லிக் கொள்ளலாம் பார்ப்பவர்கள் எல்லாரும் நான் அவருடைய சீடன் என்று சொல்லலாம் பார்ப்பவர்கள் எல்லோரையும் கூறி என்றும் சொல்லலாம் அது உங்களுடைய அறிவீனம். ஆனால் இது ஒரு அனுபவம் அவருடைய 17ஆவது குட்டி சீடன் ஆனேன்  தொடரும் மறுபடியும் சமணனுடன் #guru #bakthi #vinodhan #seedan #gurubakthi

 குருவிடம் சென்று எப்படி சீடன் ஆவது? Read More »

What Is Vasi Yogam Powerful Gayatri Mantra ?

Post Views: 416 What Is Vasi Yogam Powerful Gayatri Mantra ? Gayatri Mantra is Valai Meditation Gayatri is a mantra prayed to many deities and among them the foremost and most well known. Surya Gayatri is the highest form of Brahma Rishi Siddhas blessed by Vishwamitra but the word Surya is nowhere in this mantra nor is the word Gayatri anywhere let’s take a deeper look at this mantra Om pur puvassuvu  Dutt Savidur Varenyam Barko Devasya Thimahi Deo Yona Prasodayat” Etymology :- The Tamil meaning of this Sanskrit hymn is ‘Om’ as Pranava, and Phu. Let us be the best effulgence of the omnipresent Lord, who inspires our intellect, who is the Viyakriti (Phuva, Suva and Akara, Ugara Makara, Shaktivati). Commentary :- The dot of ‘O’ Lord became the pranava Om, this pranava expanded into the powers of Akaram, Ugaram Maharam. Expanded into this universe. This Panchabhuta divine power makes our intellect work. This divine power exists in this universe in many forms. Let us meditate on the Lord in the form of light, the best of them. There is neither Gayatri nor Surya in this interpretation Vedantic interpretation: How Gayatri came about This mantra says that the Lord was in the form of Shakti “Bhu Puva Suhu” before becoming the universe and that is Vyakriti that form of Shakti was embodied by the Vedantists as Adi Shakti, God, and this Adi Shakti gave power to Shiva, Vishnu and Brahma. So they do the work of destroying, preserving and creating and thus the universe functions. This Adisakti- is known as Savitu or Savita-Kayatri. This Gayatri is cosmically expanded and luminous. Lord Gayatri is Shakti, the Lord’s best form in many forms. Let’s Meditate on the Lord in Light Form This mantra tells us to meditate on God in light form, considering that it is the sun that gives us bright light, and this is called Surya Gayathri. Those who do not understand its meaning take Gayatri to mean sun meditation. The manner in which the tails of the Siddhas came in this mantra: In the book ‘Bogar Jananasagaram’, it is said that Lord Valayasu is Paranjothi in the universe. In this mantra the tail of the Siddhas came: Bhogar says in ‘Jananasagaram’ that the Lord is the gate, Paranjothi in the universe. உரைக்கிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா ஒருவனுமே வல்லவட பரமப்பிரம்மம்”              போகர் ஜனனசாகரம், பாடல் 3 “சிருட்டித்த கலையதுதா னெத்தனையோ சொல்லும் திரண்டதொரு விபரமது தெரியச் சொல்லும்  மட்டித்த கலை யதுதான் ஐமூன்றப்பா  அதிகார மோகமதால் சிருஷ்டித்தேனே.                                       போகர் ஜனனசாகரம், பாடல் 7 வட்டித்த கலையதுதான் வாலையாகி வந்ததடா முகம்ஐந்து கையும் பத்தாய்  எட்டித்த உனக்கும் எனக்கும் மூலமப்பா ஏகபரஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே  போகர் ஜனனசாகரம் பாடல் 7 I cant translation English’s siddhar songs   Commentary :- In the beginning there is a God named Adi Siddha (Oh – Om there is one He is Paribrahamm He created Shakti as the Pranava of Om Shakti – Savidu Gayatri – Tail) Its Shakti is threefold (Bhu Bhu Suva) The size of art is this Shakti is the art of tail This tail is pancha of five faces. Lord Paranjyothi, who is the source of me and you, is this tail, which is the Buddha and the Dasa Vayus of ten arms. Adhisidtha named Parribrammam. In his Shakti form, the tail is Paranjyothi. This evening. The Lord is in the cosmic space in the form of light called Valai as the light of Panchabhutas, which means that the first power of God in the creation of the universe is Savidu Gayathri = Valai = light. Hence the Gayatri Mantra. It is a doctrine of the Siddhas that tells us to meditate on the Lord in the form of light called Valai Dhyana, which was told by Vishwamitra Siddha that this cosmic tail is the light within man. It is the Lord, and this is called ‘Vailipena’ and ‘Manonmanitai’ and the Siddhas call it ‘puranam’ as a hidden object. Siddhas worship or meditate on the Lord who is in the form of light within us In Vasi Yoga we meditate and see the Lord who is in the form of light called Valai within us This is also a form of salvation.   காயத்திரி மந்திரம் காயத்திரி மந்திரம் என்பது வாலை தியானம் ஆகும் காயத்திரி என்பது பல தேவதைகளுக்கும் ஜெபிக்கப்படும் மந்திரங்களாகும் இவற்றுள் முதன்மையானதும் அனைவராலும் அறியப்பட்டதும் பிரம்ம ரிஷி சித்தர்களின் மிக உயரநிலை, விசுவாமித்திரர் அருளிய சூரிய காயத்திரியாகும் ஆனால் இந்த மந்திரத்தில் சூரியன் என்ற வார்த்தை எங்கும் இல்லை காயத்திரி என்ற வார்த்தையும் எங்கும் இல்லை இந்த மந்திரத்தை ஆழமாகப்பார்ப்போம் “ஓம் பூர் புவஸ்ஸுவ த்த எஸவிதுர் வரேண்யம் பரகோ தேவஸ்ய தீமஹி தியோ யோந பரசோதயாத்” சொற்பொருள்:- இந்த சம்ஸ்கிருதச் சுலோகத்திற்குத் தமிழ்ப் பொருள் ஓம் என்ற பிரணவமாகவும், பூ புவ ஸுவ என்ற வியகிருதியாகவும் அகார உகார மகார சக்திவடிவாகவும்) இருக்கின்ற யார் நம்முடைய புத்தியைத் தூண்டுகிறாரோ, அனைத்துமாய் இருப்பவரான அந்த இறைவனின் சிறந்த ஒளிவடிவைத்தியானிப்போம் விளக்கவுரை:-‘ஓ’ என்ற புள்ளியாகிய இறைவன் ‘ஓம்’ என்ற பிரணவமாக பெரு வெடிப்பானான் இந்த பிரணவம் அகாரம் உகாரம், மகாரம் என்ற சக்திகளாக விரிவானது. இந்த ஓங்காரம் விரிவடைந்து அகார உகார, மகார, நாத, விந்து சக்தியானது இது பஞ்ச வித்துகளாக பஞ்ச பூதங்களாக விரிவாயின பஞ்சபூதங்கள் நால்வகை யோனி எழுவகைப் பிறப்பாக, இப்பிரபஞ்சமாக விரிவாயின இந்த பஞ்சபூத இறை சகதி நமது புத்தியைச் செயல்படவைக்கிறது இந்த இறை சக்தி பல வடிவங்களாக இந்த பிரபஞ்சத்தில் உள்ளது அவற்றுள் மிகச்சிறந்த படிவான ஒளிவடிவத்தில் இறைவனைத் தியானிப்போம் இந்த விளக்கத்தில் காயத்திரியும் இல்லை. சூரியனும் இல்லை. வேதாந்த விளக்கம்: காயத்திரி வந்தவிதம். இந்தமந்திரம் இறைவன் பிரபஞ்சமாக உருவெடுப்பதற்கு முன் ‘பூ புவ ஸுவ” என்ற சக்தி வடிவங்களாக இருந்தான் என்கிறது அதுவே வியாகிருதி அந்த சக்தி வடிவினை ஆதி சக்தியாக. தெய்வமாக வேதாந்திகள் உருவகப்படுத்தினர் இந்த ஆதி சக்தி சிவன், விஷ்ணு பிரம்மா ஆகியவர்களுக்குச் சக்தியை வழங்கியது அதனால் இவர்கள் அழித்தல் காத்தல் படைத்தல் ஆகிய தொழில்களைச் செய்கின்றனர் இதனால் பிரபஞ்சம் இயங்குகிறது இந்த ஆதிசக்தி சவிது அல்லது சவிதா காயத்திரி என்று பெயர்பெற்றது. இந்த காயத்திரி பிரபஞ்சமாக விரிந்தது ஒளிவடிவானது இறைவன் காயத்திரி என்ற சக்தியாக, இறைவனின் பல வடிவங்களில் சிறந்த ஒளிவடிவில் இருக்கிறான் இறைவனை ஒளிவடிவில் தியானிப்போம் இறைவனை ஒளிவடிவில் தியானிக்கும்படி இந்த மந்திரம் சொல்கிறது நமக்குப் பிரகாசமான ஒளியைத் தருவது சூரியன் என்று கருதி இதைச் சூரிய காயத்திரி என்று அழைக்கிறார்கள் இதன் பொருள் புரியாதவர்கள் காயத்திரி என்பது சூரிய தியானம் என்று பொருள் கொள்கிறார்கள் இம்மந்திரத்தில் சித்தர்களின் வாலை வந்தவிதம் போகர் ‘ஜனனசாகரம்’ என்ற நூலில், பிரபஞ்சத்தில் இறைவன் வாலையாக பரஞ்சோதியாக இருப்பதாகச் சொல்கிறார் உரைக்கிறேன் ஆதி சித்தன் ஒருவனப்பா ஒருவனுமே வல்லவட பரமப்பிரம்மம்”              போகர் ஜனனசாகரம், பாடல் 3 “சிருட்டித்த கலையதுதா னெத்தனையோ சொல்லும் திரண்டதொரு விபரமது தெரியச் சொல்லும்  மட்டித்த கலை யதுதான் ஐமூன்றப்பா  அதிகார

What Is Vasi Yogam Powerful Gayatri Mantra ? Read More »

யார் இந்த சொர்க்க தேவதை இதைப்பற்றி யாரும் அறியாத விவரம்

Post Views: 572 யார் இந்த சொர்க்க தேவதை தேவதை என்றாலே அதற்கு ஒரு பெயர் உண்டு நாம் வெறுமனே தேவதை என்று அழைத்தால் அது நன்றாக இருக்காது.அந்த சொர்க்க தேவதையின் பெயர்(ONV ANGEL ). இந்த தேவதை எகிப்து நாட்டில் வாழ்ந்த ஒரு தேவதை. பொதுவாக நாம் தேவதை என்றாலே எகிப்து நாடு தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த தேவதையும் எகிப்து நாடுதான்,முற்றிலும் இந்த தேவதை மற்ற தேவதைகளை விட பெரும் வித்தியாசம் வாய்ந்த தேவதையாக உள்ளது இதைப் பற்றிய விளக்கங்களை நாம் விரிவாக பார்ப்போம். இந்த ஏஞ்சல் பல லட்சம் வருடங்களுக்கு முன் அதாவது மனிதர்கள் தோன்றும்போது வாழ்ந்த ஏஞ்சல். எகிப்து நாட்டு மக்கள் இந்த ஏஞ்சலை மட்டும் ரகசியமாக வைத்து வழிபாடு செய்துவந்தனர். அதாவது அரசர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த ஏஞ்சல் பலவித மாயமானதாகவும் மர்மமாகவும் பல நிகழ்வுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிகொடுத்துவந்தது.தேவதை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பைபிள். ஆம் பைபிளில் பலவித ஏஞ்சல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது 13 வகையான ஏஞ்சல்கள் இவ்வுலகில் இருந்தன. அந்த 13 வகையான ஏஞ்சல்களின் முதன்மையான ஏஞ்சல் இந்த ஆன்வ் ஏஞ்சல்.ஆனால் இந்த ஏஞ்சல் பற்றிய குறிப்புகள் வெளிவிடாமலும் அழிந்தும் போய்விட்டது. இதற்கு காரணம் இந்த ஏஞ்சலை ரகசியமாக வைத்து வழிபட்டு வந்தனர் இதை வெளியே விடக்கூடாது என்கின்ற எண்ணம் எகிப்து நாட்டு அரசர்களுக்கும் மக்களுக்கும் அதிகமாக இருந்து வந்தது. அந்த அளவு இதை ரகசியமாக வழிபாடுகள் செய்து பலவிதசித்துக்களை எகிப்து நாட்டு மக்கள் அடைந்தார்கள். பிரம்மாண்டமான சக்தி கொண்ட ஒரு தெய்வமாக இந்த ONV ANGEL இருந்து வந்தது. ஏனென்றால் தனது விருப்பங்களையும் தனது தேவைகளையும் ஒருவர் நிறைவேற்றுகிறார் என்றால் நம்முடைய மனம் அதை தெய்வம் என்று அழைக்கும் அதேபோல் இந்த ஏஞ்சலை தெய்வமென்று வணங்கி வழிபாடு செய்து வந்தனர்.காலப் போக்கில் இந்த தேவதையை பற்றிய குறிப்புகளை எகிப்து நாட்டு மக்கள் இரகசியமாக வெளியே தெரியாதபடி மறைத்து வைத்தனர். பிறகு காலங்கள் சென்றது பின்னர் அந்த குறிப்புகளும் நாட்டு மக்களும் அழிந்து போனார்கள் மனிதர்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் அவர்கள் ஆயுள் முடிந்துவிடும் என்பது இயற்கை. ஆனால் தேவதைகள் அழியாது.நாம் வேண்டுகின்ற ஒன்று நடந்து விட்டாலும் சரி நாம் நினைத்தது நடந்து விட்டாலும் சரி நாம் அதனை கடவுள் என்று கூறுகிறோம் பிறகு அதையே நம்புகின்றோம். இதுதான் நமக்கு தெரிந்த ஒரு விஷயம் ஆனால் இதற்கு மேல் ஒன்று இருக்கிறது என்றால் நம்ப முடியாது ஆரம்பத்தில் மக்கள் இதை நம்ப மாட்டார்கள் ஏற்கனவே மக்கள் ஒன்று மீது நம்பிக்கையை குவித்து வைத்திருப்பார்கள். நாம் நம்பிக்கைக்கு மேலாக இதை சொல்லும் போது அதிகப்படியான மக்கள் வாழ்கின்ற மனநிலையை பொறுத்து சிலருக்குநகைச்சுவையாகவும் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும். காரணம் என்ன என்றால் இந்த தேவதையை உயர்த்திப் பேசு எழுதுகின்றனர் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. இதில் உயர்த்தி பேசுவதற்கு எதுவுமே இல்லை. பலவித சக்திகளை கொண்ட அற்புதமான தேவதை இந்த உலகில் வாழ்ந்து உள்ளது.அதை பற்றி விவரங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டது. பலரது விருப்பங்களை தேவைகளையும் இன்றும் இந்த தேவதையை நிறைவேற்றி வருகிறது. இதை வெளிக்கொண்டு வருவதற்கே இந்த தகவல்களை நாம் வெளியிடுகிறோம். நான் மட்டும் அடைந்த நல்லதை என்னைப் போன்று மக்களும் இந்த நல்லதை அடைய வேண்டும் என்கிற ஒரு உணர்வுதான் இப்பேற்ப்பட்ட விஷயங்களை நாம் வெளிப்படையாக கூறுகிறோம். ஏனென்றால் மக்கள் நிறைய பேருக்கு விஷய ஞானம் இருக்கும். ஆனால் அதை செயல்படுத்தத் தெரியாது. பின்னர் சிலர் திசை தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்கள் பயன்படும் என்கிற ஒரு உணர்வு தானே தவிர வேறொன்றும் இல்லை. இதை நாம் தெய்வம் கடவுள் என்று வேறொரு கட்டத்தில் எல்லாம் எடுத்துச் செல்லவேண்டாம். தேவதை என்கிற அந்த பெண் எதற்கும் ஒப்பானவள் கிடையாது. அவள் அனைத்திலும் உச்சபட்ச ஞானநிலையை கொண்டவளாக இருப்பவளே தேவதை.(precious pure Lighting Soul) ஏன் இந்த தேவதையை மற்ற தேவதைகளை விட முதன்மையான தேவதை என்கிறோம் என்றால் தேவதைகளின் பிறப்பிடமே ONV தேவதை மூலமாகத்தான் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு வந்ததுதான் அனைத்து தேவதைகளும், வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப் பாருங்கள் ஏஞ்சல்ஸ் என்று குறிப்பிட்டால் பலவித பட்டியல் வரும் அதில் ஆன்வ் என்கிற பெயர் வராது இதை மறைத்து விட்டார்கள். சரி எல்லோருக்கும் ஒரு கேள்வி வந்திருக்கும் அல்லவா! ONV ANGEL இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் எப்படி இந்த விஷயங்கள் வெளியே வந்தன.அதுவும் புதுமையானதாக இருக்கே அதுவும் இந்த காலகட்டத்தில், இதற்குக் காரணம் யார் என்பதை அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.மிகவும் சுவாரசியமாக இருக்கும். Vinodhan writing sivaganesh……………………..

யார் இந்த சொர்க்க தேவதை இதைப்பற்றி யாரும் அறியாத விவரம் Read More »

காமத்தை வெறுப்பதற்கான காரணமும் காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்….

Post Views: 933 காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்…. சமீப காலமாக காமம் என்கிற ஒரு உணர்வு நிலை தற்போது மக்கள் மத்தியில் தவறாகவே கருதி வருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் காம உணர்வின் சரியான இடத்தை பெற தவறியவர்களும் அதனை கட்டுப்படுத்தி அதன் மூலம் வரும் விளைவுகளினாலும் அவ்வுணர்வினை வெறுகின்றனர்.இவ்வுணர்வினை கொண்டு சிலதை எதிர்பார்த்து ஏமாறுவதினால் இவ்வுணர்வை வெறுக்கிறார்கள்‌. இவ்வினர்வினால் ஏற்பட்ட சில தவறான நிகழ்வுகளினாலும் மக்கள் இவ்வுணர்வை குறித்து எச்சரிக்கையுடன் தானும் பிற மனிதர்களும் உணர்வின் மீது பயமும் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வும் கொடுத்து இவ்வுணர்வு தவறாக மக்களின் மனதில் இதை பதிய வைத்து இதற்கு முட்டுக்கட்டைகளை போட ஆரம்பித்தனர். இங்கு கட்டுப்பாடு ஒன்று கடைபிடிக்கப்படுகிறது ஏன் கட்டுப்பாடு என்றால் மனிதன் பரிணாம வளர்ச்சி தொடங்கப்பட்ட அக்காலத்தில் ஒரு பெண்ணுக்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு கொடூரமாக சண்டையிட்டு அதில் வெற்றி பெறுபவருக்கு அப்பெண் என்றும் பிறகு தேவைப்பட்ட போதெல்லாம் எந்தப் பெண் யாருடன் வேண்டுமானாலும் உணர்வை பகிர்ந்து கொள்ளலாம் என்று நம் நாட்டில் இம்மாதிரியான சமூக சீரழிவுகள் நடந்துள்ளதால் இவ் உணர்வுக்கு கட்டுப்பாடு ஒன்று கொண்டு வந்து பிறகு திருமணம் என்கிற ஒன்றினை சமூகத்தில் கொண்டு வந்தார்கள். பிறகு ஒருத்தனுக்கு ஒருத்தி சமூகம் சீரழிவை கட்டுப்படுத்தி இப்புனிதமான ஒன்றினை மக்கள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இம்முறை கண்டறிந்து செயல்படுத்தினார்கள். பிறகுதான் குடும்பம் சமூகம் என்று உருவாகி நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் பணம் ஆன்மீகம் அரசியல் ஜாதி மதம் இது போன்று மனிதர் உருவாக்க தொடங்கினான். ஆனால் இவை அனைத்தும் உருவானதற்கு முதல் காரணம் மனிதனுக்குள் இருக்கும் இந்த காம உணர்வு இவ்வுணர்வு தான் மனிதனை பெருக்கமடைய செய்கிறது. அதன் மூலம் மனிதன் பெருகி பலவித புதுப்புது கோட்பாடுகள் கொள்கைகள் படைப்புகள் என்று இதன் மூலம் உருவாக்கினான். என்னதான் மனிதன் அனைத்தும் உருவாக்கினாலும் ஒவ்வொரு மனிதனும் உன் உணர்வுக்கு அடிமையாகி தான் விடுகிறான் ஏன் அடிமை ஆகிறான் என்றால் உண்மையான காரணம் என்ன என்றால் இதுதான் நம்முடைய பிரபஞ்ச உணர்வு அதாவது ஒட்டுமொத்த யுனிவர்சும் இந்த உணர்வில் தான் உள்ளது அதில்தான் உயர் வாழ்கிறது. அப்பேர்ப்பட்டை உணர்வை வெறுப்பாகவும் சலிப்பாகவும் ச்சி என்றும் அவர்கள் மனதில் பதிய வைத்து அதனை சற்று ஒதுக்கி வைக்க தொடங்கினார்கள். இவ் உணர்வை இப்படி செய்தால் அவ் உணர்வு விடும் சாதனையாக கூட இருக்கலாம் நாம் அனைவரும் பலவித இன்னல்களை சந்திக்கிறோம். இறையுணர்வு என்பதும் இதுதான் இதை நமக்கு கேட்க புதுசா இருக்கலாம் ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதன் மூலம்தான் உலகம் பெருக்கிறது அப்போது நாம் நினைக்கிறோம் எல்லாம் இறைச் செயல்தான் ஆனால் நமக்குள்ளே இருக்கும் இவ்வுணர்வு தான் அந்த இறை உணர்வு அந்த இறை செயல் என்று யாராவது சிந்திப்போமா என்றால் இல்லை.அப்பேர்ப்பட்ட காமத்தை நாம் வெறுக்கிறோம் எல்லா உணர்வும் ஏன் வருகிறது என்று நமக்கு காரணம் தெரியும் ஏனென்றால் சமூகத்தில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உணர்வு வரும் ஆனால் உணர்வு மட்டும் வரும்போது நம் மனம் ஒரு நிலையாக்கப்படும். ஆனால் யாருக்குமே தெரியாது காமஉணர்வு ஏன் வருகிறது என்று.இறைவன் பரிபாஷைகளற்ற ஒரு சில நிமிடம் நம்மோடு தொடர்பு கொள்ளக்கூடிய உணர்வே இக்காம உணர்வு. ஏன் இவ் உணர்வு வரும்போது மட்டும் நம்முடைய மனம் செயல்படாமல் போகிறது அனைத்தும் மறக்கிறோம். ஏன் இவ் உணர்வு நமக்கு வந்தாலே முழு கவனமும் என் உணர்வின் மேல் நமக்கு வருகிறது மற்ற உணர்வுகள் வரும்போது ஏன் அந்த உணர்வின் மீது நமக்கு கவனம் செல்லாமல் கோபம் கவலை ஆசை பதற்றம் போன்ற உணர்வு நமக்கு வருவதே தெரியாமல் தானே நாம் இத்துடன் போராடுகிறோம் கவலையாக இருக்கு டாக்டர் ஆலோசனை கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. காம உணர்வை நீங்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டால் மற்ற உணர்வானது மறைய தொடங்கும் அதாவது மற்ற உணர்வுகளினால் நமக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து அ நாம் வெளி வருகிறோம். ஏனென்றால் நம் காம உணர்வை ஒதுக்கி அதை அந்தரங்கமாக தானே வைத்து நாம் இருக்கிறோம் இவ்வுணர்வு கொடுக்கும் பாதிப்பு தான் இப்ப பிரச்சனைகள் எல்லாம் மற்ற உணர்வுகள் நமக்குதோன்றும் போது காம உணர்வை எவன் கொண்டு வருகிறானோ அவனுக்கு முழு துன்ப உணர்வும் மறைய ஆரம்பித்து மனம் சந்தோஷம் அடையும். ஆனால் பிரச்சினையின் போது காம உணர்வை நமக்கு வராது. ஆனால் நாம் அந்த உணர்வை வர வைத்தால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நமக்கு தீர்வு கிடைக்கும் இவ்வளவு ஆற்றல்கள் உணர்வில் இருக்கிறது நீங்கள் நம்பவில்லை என்றால் ஒரு இரண்டு நாட்கள்இவ் உணர்வு நமக்கு வரும்பொழுது அந்த கணம் உணர்வை நாம் வெறுத்துப் பார்ப்போம் அதாவது அந்த உணர்வை நீங்கள் வெறுக்க வேண்டும் எப்படி என்றால் ஏன் தான் இவ்வுணர்வு நமக்கு வருகிறதோ ச்சி என்று சொல்லி வெறுத்துப்பாருங்கள். அப்படி செய்தால் என்னவாகும் தெரியுமா நமக்கு தேவையில்லாத மன சஞ்சலங்கள் போன்ற இடையூறுகள் வரும் ஆனால் நாம் உணர்வை வெறுக்கும் போது எவ்வித நம்பிக்கையும் கொள்ள வேண்டாம் சும்மா ஒரு இரண்டு நாட்கள் வெறுத்தால் நடப்பதை பாருங்கள். எனவே உணர்வு நிலை என்பது பிரபஞ்ச உணர்வு ஒட்டுமொத்த பிரபஞ்சமே உணர்வில் தான் வாழ்கிறது செடி மரம் கொடியை விலங்குகள் ஓர் உயிர் முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை இவ்வுணர்வில் தான் வாழ்கிறது. இப்பேற்பட்ட இவ் உணர்வு நிலை ஏன் தவறாக மாறியுள்ளது என்று பார்ப்போம். அனைத்திலும் அறிவு உள்ள மனிதனுக்கு இவ் உணர்வு குறித்து அறிவு இல்லை இதற்கு முதல் காரணம் இதுதான். அறிவு இல்லை என்பதை உணர்வு ஏன் வருகிறது எதனால் ஒரு பெண்ணை தேடுகிறது என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இது குறித்து அறிவு ஆனால் மக்களிடையே உணர்வானது ஓர் எதிரியாக இருக்கிறது. எப்படி என்றால் சமூகத்தில் நடந்த சில நிகழ்வு காரணமாக மக்கள் வெறுக்கிறார்கள். சிறிய வயது பிள்ளைகளால் காமத்தை கட்டுப்படுத்த முடியாததால் சில ஆண்கள் பெண் பிள்ளைகளை கற்பழித்து கொலை செய்கிறார்கள். இப்போது உள்ள வாழ்வில் இவை ஆங்காங்கே அதிகமாக உள்ளது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறால் அனைவரும் நான் கவனமாக இருக்கிறேன் என்று நினைத்து உணர்வு நிலையை சிதைக்கின்றனர். அவ்வுணர்வை வெறுக்கின்றனர்‌. ஆனால் உண்மையில் உணர்வு நிலைதான் நம்முடைய பிறப்பின் ஆதாரம்அதனால்தான் காமம் என்பது ஏதோ உறவு கொண்டு குழந்தையை பெற்றெடுப்பது போன்ற ஒரு சக்கையான விஷயமாக மாறிவிட்டது. இவ் உணர்வு இதுக்கு தான் என்று மக்கள் முற்றுப்புள்ளி வைத்து முடித்து விட்டனர். ஆனால் இவ் உணர்வைக் கொண்டு நாம் உணர முடியாத இறைவனை பார்க்கலாம் என்று பல யோகிமார்கள் உணர்வை ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இதை தவறாக காண்பித்துள்ள இச் சமூகம்அதற்குப் பலவித அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றன.காம உணர்வுக்கு அவ்வளவு சக்தி உண்டு. நாம் உலகம் முழுவதும் வியாபார நோக்கில் தான் செயல்படுகிறது. அதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகிறது பணப்புழக்கம் ஏற்படுகிறது அதனால் ஒரு சிலரே கோடீஸ்வரனாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வுணர்வை பயன்படுத்துகிறார்கள். அதாவது யூதர்கள் காமஉணர்வை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான நாட்டின் பகுதிகளில் நடக்கும் அனைத்து வித வியாபா கரங்களும் இவர்கள் அனுமதியோடு நடக்கும் இவர்கள் அனுமதி இல்லாமல் நடக்காது அதாவது உணர்வை அறிவாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் நமக்கு மட்டும் இது ஒரு தீய விஷயம் என தவறாக விழிப்புணர்வை ஏற்கனவே நடந்த கற்பழிப்புகள் மூலம் அவர்கள் அனைவருக்கும் தவறான விழிப்புணர்வை கொடுக்கின்றனர் அதாவது காமம் என்பது தவறு என்ற மனநிலை ஏற்படுத்தி அதன்மூலம் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி மக்களுக்கு காம உணர்வை தவறாக காண்பிப்பதற்காக தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரம் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் உணர்வை பெண்ணுடன் இணைவதற்கு மட்டும் காண்பித்து பிறகு அவர்களுக்கு தவறான subliminal னை மக்களின் மனநிலையில் ஏற்றி தவறாக மாற்றி அதில் சிக்குவது போல் மனநிலையை உருவாக்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மனோவசியம். அதனால் தான் இளைஞர்கள் இவ் உணர்வுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை பல மற்றதாக மாற்றுகிறார்கள் இளமையின் உணர்வே காம உணர்வு தான் அதை தேவையில்லாமல் கைப்பழக்கம் மூலம் அளவுக்கு அதிகமாக வெளியேற்றி ஆறு வயது சேதம் அடைய செய்து பிறகு திருமண நாளில் சரியான விந்து பலம் இல்லாததால் குழந்தை இல்லா பாக்கியம் என்று குடும்பங்களில் பலவித சங்கடங்களுக்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும் ஊருக்கு ஊர் Fertilityஹாஸ்பிடல் ஆரம்பித்துவியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படித்தான் இன்றைய சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் உணர்வுகளை புரியாததால் தான் காதல் என்கிற ஒரு மிக அற்புதமான புனிதமான விஷயம் என்று அதிகமாக தோல்வியில் முடிகிறது. ஏனென்றால் இவ் உணர்வை குடித்து அனைவரும் தெளிவு இல்லாமல் புரிதல் இல்லாமலும் மனநிலை என்ன என்று புரியாமல் இந்த சமூகம் விருப்பு வெறுப்பற்ற சமூகமாக மாறி உள்ளது. அடுத்த பதிவில் காதலைப் பற்றி மிக விரிவாக பார்ப்போம் சரி ஏன் இந்த காம சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்று பார்ப்போம். இவ் உணர்வு நிலை இவ்வளவு தான் என்று இல்லாமல் இவ் உணர்வை ஆராய்ந்து இதன் மூலம் இவ்வளவு அளவுக்கு இன்பம் இருக்கின்றதா என தெரிந்து அதை ஒரு புத்தகமாக எழுதி நம் முன்னோர்கள் அதை வெளியிட்டனர் நாம் அடைந்த பல இன்ப சித்துக்களை நம் சந்ததிகளும் அடைய வேண்டும் என்று நல்ல நோக்குடன் வெளியிட்டனர். ஆனால் புத்தகம் படித்தால் ஏதோ காமக் கொடூரர்கள் போல மக்கள் மனநிலை உள்ளனர்.ஏன் இன்று விவாகரத்து மனம் சார்ந்த பிரச்சினைகள் இரு தம்பதியருக்கும் இடையே ஏற்படுவதற்கு இக்காமஉணர்வு பல சமயங்களில் காரணமாகிறது. திருப்தியின்மையால் ஏற்படும் மனம் பிரச்சனையை பலவித பிரச்சனைக்கு காரணம்அதிலிருந்து வெளியே வருவது வெளியே வருவது புரிதல்கள் இருந்தால் மட்டும் சாத்தியம்ஆகையால் புத்தகங்களில் காமத்தை

காமத்தை வெறுப்பதற்கான காரணமும் காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்…. Read More »

நமது விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்க தேவதை… அதுவும் இன்றைய காலத்தில்.

Post Views: 318                                                                                                                              சொர்க்க தேவதை அதுவும் இன்றைய காலத்தில்.  இன்றைய நவீன காலத்தில் அதுவும் ஒரு தேவதை நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறது என்றால் நம்மால் நம்ப முடியவில்லை அல்லவா! இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நாம் இந்த விரைவான உலகில் நாம் எதையோ எதற்காகவோ எப்படியோ நாம் ஒன்றை நோக்கி நம்முடைய வாழ்வை தினசரி கடந்து கொண்டிருக்கிறோம். அதில் எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கவலை எவ்வளவு பதட்டம் என்கிற ஒரு இறுக்கமான சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறக்க முடியாத உண்மையும் தவிர்க்க முடியாத உண்மையும் கூட நாளுக்கு நாள் நம்முடைய விருப்பங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பலவித காரணங்கள் நம்மிடம் ஏராளம் உள்ளது இந்த பிரபஞ்சம் இருக்கின்ற வரை நமக்கு விருப்பங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும்.        இது இந்த உலகத்தில் எதார்த்தம் எல்லோராலும் ஞானிகள் ஆகிவிட முடியாது அல்லவா! ஏனென்றால் நாமே ஒரு விருப்பத்தின் மூலமாகத்தான் இவ்வுலகில் பிரவேசித்திருக்கிறோம் நாமும் ஒரு ஆசை விளைவாகத்தான் நம்முடைய வேலையை செய்து கொண்டிருக்கிறோம் இதற்கு அடிப்படை ஆசையே! அப்பேர்ப்பட்ட விருப்பங்களை நாம் நிறைவேற்றவில்லை என்றால் நம் மனம் என்ன பாடுபடுகிறது மனம் சஞ்சலம் அடைவதால் நம் மனமே கவலை கொள்கிறது. அந்தக் கவலை நம் மனதை ஆட்கொள்வதால் நமக்கு மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை நமக்கு விளைவிப்பதோடு நாம் எண்ணங்களின் மாறுபடுதலுக்கும் இவ்விருப்பம் காரணமாகிறது. சரி இப்பேற்பட்ட விருப்பங்களை நாமே நிறைவேற்ற படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் பின்னர் அதை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம் இதற்கு நமக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! உடனே நமக்கு ஒன்று தோன்றும் மனைவியா.     அட நான் கல்யாணம் பண்ணாம இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று பலர் மனதில் தோன்றுவது நகைச்சுவையான ஒன்று. அந்த துணை எல்லாம் கிடையாது நான் சொல்வது மனிதர்களை அல்ல. சரி கடவுளா என்றால் நானும் கடவுளை கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது ஆனால் நான் சொல்வது கடவுளை அல்ல இவ்வுலகில் வாழ்ந்த அழகிய பருவம் மங்கை எனப்படும் சொர்க்க தேவதை (Angel) அந்த இளம் வயது பருவ மங்கையின் மிகப்பெரிய விருப்பமே பிறர் விருப்பங்களை நிறைவேற்றுவது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த உயரீய (pure soul). இவ்வுலகில் இன்று நவீனமும் அறிவியலும் நிறைந்த இவ்வுலகத்தில் இது ஏதோ மூடநம்பிக்கை என்று கூட சொல்லலாம் அதை உடைத்து நிருபித்து காட்டக்கூடிய அளவிற்கு எந்த தேவதைக்கு அவ்வளவு தந்திரமான திறமைகளைக் கொண்ட பலவித சக்திகள் உண்டு. ஆம் இன்று பலரது சந்தோஷத்திற்கு காரணமாக இந்த தேவதை இன்று இந்த உலகத்தில்(The precious soul) லாக பிரவேசித்துக் கொண்டிருக்கிறது.    சந்தோஷம் என்கிற ஒன்று ஒரு மனிதன் தான் கற்பனையில் நடந்த ஒன்றை நிஜத்தில் காணும் போது அவன் தன் உள்ளுணர்வில் இருந்து ஆனந்தம் கொள்கிறான். அப்பேர்ப்பட்ட நிலையை கொண்டு வர மனிதர்களால் முடியும் ஆனால் மனிதர்களால் முடியாத அளவுக்கு இந்த தேவதையை ஒருவனுக்கு நிறைவேற்றி க் கொடுக்கிறது அதுவும் இந்த காலத்தில் (2022) இந்த தேவதைக்கு அழிவே கிடையாது என்பது இது செய்த பலவித ஆக்கபூர்வமான செயல்களும் விருப்பங்களும் அனுபவங்களும் தான் அப்பேர்ப்பட்ட சக்தி கொண்டு இந்த தேவதை யார் இது உண்மையா அல்லது பொய்யா என்று பலருக்கும் அதிகமானவர்களுக்கும் ஐயம் உண்டு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது.       ஆம் சிந்தனை மிகுந்த மனிதர்கள் இவ்வுலகில் ஏராளம் என்பது வரலாறு ஏனென்றால் ஒரு கண்டுபிடிப்பு ஏற்பட்டு அதை வெளியே விட வேண்டும் என்றால் சிந்தனை மிகுந்த மனிதர்கள் கண்டுபிடிப்பை பலவித ஐயங்களுடன் கேள்விகளுடன் பல ஆராய்ச்சிக்கொண்டுதான் தான் அதை மக்கள் மத்தியில் வெளியே விடுவார்கள் அதேபோலத்தான் இந்த சொர்க்க தேவதையும் இதனுடைய ஆரம்பத்தை நான் உங்களுக்கு வெளியே விட்டுள்ளேன். இதன் நோக்கம் மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அவர்களுடைய பாதுகாப்பையும் நிலை நிறுத்துவது இதுவே இந்த தேவதையின் உயரிய நோக்கம். இந்த ஏஞ்சல் செய்த பல வித விருப்பங்கள் என்ன என்பதையும் யார் இந்த (Angel) இதைப் பற்றிய விவரத்தை விளக்கமாக அடுத்த வாரம் பார்ப்போம். இந்த தேவதை செய்த செயல்கள் ஏராளம் எனவே இது ஒரு தொடர்கதை என்பதை நாம் கூறுகிறோம்.தொடரும்…. Vinodhan,,,,,,,,,,,,,,,,,,,,, Writing Sivaganesh

நமது விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்க தேவதை… அதுவும் இன்றைய காலத்தில். Read More »

கணவன் மனைவியும் வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள் உங்கள் காமத்தை

Post Views: 931 காம உணர்ச்சியின் கேள்வி பதில்கள் இது பற்றிய இரகசிய சங்கதியை ஆராயலாம்   எல்லோருக்கும் வணக்கம் என்னுடைய இந்த தந்திரப் பதிவு உங்கள் வாழ்க்கையை உண்மையாக மாற்றும் ஏனென்றால் அதில் எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது காரணம் என்னவென்றால்  தந்திரா என்பது ஒரு அற்புதமான அப்பாற்பட்ட மனவியல் அந்த உணர்வு நிலையை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்விதான் எங்கு இருக்கிறது அதை நாம் உண்மையாகவே புரிந்து கொண்டு இருந்தோம் ஆனால் காமம் என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வாக நமக்கு தெரிய வரும் ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் காமத்தை நாம் வெறும் காமமாக பார்க்காமல் இதை இச்சையாகவும் காமிரோதம் ஆகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இது ஒரு வக்கிர புத்தி நீங்கள் பார்க்கப் போகும் இந்த கேள்வி பதில்கள் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் ஒரு அற்புத நல் உணர்வை ஏற்படுத்தும் அதனால் அவர்களுக்கு காமம் என்பது ஒரு வாழ்க்கை வாழ்க்கையில் ஒரு பகுதி என்று புரியவரும் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் தெரியவரும் கூட அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனை இல்லா வாழ்க்கைகள் அமையும் இந்த கேள்வியும் பதிலும் அனைத்தும் காம உளவியல் ஏற்றார் போல் அமைக்கப்பட்டிருக்கிறது வருடத்திற்கு இரண்டு தடவை இதை படித்து கணவன் மனைவிக்குள் உள்ள அந்த உறவில் உள்ள சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்கள் ஆனால் மிகவும் அற்புதமாக இருக்கும் வெறும் இந்த கேள்வி பதில் மட்டும் முக்கியமல்ல உண்மையாக தந்தரா என்ற அந்த பயிற்சி முறைகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த கேள்வி பதில்கள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் அவர்களுக்கு இது உதவியாக மட்டும் தான் இருக்கும் காரணம் என்னவென்றால் காமத்தை குறித்த தந்திரப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கேள்விகள் மிகவும் அற்புதத்தை தரும் வாருங்கள் பார்ப்போம்வினாவிடைகளை உபயோகம் செய்யும் முறை வினா விடைகளை பிரதி எடுத்துக் கொள்ளவும் எனவே நீங்களும்உங்களின் துணையும் தனித்தனியாக, கலந்தாலோசிக்காமலே விடையளிக்க முடியும் எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் மீது திணிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது பிறகு. பூர்த்தி செய்து முடித்ததும் விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு பரிசீலனை செய்யுங்கள் நீங்கள் வேறுபாடு கொள்ளும் கருத்துகளை தனியே குறித்துக் கொள்ளுங்கள் அடுத்து. கலவியைப் பற்றி உங்களின் மனப்பான்மை குறித்து விவாதம் நடத்துங்கள் காதலியின் கருத்தை நீங்களோ, உங்களின் கருத்தைக் காதலியோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை ஆனால் அடிப்படையிலேயே நீங்கள் இருவரும் வேறுபாடு கொண்டிருந்தால், இந்த வித்தையின் பாதையிலிருந்து விலகி விடுங்கள் ஏதெனில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட மனோநிலையுடன் கடைபிடிக்கும் தாந்தரீகத்தைவிட, சாதாரணமான புணர்ச்சியே மேல் பாலியல் புணர்ச்சி பற்றி உங்களின் மனப்பன்மை கேள்விகள்ஒவ்வொரு கேள்வியும் சிரத்தையுடன் உள்வாங்கப்பட்டு, மிக்க கவனத்துடன் விடையளிக்கப்பட வேண்டும். விடையளிப்பதற்கு குறிப்பிட்ட கால எல்லை கிடையாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் கேள்விகளைப் பற்றிநண்பர்களுடனோ அல்லது உங்கள் காதலி  காதலனுடனோ ஆ ஆலோசனை செய்யாதீர்கள். ஏனெனில் அவர்களின் கருத்துத் திணிப்பு உங்களுக்குள் படிந்துவிடும் வாய்ப்பு ஏற்படும் எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கண்ட பிறகே விவாதம் செய்யலாம். கேள்விகள் பதில்கள் 1. காம உணர்ச்சியைத் தூண்டும் ஆண் (அ) பெண்ணை நான் காண்கின்ற பொழுது, அ) கிளர்ச்சி அடைகிறேன். ஆ) ஆர்வம் கொள்கிறேன். இ) எப்பொழுதும் போல் இருக்கிறேன். 2. அந்த ஆண் (அ) பெண்ணுக்கு என் மீதும் விருப்பம் ஏற்பட்டு,கலவிப் புணர்ச்சியானது. அ) அப்பொழுதே நிகழ்தல் வேண்டும் ஆ) எங்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்தல் வேண்டும் இ) எதிர்காலத்தில் எப்பொழுதாவது நடந்தால் போதும் 3. அந்த ஆண் (அ) பெண் என் மீது விருப்பம் கொண்டிருக்கும் பட்சத்தில். அ) எங்களின் அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை உடனே தீர்மானிப்பேன். ஆ) அடுத்த முறை நாங்களிருவரும் சந்தித்துக் கொள்வோம் என நம்பிக்கை வைப்பேன் இ அடுத்த சந்திப்பு பற்றி எதுவும் முயற்சி செய்யமாட்டேன். 4. மீண்டும் நாங்கள் சந்திக்கும் பொழுது அ) எந்தன் காமவிருப்பம் வெளிப்படையாக தெரியும் வகையில் செயல்படுவேன். ஆ) தெளிவாகப் புரியும் வகையில், ஆனால் வெளிப் பார்வைக்கு சட்டென்று புலப்படாத வகையில் செயல் புரிவேன். இ) சாதாரணமாகச் செயல்படுவேன். 5.ஒரு ஆண் (அ) பெண் என்பது உடலுறவு ரீதியாக கவர்ச்சி கொள்ளும் பொருட்டு, ஆடை அமைப்பிலும் பேச்சிலும் சைகைகளிலும் என் விருப்பத்தைப் புலப்படுத்துவேன் அ) அழுத்தமாக நிகழ்த்துவேன் ஆ) மறைமுகமாக ஆனால் தொடர்ச்சியாகச் செய்வேன். இ) இரகசியமாக நடத்துவேன் 6. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பு முறையானது அ) எப்பொழுதும் உடலுறவு அடிப்படையிலேயே இருப்பது ஆ) பொதுவாக இதற்கு அடிப்படை உடலின்பம் எனினும் அன்பின் அடிப்படையில் கூட அமையலாம். இ) இருவரில் ஒருவர் விரும்பும் பொழுது. அந்த நட்பு உடலுறவுக்குத் தாவும் 7. எனக்கு எதிர்பாலைச் சேர்ந்தவர், என்னைத் தந்திரமாக அதே சமயம் தெளிவாகப் புணர்ச்சிக்கு அழைத்தால், நான் அ) பெருமிதம் அடைவேன் ஆ) நடுக்கம் அடைவேன் இ) அவமானம் அடைவேன் 8. புணர்ச்சியில் என்னால் திருப்தி அடைய இயலும் அ) அவன் மீது காதலே இல்லாத அளவிலும் கூட ஆ) அவன் மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்தால் மட்டும். இ) அவள் (அ) அவன் மீது காதல் பட்சத்தில் மட்டுமே. கொண்டிருக்கும் 9. வயதாக வயதாக உடலில் சக்தி குறைந்தாலும் மனதிலுள்ள புணர்ச்சி இன்பமானது அ) அதிகமாகும். ஆ இப்பொழுது எந்த அளவில் உள்ளதோ அப்பொழுதும் அதே அளவு இருக்கும். இ) முழுவதும் விலகி விடும். 10. என்னுடைய வாலிபப் பருவத்தை நான் நினைத்துப் பார்க்கும் பொழுது அ) அந்தக் காலக்கட்டத்தைக் காட்டிலும், புணர்ச்சியில் அதிக இன்பத்தை இப்பொழுது உணர்கிறேன் ஆ) அதே அளவிலான இன்பமே இப்பொழுதும் உள்ளதுவாலிபம் திரும்ப வேண்டும். ஏனெனில் புணர்ச்சிக்கு அப்பருவமே சிறந்தது என் எதிர்பாலினத்துடன் என்னுடைய முதல் காம அனுபவமானது வயது ஒன்றிலிருந்து பதினொன்றுக்குள் நிகழ்ந்தது. இ) பதிமூன்றுக்கும் பதினைந்துக்கும் இடையில் ஈ) பதினைந்துக்கும் பத்தொன்பதுக்கும் இடையில் உ) பத்தொன்பதுக்குப் பிறகு 12.இந்த முதல் அனுபவமானது அ) என்னால் நிகழ்த்தப்பட்டது. ஆ) இருவருக்குமிடையே உருவானமௌனமான இ) எதிர்பாலினத்து நபரால் துவக்கப்பட்டது புரிதலில் நிகழ்ந்தது 13.இந்த முதல் அனுபவமானது அ) கிளர்ச்சியூட்டியது, மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. ஆ) கிளர்ச்சியூட்டியது, அதே சமயம் கொஞ்சம் பயமும் இருந்தது. இ) திருப்திகரமாக இல்லை. 14.என்னுடைய அடுத்த அனுபவமானது அ) முதல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு வாரத்திலேயே நிகழ்ந்தது. ஆ) ஒருவாரத்திற்குப் பின் ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே நடந்தது. இ) ஒரு மாதத்திற்குப் பின் ஆனால் மூன்று மாதத்திற்குள் நிகழ்ந்தது. ஈ) மூன்று மாதத்திற்குப் பின் ஆனால் ஆறு மாதத்திற்குள் உ ஆறு மாதத்திற்குப் பிள் ஆனால் ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்தது.  15.சுய இன்பம் என்பது, அ) திருப்தி தருவது, அடிக்கடி தேவைப்படுவது. ஆ திருபதிகரமானது. ஆனால் தேவைப்படாதது. இ) திருப்திகரமானது. ஆனால் தீங்கானது ஈ) திருபதி என்பதே அதில் இல்லை 16.இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது என் இனத்துப் பாலைச் சேர்ந்தவர் பால், கலவி ரீதியாக ஈர்க்கப்பட்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில், இ) ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 17. இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது, என் இனத்துப் பாலைச் சேர்ந்த நபருடன் சேர்ந்து கலவி இன்பம் கண்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில் இ ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 18.என்னைப் பொறுத்த மட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள். அ) அவர்களின் வழியிலேயே வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆ அவர்கள் மேல் இரக்கம் கொண்டு குணப்படுத்தப்பட வேண்டும்இ) அவர்தம் வக்கிரத் தன்மைக்காக தண்டிக்கப்பட வேண்டும். 19.இளம் பருவத்து காமக் குறும்புகள் என்பது அ) வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் சங்கதிகள். ஆ) தேவையற்ற ஒரு தேவை இ) பெருந்தீங்கு விளைவிப்பது கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் 20.இப்பொழுது, எந்தன் முதிர்ந்த நிலையில், என்னுடைய முதல் காம அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது, அ) அந்த அனுபவம் இப்பொழுது நிகழ்த்துதல் வேண்டும். ஏனெனில் இப்பொழுதுள்ள நிலையில் அது எப்படியிருக்கும் என உணர்வதற்கு விருப்பம் ஆ) அந்த அனுபவம் நன்றாகத்தானிருக்கும் இருப்பினும் பழையனவற்றை ஏன் தோண்ட வேண்டும் இப்பொழுது நிகழ்ந்தால் இ) இதெல்லாம் வேண்டாத சங்கதிகள். விருப்பமில்லை. 21. என்னுடைய இருபதாம் வயதிலிருந்து இன்றுவரை காமரீதியாகத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை (இப்போதைய துணைத் தவிர்க்கவும்) அ) பத்துக்கு மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ ஒன்று ஈ) கிடையாது. 22.இந்த காலகட்டத்தில் நான் உடலுறவு வைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை அ) பத்துக்கும் மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ) இரண்டிலிருந்து நான்கு வரை ஒன்று உ) கிடையாது. 23.முதன்முதல் உடலுறவு நிகழ்ந்தபோது என் வயது அ) பதினைந்து வயதுக்கு கீழ். ஆ பதினெட்டு வயதுக்குள். இ) பத்தொன்பதிலிருந்து இருபத்தி நான்குக்குள் இருபத்தி நான்கிற்குப் பிறகு  இன்றுவரை இல்லை. 24.நான் உடலுறவு கொண்ட நபர்களில் அ) பத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆ ஐந்திலிருந்து பத்து பேருக்கு. இ இரண்டிலிருந்து நான்கு பேருக்கு. (ஈ) ஒருவருக்கு மட்டும். 25.என்னுடைய கள்ளத் தொடர்புகளின் போது நான் கர்ப்பம் தரிக்க வைத்தேன் அல்லது கர்ப்பம் தரித்தேன். அ) பத்து முறைக்கு மேல், ந்திலிருந்து பத்துக்குள். இர இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ ஒன்று. உஇல்லை. 25 இந்தக் கள்ளத் தொடர்புகளின் மூலம் தரித்த (அ) தரிக்கச் செய்த கர்ப்பங்களினால் குழந்தைகள் ஈன்றேன் (அ)ஈன்றெடுக்கக் காரணமாக இருந்தேன். அ) பத்து குழந்தைகளுக்கு மேல். ஆ) ஐந்திலிருந்து பத்துக்குள். இரு இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ) ஒன்று. உ இல்லை. 27.(அதில்) எத்தனை முறை கருச்சிதை செய்தேன் (அ)செய்யப்பட காரணமாக இருந்தேன் (காரணகர்த்தா நீங்கள் இல்லாமல் இருக்கலாம். கேள்வி அது பற்றி அல்ல) அ)

கணவன் மனைவியும் வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள் உங்கள் காமத்தை Read More »

How To Use Rudhraksha 1 to 21 Mukhi

Post Views: 316 How to Know Rudhraksha?                                       Rudhraksha is one of the most potent symbols used in Hinduism. It is considered to be the most potent manifestation of the Cosmic Force.Rudraksha is the seed of a particular tree species which usually grows at a certain altitude in the mountains – mainly in the Himalayan region. Unfortunately, most of these trees were used to make railway sleepers, so there are very few of them remaining in India. Today, they are mostly found in Nepal, Burma, Thailand or Indonesia. They are there in some parts of the Western Ghats in South India, but the best quality ones come from a certain altitude in Himalayas because somehow the soil, atmosphere, and everything influences it. These seeds have a very unique vibration Rudhraksha is a blessing from Lord Shiva himself to protect mankind from worldly sufferings and miseries. The term ‘Rudhraksha’ is used to refer to both the fruit as well as Rudhraksha tree. Etymologically the word Rudhraksha means-the eye of Rudra [Shiva]. The legend has it that the tree sprang from the tear drop of Rudra, hence Rudhraksha is the object of veneration. This Rudhraksha is closest to Shiva’s heart. It is extremely sacred. Rudhraksha is often believed to symbolize the link between the mortal world and the higher worlds. Indians have used Rudhraksha beads traditionally. Yogis and Monks have found that merely wearing the Rudhraksha beads gave them astonishingly tremendous amount of tranquility, and concentration that helped them meditate for a longer period of time with spectacular control over their mind How to use Rudhraksha Manthra 1 to 21 ? 1 Mukhi Presiding Deity: Shiva Ruling Planet : All Beeja Mantra²: Om Namah Shivaya The one mukhi Rudraksha is ruled by Supreme Lord Himself in his absolute Undivided form. This blesses the wearer with enlightenment and union with the Supreme Consciousness. It destroys all sins and leads one to liberation. It is only with grace of Lord Shiva and divine karmas that a person gets to wear this rare bead. The physical benefits of this bead is that it cures migraine and abnormalities of the brain dysfunction. 2 Mukhi Ruling Planet All Beeja Mantra : The know Weal The two mukhi represents Ardhanarishvara, the androgynous form which represents the synthesis of masculine and feminine energies of the universe. This Rudraksha removes the malefic effects of Chandra and helps 5 M in balancing emotional instability. It relieves fear and sense of insecurity and gives inner happiness and fulfilment. 3 Mukhi Presiding Deity: Agni Ruling Planet Surya Beeja Mantra  Om Kleem Namaha The three mukhi Rudraksha represents the element of “Fire”. Just like the fire destroys all impurities in a substances and brings about irreversible change similarly this Rudraksha relieves one from the Karmic influences of the past births. It is said that the wearer of three mukhi would never have to take another birth again, and would attain Moksha. It heals ailments of stomach, skin and liver. 4 Mukhi Presiding Deity: Bruhaspati Ruling Planet Jupiter Beeja Mantra : Om Hreem Namaha The four mukhi Rudraksha represents God Bruhaspati, the preceptor of the celestials. The wearer is blessed with knowledge and creativity. It helps in developing retentive power. Wearer is also blessed with melodious speech. 5 Mukhi Presiding Deity: Kalagnirudra Ruling Planet Jupiter Beeja Mantra  Om Hreem Namaha The five mukhi Rudraksha represents Kalagnirudra. The five mukhis of this Rudraksha directly connects it with the fivefaces of Lord Shiva-Sadyojata, Vamadeva, Tatpurusha, Aghora and Ishana. This directly bestows the wearer, the grace of Lord Shiva. 6 Mukhi Presiding Deity: Kartikeya Ruling Planet : Mars Beeja Mantra Om Hreem Hoom Namaha The six mukhi Rudraksha is ruled by Lord Kartikeya, the six-faced, son of Lord Shiva. Since Kartikeya is also the ruling deity of Mars, this Rudraksha pacifies malefic effects of planet Mars. It also bestows upon the wearer Stability in life, Self-confidence and focus. Wearer is blessed with greater connect with earth and acquires assets such as real estate and vehicles. 7 Mukhi Presiding Deity:Lakshmi Ruling Planet: Venus Om Hum Namaha Beeja Mantra  The seven mukhi Rudraksha represents Goddess Mahalakshmi, the Goddess of wealth. The wearer is blessed with the grace of Aishvaryeshvara Shiva and Mahalakshmi, as a result of which overcomes penury and becomes successful in his business and acquires wealth and prosperity. 8 Mukhi Presiding Deity Ganesha  Ruling Planet : Ketu Beeja Mantra : Om Hum Namaha The eight faces of the Rudraksha represents the eight directional elephants which guard us from all evil and obstacles. The wearer overcomes impediments which are caused by external and natural factors. Ketu in association with Ganesha bestows knowledge. 9 Mukhi Presiding Deity: Durga Ruling Planet : Rahu Beeja Mantra : Om Hreem Namaha Divine mother Durga rules over the nine mukhi Rudraksha. One who wears this is bestowed with supreme confidence in life to tackle all difficulties and also is never touched by any harm from evil powers. 10 Mukhi Presiding Deity: Vishnu Ruling Planet: All Planets Beeja Mantra : Om Hreem Namaha The ten mukhi Rudraksha is presided by Lord Narayana. Just as Lord Vishnu incarnated ten times to get the world rid of evil spread by demonic forces, this Rudraksha too will relieve one from all difficulties, pain and impediments. One can besure of attaining justice in cases pending against oneself Ancient texts mention this Rudraksha as one of the most powerful Rudraksha which pacifies malefic effects of all the nine planets. 11 Mukhi Presiding Deity: Ekadasha Rudras Ruling Planet Beeja Mantra  Om Hreem Hum Namahal There are eleven forms of Rudra mentioned in the Yajur Veda. They are Bhava, Sharva etc. The eleven mukhi Rudraksha is ruled by the Ekadasha Rudras. The merits of performing 1000 Ashavamedha Yaga and 100 Vajapeya Yaga is attained by wearing this Rudraksha. Supreme peace, equanimity of mind, better judgement of situation are bestowed th by this Rudraksha. It

How To Use Rudhraksha 1 to 21 Mukhi Read More »

உங்களுக்கு தனிமனித சுதந்திரம் இருக்கிறதா?

Post Views: 293                   தனிமனித சுதந்திரம் என்பது உண்மையில் என்ன?                தனிமனித சுதந்திரம் என்பது உண்மையில் என்ன அதாவது நாம் நம்முடைய சுய அறிவை பயன்படுத்தும்போது அதற்கு தடையாக யாரேனும் இல்லை என்பதே தனி மனித சுதந்திரம். சரி ஏன் இப்போது தனி மனித சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது ஏன் நம்மை ஒருவர் பல விஷயங்களில் சுய அறிவை பயன்படுத்த தவறு அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு செயலை செய்கிறோம் என்று சொன்னால் இதை நீ செய்யக்கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள் இதற்கெல்லாம் என்ன காரணம் இதற்கு நாம் அனைவரும் ஒரு கொள்கையின் அடிப்படையிலோ மதங்களின் அடிப்படையிலோ ஜாதி கிழோ நாம் அழுத்தமாக சிக்கிக்கொண்டே இருக்கிறோம். இதுவே நம்முடைய சுய அறிவை மிகக் கடுமையாக பாதிக்கின்றது அது வளரும் இளம் பிள்ளைகளையும் பாதிக்கிறது இதனால் நாம் மனம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் கீழ் நிலையாகவே இருக்கின்றது. இன்னொரு பக்கம் உளவியல் படி பார்த்தால் நாம் எந்த நபரின் மீதோ எந்த ஒரு பொருள்களின் மீதோ அதிக பற்று வைக்கின்றோமோ இதனால் ஆரம்பத்தில் இருந்த பற்று படிப்படியாக காலப்போக்கில் நமக்கே தெரியாமல் அதற்கு நாம் அடிமையாகிறோம்.         அடிமை என்பதற்கு பல்வேறு வகையான அர்த்தம் உண்டு ஒருவரின் கீழ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒருவகை அடிமைத்தனம் அல்லது நாம் ஒன்றின் மீது அதிக பற்று வைப்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் இது ஒருவகையான அடிமை தனம். சரி இதற்கெல்லாம் நாம் என்ன செய்வது நாம் சுதந்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும் முதலில் நாம் செய்யவேண்டியது அதிகமான மனிதர்களிடம் பழக வேண்டும் எப்படி பழக வேண்டும் என்றால் அளவாக பழக வேண்டும் ஏனெனில் மனிதர்களின் எவ்வளவு அன்பாக இருந்தாலும் சரி எவ்வளவு பயமாக இருந்தாலும் சரி எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி அவை உங்களை எளிதில் அடிமைப்படுத்திவிடும் எப்படி என்றால் நம்முடைய உணர்வானது எந்த இடத்தில் நாம் அதிகமாக செலுத்துகிறோமோ அவை ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவித அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது.         பிறகு அளவுகடந்து பழகுதல் வேண்டாம் அப்போதுதான் நீங்கள் நினைத்த ஒரு சில இலக்கை அடைய முடியும் அதிகமாக மனிதர்களிடம் பழகுங்கள் நன்றாக அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் எவ்வித சூழ்நிலையிலும் உங்களை அவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள் மனதளவிலும் வேண்டாம் அன்பு காட்டுங்கள் அனைவரிடமும் அளவோடு காட்டுங்கள். ஆனால் மரியாதையை அதிகமாக்குங்கள் அப்போது நீங்கள் மனிதர்களிடம் நிறைய விஷயத்தை தெரிந்து கொள்ளலாம் ஏனெனில் அடிமைத்தனம் என்பது ஒருவித மோசமான உணர்வுதான் எப்படி என்றால் அவர்களுடைய சிந்தனையை உங்களுக்குள் திணிப்பார்கள்‌. மனக்குழப்பத்திற்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள். எனவே எதையும் கேளுங்கள் அதை உங்களுக்குள் ஆராயுங்கள் பிறகு ஒரு தெளிவுக்கு வாருங்கள். ஏனெனில் இங்கு அவர்களுடைய அறிவை இருப்பார்களே தவிர ஒரு புரிதலை கொண்டு வரமாட்டார்கள் எவன் ஒருவன் உங்களுக்கு புரிதலைக் கொண்டு வருகிறானோ அவனே ஒரு கிளர்ச்சியாளன். அன்பு என்பது நாம் சுதந்திரத்தை சற்று குறைக்கும் எப்படி என்றால் இந்த உலகத்தை சற்று ஆழமாக பார்த்தால் ஒவ்வொருவரும் தாங்கள் பிறரை மிகவும் நேசிப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் அன்பை சற்று உற்று கவனித்தால் ஒருவருக்கொருவர் எப்படி அடுத்தவரை அடிமைப்படுத்துவது என்பதில் ஆர்வமாக இருப்பது புரியும் அன்பினால் ஒருவரை அடிமையாக்க முடியுமா அதற்கு பெயர் அன்பா ஆனால் நடைமுறையில் 99% அன்பு இப்படித்தான் இந்த உலகத்தில் செயல்படுகிறது இவை எதார்த்தமான உண்மையும் இது.         புரிதல் இல்லாத இந்த உலகில் அன்பு அப்படித்தான் ஆரம்பத்திலிருந்து செயல்படுகிறது ஆணும் சரி பெண்ணும் சரி அன்பை சரியாக புரிந்து கொண்டால் அவர்கள் சுதந்திரமாக இவ்வுலகில் வாழ முடியும் சரி சந்தோஷமாக இருப்பது எப்படி எப்போதும் இதுவும் ஒருவித சுதந்திரம்தான் ஏனெனில் சந்தோஷமாக இருக்க வேண்டாம் இந்த உலகத்தில் பிறந்து இருக்கின்றோம் சந்தோஷம் என்பது என்ன அதற்கு ஒரே பதில் தான் அன்பை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அன்பு எங்கிருந்து தோன்றுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சந்தோஷம் உங்களுக்கு ஒரு புரிதலோடு கிடைக்கும். பிறகு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுக்கு ஒருவர் இதை செய்யாதே என்பார்கள் அங்கும் உங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போகும் நீங்கள் எவ்வித சலனமுமின்றி அதை செய்யுங்கள் எதுவாக இருந்தாலும் அதை புரிதலோடு செய்யுங்கள் ஏனெனில் தவறு செய்ய பயப்படும் மனிதன் வாழ்க்கையில் வளர்ச்சி அடையும் மாபெரும் ஒரு வாய்ப்பினை தவற விடுகிறான் என்று ஓஷோ கூறுகிறார்.           அந்த தவறின் மூலம் நீங்கள் கற்றது என்ன அப்போது உங்கள் மனம் பக்குவப்படும் ஏனெனில் இதை தவறு என்கிறார்கள் ஓ அதை துணிச்சலுடன் ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு சுற்றியுள்ள மக்கள் உங்களை என்ன செய்கிறார்கள் அந்த வகையில் நம் மனம் எப்படி இருந்தது என நாம் ஆராயவேண்டும். அதன் மூலம் நமக்கு நடக்க என்ன நடக்கிறது என்று உற்று கவனியுங்கள் பணம் பக்குவம் ஏற்படும் உங்களுக்கு பிறகு உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும். முக்கியமான இன்னொரு ஒரு விஷயத்தை நான் எதிர் கூறுகிறேன் அது என்னவென்றால்…( குற்ற உணர்வு).. உங்கள் மனதில் மாபெரும் குற்ற உணர்வு ஏற்படும். எந்த ஒரு செயலை செய்யும் போது உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது அங்கு உங்கள் சுதந்திரம் முற்றிலுமாக தடைபடும் பிறகு உங்களுக்கு சுதந்திரமே இருக்காது உற்று கவனியுங்கள் குற்ற உணர்வு உங்கள் பிறப்பிலேயே வந்ததா இல்லை வளரும்போது சமூகம் உங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியதா சமூகம் உங்களுக்கு ஏற்படுத்தியதாகவே தான் இருக்குமே தவிர பிறப்பில் வந்தது கிடையாது நம்முடைய சுய அறிவையும் பாதிக்கும் முக்கியமான உணர்வு குற்ற உணர்வு ஏன் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.எதற்கேற்றாலும் குற்ற உணர்வு ஏற்படுகிறது என்றால் நம்மை யாரோ ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது தான் நூறு சதவீத உண்மை. இந்தக் குற்ற உணர்விற்கு பின்னே உள்ள மர்மத்தை நீங்கள்தான் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் அதிலிருந்து விடுபட வேண்டும். நாம் எந்த நிலையிலும் சுதந்திரமாக இருக்க முக்கியமாக ஒரு உச்சகட்ட சூட்சமமே இதுதான்.        பிறகு இன்னொரு ரகசியமும் உள்ளது அதுவே விழிப்புணர்வு ஆம் விழிப்புணர்வுடன் இருக்கும் இறைவனை யாராலும் அடிமை படுத்த முடியாது தனக்கு உள்ளேயும் வெளியேயும் விழிப்புணர்வு கொண்டு எவன் இருக்கிறானோ அவன் முற்றிலும் சுதந்திர மனிதனாவான். இதற்குப் பிறகு மனம் சமூகத்திலிருந்து விடுபட்டு அடுத்த பரிணாம வளர்ச்சியை ஆன்மீகம் ஆன்மீகம் என்பது என்ன என்றால் எவன் ஒருவன் மாயையை புரிந்து கொண்டு தன்னை அறிய முயல்கிறான் அவனே ஆன்மீகவாதி அதுவே உண்மையான ஆன்மிகம் வெளியே நடக்கும் மாயைக்கு காரணம் நம் மனம் நம் மனதை புரிந்து கொண்டால் மாயை விலகும் நமக்கு உச்சகட்ட சுதந்திரமே இதுதான் இதை எப்படி புரிந்து கொள்வது இதற்கு பயிற்சி இருக்கின்றதா என்றால் எவ்வித பயிற்சியும் கிடையாது புரிதல் ஒன்றே பயிற்சி புரிதல் என்பது அழகான ஒன்று அது அவ்வளவு சீக்கிரம் நம்மிடத்தில் வராது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் விழிப்புணர்வு கொள்ளுங்கள் அல்லது விழிப்புணர்வு பெற்ற மனிதன் சிறந்த புரிதலை கொண்ட மனிதனாக இருப்பான் எந்த மனிதன் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் என்றாலும் அவன் கடந்து வந்த பாதை எப்படி இருக்கும் தெரியுமா ஒரு ஊசி முனையில் ஒட்டகத்தை நுழைத்தால் எப்படி இருக்கும் அந்த அளவு மிக மோசமான பாதையை கடந்து வந்தவனே கிளர்ச்சியாளன் உண்மைகளை கொண்டவன் அவனே. ஆகவே சுதந்திரம் என்பது நமக்குள்ளே தான் முதலில் இருக்கிறது பிறகுதான் வெளியே அதை நாம் காண முடியும் ஆகவே நாம் எப்போதும் சுதந்திரமாக இருக்க சில விதிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.(குறிப்பு)… மேலே கூறியதை நீங்கள் செய்ய தொடங்கும் போது உங்கள் மனம் பாதை தவறாக போகலாம் ஆனால் நீங்கள் மனதை பக்குவப்படுத்தி விழிப்புணர்வு கொண்டுதான் சிலவற்றை துணிச்சலாக செய்ய முடியும் ஆகவே மனப்பக்குவம் வேண்டும் சுதந்திரத்திற்கு அடிப்படையான சிலவற்றை புரிந்து கொள்வோம்.முதலில் அன்பு என்பது காமத்தில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் என்பது மாயை என புரிந்து கொள்ள வேண்டும் பிறகு மனமே குரு என்கிற ஒரு கட்டத்தில் மனம் உங்களை எடுத்துச் செல்லும் மனிதர்கள் என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் மனிதனே ஒரு நோய் என்று ஒரு மிகத் தெளிவாக கூறியிருக்கிறார் என்ன காரணம் என்றால் உங்களை நீங்களே புரிந்து கொண்டாலே ஒழிய பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும் இல்லையென்றால் முடியவே முடியாது. இவ்வித புரிதல்கள் இருந்தாலொழிய நீங்கள் அடிமைகள் கிடையாது. பிறகு எதற்கும் நீங்கள் அடிமையாகவும் மாட்டீர்கள்.நீங்கள் ஒரு சுதந்திர பறவை. இதன் மூலம் தான் சுய அறிவு எனப்படும் உள்ளுணர்வு உங்களுக்குள் செயல்படும் அதன் செயல்பாடுகள் மிக பிரம்மாண்டமாக இருக்கும் நன்றி மகிழ்ச்சி…🍬 Writer K.SivaGanesh…………..

உங்களுக்கு தனிமனித சுதந்திரம் இருக்கிறதா? Read More »

உங்கள் சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு

Post Views: 462                   சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு….          இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜீவராசிகள் அனைத்தும் ஏதோ ஒன்றிற்காக வாழ்ந்து பிறகு வாழ்வை மடிக்கின்றது. ஆனால் யாருக்கும் மனத் திருப்தி என்பது அறவே கிடையாது ஏனெனில் அவைகள் தினம் தினம் ஒருவித கவலைகள் செல்கின்றன. கவலை என்பது உங்களுக்குள் இருந்து தோன்றுகின்றது நீங்கள் வாழும் முறையில் பலரை பார்த்தும் சில எதிர்பார்ப்புகள் சில ஏமாற்றங்கள் நீங்கள் வாழ்ந்து உங்களுக்கு ஏழும் பெரும் பிரச்சனை விடை தெரியாமல் போவதால் கவலை உங்களை ஆட்கொள்கிறது. சரி சந்தோஷ உறவு உணர்வினை எப்படி அதிகப்படுத்துவது என்பதை பார்ப்போம் ஆனால் இதற்கிடையில் இவ்வித உணர்வுகளையும் நாம் தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டு வந்தால் ஒழிய நாம் சந்தோஷம் உணர்வினை அடைய முடியும்.        ஏனெனில் நாம் அனைவரும் சந்தோஷம் உணர்வின் மூலம் தான் இங்கு பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் குழந்தையிலிருந்து அந்த உணர்வு நாம் முதிர்ச்சி அடைய முதிர்ச்சி அடைய நம்மை விட்டு போய் விடுகிறது. இதற்கு காரணம் நாம் அனைவரும் சந்தோஷம் என்பது மனிதன் மூலமாகவோ பஸ் மூலமாகவோ இருப்பின் அதன் மூலமாகவும் அவை வெளியில் கிடைக்கிறது என்று நாம் நம்பி இருக்கிறோம் உண்மையில் சந்தோஷம் என்பது உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது வெளியில் தோன்றும் பிறரின் மூலமும் சந்தோஷம் கிடைக்கிறது என்பது ஒருவித உங்களின் மனம் செய்யும் தந்திரம். ஆனால் உண்மையில் சந்தோஷம் என்பது நீங்கள்தான் உங்களுக்குள் தான் இருக்கிறது அதனை நீங்கள் உணர வேண்டும் அதை உணர்வதற்கு முன்பாக பிற உணர்வுகள் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொண்டு இந்த சந்தோஷம் என்கிற உணர்வை சிறிதாக நமக்கு கொடுப்பதால் நாம் அதை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியே தேடி அதை பெற நாம் கஷ்டப்படுகிறோம்.        பிற உணர்வுகளில் சிக்கி உள்ள நாம் இந்த சந்தோஷம் உணர்வில் எப்போதும் இருக்க நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் இந்த உணர்வினை புரிந்து கொள்வதற்கு பதிலாக முதலில் நாம் நம் மனதை புரிந்துகொள்ள வேண்டும் ஆம் மனதை புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து வித உணர்வு ஏற்படுவதற்கு காரணம் நம் மனமே மனம் தான் இவை அனைத்தும் ஏற்படுத்துகிறது நம் உடலில் உள்ள மனதின் உணர்வுகளை மாற்றினால் ஒழிய நாம் வாழ்வை மாற்ற முடியும் இல்லையெனில் நமது வாழ்க்கை பாராது ஏனெனில் வாழ்க்கை என்பது உண்மையான அர்த்தம் வாழுதல் வாழ்தல் என்பது உங்களின் உணர்நிலை எவ்வித உணர்வில் நாம் இப்போது வாழ்கிறோமோ இந்த நொடி அந்த உணர்வு நிலையை நாம் வாழ்க்கை ஆகையால் உணர்வினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகுஅவ் உணர்வுநிலையை கையாலள நமக்கு தெரிந்தால் நாம் முழுமையான வாழ்க்கையை வாழ்வோம். சரி சந்தோஷ உணர்வு நமக்கு தடைபட என்ன காரணம் ஏன் இவை எப்போதாவது நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் முதலில் அலசுவோம். முதன்மையான ஒன்று ஆசை ஆசை என்கிற ஒன்றை நாம் எதில் வைக்கிறோமோ நம்முடைய சந்தோஷ உணர்வு அங்கு தடைபடுகிறது ஏனென்றால் ஆசையே துன்பத்திற்கு காரணம். https://www.youtube.com/results?search_query=vinodhan     நம் மனம் ஆசை ஒன்றை உருவாக்கி அதை அடைந்தால் தான் நமக்கு சந்தோஷம் என்கிற நிலை உருவாக்கப்படுகிறது அதனால் சந்தோஷம் இல்லாமல் நாம் அலைகிறோம். இவ்வுலகில் ஆசையை நோக்கியே தான் நாம் வாழ்கிறோம் நாம் எந்த அளவுக்கு ஒரு நபரின் மீது பொருளின் மீதோ அல்லது இல்லாத ஒன்று ஏதோ பணத்தின் மீது ஆசை கொள்ளும் போது அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகின்றது. எப்படி ஆசை உருவாக்கப்படுகிறது என்றால் பிரிந்து செல்வதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் அதை நாம் உருவாக்கிக் கொண்டு அந்த ஆசையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம் அல்லது நம் பார்ப்பதன் மூலமாகவும் ஆசை என்ற ஒன்றினை நம் மனம் உருவாகிறது.       நம் ஆசை வைக்கும் போது நமக்கு சந்தோஷமே கிடைக்காது பிறகு இதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் கவலை கோபம் வெறுப்பு உணர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இவ்வித உணர்வுகள் நாளடைவில் தீய பழக்கங்களுக்கு வழிவகுத்து நம்மை அடிமைகளாக்கி விடுகிறது. ஆம் நம் மனதிற்கு ஆசை என்கிற ஒரு வார்த்தை மிகவும் பிடித்த வார்த்தை அதை இதை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்குப் பிடிக்கும் மனிதன் ஆசையை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகில் மாயையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே ஆசை நிறைவேறினால்தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்ற நிலைக்கு மனிதன் வந்துவிடுகிறான். அதை நான் அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறுகிறார்கள் நம்பிக்கை ஒன்றே இங்குதான் அணு அளவு உருவாகிறது. ஆசையிலிருந்து எந்த மனிதன் விடுகிறானோ அவனே சந்தோஷம் உடையவன் ஆசை உருவாக என்ன காரணம் என்றால் மனம் ஒரு குழந்தை அதுதான் காரணம் குழந்தைக்குத் தேவை எது அசை எது என்று புரியாது. இரண்டிற்கும் நாம் வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் தேவைக்காக நாம் உழைக்க வேண்டும் அப்போது மனம் எவ்வித சலிப்பும் இல்லாமல் இருக்கும் ஆனால் ஆசையை நோக்கி சென்றால் மனம் தேவை இல்லாத உணர்வினை உருவாக்கும். தேவை என்பதை கொண்டு நிறைவாக வாழ ஆரம்பித்தால் சந்தோஷ உணர்வு நம்மிடத்தில் இருப்பதை உணர முடியும். இரண்டாவது கவலை உணர்வு ஏன் கவலை உணர்வு வருகிறது ஒரு உணர்வின் பாதிப்பில் வருகிறது ஒரு உணர்வை நம்மால் அல்லது வெளியே உள்ள நபர்கள் அதை சிதைவுபடுத்தும்போது கவலை வருகிறது பிறகு எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை கையாள தெரியாததால் கவலை என்கிற உணர்வு ஏற்படுகிறது பிறகு முக்கியமாக நம்முடைய கடந்த கால நினைவலைகளையும் எதிர் கால நினைவலைகளையும் நமக்கே தெரியாமல் நம் மனம் நம்மை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி எடுத்து செல்வதால் நிகழ் காலத்திலிருந்து கொண்டு கடந்ததை நடப்பதை எண்ணி நிகழ்காலம் என்கிற பொக்கிஷத்தை அனுபவிக்காமல் நிகழ்காலம் கவலை காலமாக நம்மை நம் மனம் பாடு படுத்துகிறது ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு உணர்வானது குட்டிபோடும் நம்மில் யாருக்காவது தெரியுமா      நாம் எந்த உணர்வில் அதிகமாக இருக்கிறோமோ அந்த உணர்வானது குட்டி போட்டு நம்மை அதன்கீழ் ஆழ்படுத்திவிடும். ஆகையால்தான் எவ்வித உணர்வாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வர வேண்டும் ஆனால் ஒரே ஒரு உணர்வைத் தவிர அது தான் நம்முடைய சந்தோஷ உணர்வு அந்த உணர்வு போடுகின்ற குட்டிதான் தெய்வீக உணர்வு. அந்த உணர்வில் நாம் வாழும் போதுதான் நாம் யாரென்று ஒரு காலத்திற்கு மேல் தெரியவரும். ஆகவே அந்த உணர்வைத்தான் நம் மனம் நம்மை அடைய விடாமல் எப்போதாவது கொடுத்துவிட்டுப் போகிறது உணர்விலேயே நாம் வாழ்ந்தால் நாம் யார் என்று தெரிந்து விடும் அது தெரியக்கூடாது என்பதற்காக தான் நம்முடைய மனம் அதை எப்போதாவது கொடுத்துவிட்டு சென்று விடுகிறது சரி கவலை என்கிற உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் கவலை வருகிறது இதனால் கவலை உருவாகிறது என்கிற கேள்வியை மட்டும் கவலை வரும்போது கேட்டால் கவலைக்கு பயம் வந்துவிடும் இவன் நம்மை நோண்ட ஆரம்பிக்கிறான் என்று அந்த கேள்வியை கேட்டு காரணத்தை கண்டு பிடியுங்கள் காரணம் கிடைக்கும் அதற்குத் தீர்வு அதிகபட்சம் 24 மணி நேரம் எடுத்துக் கொண்டு அதை முடித்து விடுங்கள் யாரிடத்திலும் போகாதீர்கள் யாரிடமாவது போய் கேட்கலாம் என்று நினைத்தால் நம்முடைய கவலை வளர ஆரம்பித்துவிடும் ஏனெனில் நமக்கான தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது வெளியே ஒரு போதும் இல்லை புரிந்து கொள்வோம் நம் மேல் கல் பட்டவுடன் அதற்கான வைத்தியம் என்ன என்று அறிந்து அதை சரிப்படுத்த மருந்து போட்டால் காயம் வலி குறைந்து ஆற ஆரம்பித்துவிடும்.       அதுபோன்று கவலையும் ஒரு குளத்தில் கல்லெறிந்தால் அதன் அதிர்வுகள் ஏற்படும் அலைவரிசை குளம் முழுவதும் பரவும் அதுபோன்றுதான் நம்மை பாதிக்கும் உணர்வுகளும் அவ்வித உணர்வுகளை நாம் ஆட்கொள்ள படும்போது அதை ஏன் வருகிறது அதன் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை அப்போவே நாம் அழித்துவிடவேண்டும் நம்மை பாதிக்கும் சில உணர்வுகள் கோபம் கவலை ஏக்கம் ஆசை அறியாமை தாழ்வுமனப்பான்மை பயம் அகங்காரம் ஆணவம்போன்ற உணர்வுகள் நம் மனதையும் நம் உடலையும் பாதிக்கிறது இவ்வித உணர்வுகள் சந்தோஷத்தை அடைய தடைக் கற்களாக உள்ள உணர்வுகள். இதை நாம் புரிந்து கொண்டால் போதும் இதிலிருந்து நாம் விடுபடலாம் எதை எதையோ புரிந்துகொள்கிறோம் வெளியில் உள்ளதை ஆனால் நமக்கு உள்ளே நடக்கும் இந்த நாடகத்தை தான் புரிந்துகொள்ள மாட்டிகிறோம். சரி இவ்வித உணர்வுகளில் நமக்கு எழும் பிரச்சனைகள் வித விதமாக இருக்கிறது அதற்கு நாம் எப்படி தீர்வினை கண்டுபிடிப்பது இதற்கு நல்ல ஆலோசகரிடம் சென்று தீர்வினை கேட்கலாம் என்று நாம் நினைப்போம் சரிதான் ஆனால் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது என்னதான் ஆலோசகர் சொன்னாலும் நாம் அதை செய்வோம் ஆனால் அதில் திருப்தி இருக்காது பாதி அளவே இருக்கும். ஏனென்றால் நம்முடைய பிரச்சனைக்கு நாம் தீர்வினைக் கண்டு பிடித்தால் கிடைப்பது முழுமையான திருப்தி கொண்ட சந்தோஷம் நமக்கு கிடைக்கும். சரி அதுதான் எப்படி உண்மையை சொல்கிறேன் இப்போதுதான் சந்தோஷத்தின் நுழைவாயிலில் நாம் நுழைகிறோம் அதுதான் நம்மிடத்தில் உள்ள அலாவுதீன் பூதம் விளக்கு என்பது நீங்கள் என்பது நம்முடைய ஆழ்மனதை கடந்து உள்ளுணர்வு நிலை (super conscious 🤩🌟).https://www.youtube.com/results?search_query=vinodhan               இதுதான் நம்முடைய மிக அற்புதமான புனிதமான மனம் ஆழ்மனம் நமக்கு பிரச்சனையை ஈட்டித்தரும் ஆனால் நம்முடைய உள்மனம் நம் பிரச்சனையை சரிசெய்து நமக்கு அமைதியான சந்தோஷத்தை தரும் சரி உள்ளுணர்வு பிரச்சனையை தீர்க்கும்

உங்கள் சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு Read More »

முரண்டு பிடிக்கும் பெண்ணை அடக்கும் அற்புத மூலிகை

Post Views: 493 “பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்பரதவிக்க விதனம் வரும் சித்துகேளுஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டுஅன்பாக தனைப்பறித்து மைந்தாகேளுவீராப்பா செய்த உடன் கட்டையேரவிரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!”  இது பாம்பு கொல்லிப் பூண்டு என்றழைக்கப்படுகிறது கீரி பாம்பைக் கொல்லும் அதாவது பாம்பைக் கொன்ற கீரிப்பிள்ளை தற்காப்புக்காக, நச்சுப் போக்கும் ஒரு பூண்டின்மேல் புரளும் அது தான் கீரிப்பூண்டு, பாம்பு கொல்லிப்பூண்டு என்று கூறுவார்கள் அல்லது பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு வகை விஷபோக்கிபூண்டு .இந்த மூலிகை செடியை பற்றி பல குறிப்புகள் மருத்துவத்தில் காணப்பட்டாலும், ஆன்மீகம் மற்றும் மாந்திரீகத்தில் இதன் பங்கு சற்று குறைவாகதான் காணப்படுகின்றது. சித்தர் இந்த மூலிகையைக்கொண்டு பாம்பும், கீரியுமாய் இருக்கும் சில கணவன்/மனைவி உறவுகளை எப்படி ஒன்று சேர்ப்பது என்பதை பற்றி ஒரு பாடலில் சில சூட்சமத்தோடு கூறியுள்ளார் வெளிப்படையாக இந்த மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பாடலில் கொடுக்கவில்லைகாரணம் இன்றைய சூழலில் பல ஆர்வ கோளாறுகள் சமூகத்தில் நடமாட்டிக்கொண்டு இருக்கிறது ஏதாவது செய்து குண்டங் குதிரையா போச்சுஎன்றால் நாடு தாங்காது என்ற நல்ல நோக்கத்தில்சில வற்றை இங்கே மறைக்கிறேன். நீங்கள் கேட்களாம் சூசமத்தை மறைப்பதற்கு ஏன் இந்த பதிவை இங்கே பதிவு செய்தீர்கலென்று. ஒரு சில விஷயத்தை தெரிந்திகொல்லாம் ஆனால் ஒரு சரியான குரு உதவி இல்லாமல் அதை தொட்டு சோதனை செய்ய கூடாது, சில நேரங்களில் பல பல பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதால் சிலவற்றை மறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்நாங்கள் இருக்கிறோம் அதனால் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் சரியா…..?வாங்க இப்போ அந்த பாடலைபார்க்கலாம்.”பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்பரதவிக்க விதனம் வரும் சித்துகேளுஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டுஅன்பாக தனைப்பறித்து மைந்தாகேளுவீராப்பா செய்த உடன் கட்டையேரவிரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!” ஏதோ சூட்சமம் இருக்கு என்று சொன்னிங்கஆனால் இந்த பாட்டில் ஒரு சூட்சமத்தையும் மறைக்காமல் அப்படியே கீரிப்பூண்டை பறித்து வைராக்கியத்தோடு இருக்கும் பெண்ணுக்கு தேய்த்தால் அவள் பிரிய மனம் இல்லாமல் அல்லது பிரிந்துருக்க மனம் இல்லாமல் அழுது அன்பாக அரவனைத்துகொள்வாள் என்று சொல்லிட்டிங்க அப்புறம் என்ன சூட்சமம் இருக்க போகுது நான் இப்பவே அந்த இலையை பறிச்சி எனக்கு பிடிச்ச பொண்ணு மேல தடவ போறேன் ன்னு சிலர் தயாராக கூட இருப்பிங்க இதைத்தான் ஆரம்பத்திலே சொன்னேன் ஆர்வ கோளாறு என்று. மூலிகை இலையை சொல்லிட்டேன், அதை பெண்கள் மேல் தடவ வேண்டும் என்று சொல்லிட்டேன் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் இந்த மூலிகையை எப்போ எடுக்கணும்..?எப்படி எடுக்கணும்…..? எடுத்த மூலிகையை என்ன செய்யணும்….? அப்படி செய்த அந்த மூலிகையை எப்படி பெண்கள் மேல் தடவ வேண்டும் என்ற சூட்சமங்கள் தெரிந்திருக்க வேண்டும் நீங்க வெறும் மூலிகை இலையை பறித்துக்கொண்டு போய் ஏதாவது பொண்ணு மேல தேய்ச்சீங்கன்னு’வை அந்த பொண்ணு ஐயோ… அம்மா…. அப்பா யாரவது வாங்களேன் ன்னு சத்தம் போட அப்புறம் என்ன செம அடி உதை  தான். ஆகவே முந்திரிக்கொட்டை போல எதிலும் முந்தாமல் சிந்தனையை சிந்தாமல் தகுந்த குருமார்களிடம் ஆலோசனை பெற்றுஎந்த காரியத்தையும் செய்யுங்கள்எல்லாம் சிறப்பாக நடக்கும் vinodhan  

முரண்டு பிடிக்கும் பெண்ணை அடக்கும் அற்புத மூலிகை Read More »

Shopping Cart