Blog post

Magnetotherapy helps in Meditation power!

Post Views: 244                       Naturopathy brings about a balance of the mind adding to the power of concentration. The same can be achieved through Magnet therapy also. Experiments have shown that the use of magnets helps in meditation by creating an equilibrium in the mental nerves: In this regard, the following facts are men (1) Magnetic energy provides substance and strength to the net-work of nervous system thereby giving initiative and depth to the power of concentration and medita tion. Application of magnets has helped in Transcen dental Meditation also. (2) Magnetism regulates the rocess of blood circulation and energises the digestive system. It provides the body with necessary heat. Thus magnetism preserves complete health of the Sadhak and provides him with requisite physical and mental environment for meditation. (3) Magnetism dispenses the accumulation in the body of foreign elements like Calcium, Cholesterol, etc., and thus releases the tension in nerves. It renders the body flexible an essential condition for practising Yoga. (4) Magnetism gives strength and normalcy to the functions of mind, heart and lungs and has direct effect on respi ratory system. Thus it heips in Pranayam and Yogic practices relating to breathing. (5) Magnetism is very helpful in purging human physical mechanism of all unwanted elements through excertions thereby giving to whole system a balanced activity devoid of excitement. It will be observed from the above that Magnetism is prone to exercise a deep effect on all inner and outer workings of the body. Magnetotherapy can thus prove a valuable aid to the family men and Yogis alike. As Magnetism releases strain and tension in nerves and provides them with requisite energy, therefore, intellectuals like Judges, Advocates. Vakils, Professors, Writers, Secretaries, Business Executives and Mental Workers also are sure to bebenefitted by the regular use of magnets. Even 5 minutes magnet-touch in the morning means a natural exercise and will keep them physically fit, active and energetic as well as mentally alert. Hence everyone should take this exercise in his/her home regularly. It is beneficial for these who cannot get out for morning walks or do any other exercise. It works as a preventive too against many ailments which may otherwise come. vinodhan,

Magnetotherapy helps in Meditation power! Read More »

நிலக்கடலை சாப்பிட்டால் 100 வயதுக்கு மேல் வாழ முடியுமா?

Post Views: 521                    இதுநாள் வரை நிலக்கடலை கெட்ட கொழுப்பு என்று நமக்கு பதிய வைத்தார்கள். நிலக்கடலை நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நம் கடலை எண்ணெய் உள்ளே செல்லும்போது நமது நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை துரிதப்படுத்துகிறது.* இதே கடலை எண்ணெய் நம்முடைய செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.* கடலை எண்ணெயில் சமைத்து சாப்பிடும் உணவு மிக நன்றாகவும் அருமையாகவும் இருக்கும் மணமும் சுவையும் ஆரோக்கியமும் கடலை எண்ணெயில் எக்கச்சக்கமாக இருக்கிறது. *அதுவும் மரச்செக்கு எண்ணெய் மிக மிகச் சிறப்பு. *நிலக்கடலை நாம் தொடர்ச்சியாக உண்ணும்போதுஆண் மலட்டுத்தன்மைபெண் மலட்டுத்தன்மை சரியாகிறது. *நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். *நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். ★ நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். *இதயம் காக்கும்: *நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. ★ இளமையை பராமரிக்கும் இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ★ ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. ★ கொழுப்பை குறைக்கும்:தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த ரிப்போர்ட் கூகுள் எடுக்கப்பட்டது. *அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. ★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. *நிறைந்துள்ள சத்துக்கள்:100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.நார்சத்து- 9 மி.கி.கரையும் கொழுப்பு – 40 மி.கி.புரதம்- 25 மி.கி.ட்ரிப்டோபான்- 0.24 கி.திரியோனின் – 0.85 கிஐசோலூசின் – 0.85 மி.கி.லூசின் – 1.625 மி.கி.லைசின் – 0.901 கிகுலுட்டாமிக் ஆசிட்- 5 கிகிளைசின்- 1.512 கிவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சிகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.காப்பர் – 11.44 மி.கி.இரும்புச்சத்து – 4.58 மி.கி.மெக்னீசியம் – 168.00 மி.கி.மேங்கனீஸ் – 1.934 மி.கி.பாஸ்பரஸ் – 376.00 மி.கி.பொட்டாசியம் – 705.00 மி.கி.சோடியம் – 18.00 மி.கி.துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*இந்த சாட் கூகுள் எடுக்கப்பட்டது. * பாதாம், பிஸ்தாவை விட நிலக்கடலை சிறந்தது: *நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. *கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்… *எளிதாக கிடைக்கும் கடலையை உண்டு ஆரோக்கியமாக இளமையாகவும் வாழ்வோம். தினமும் சிற்றுண்டி உணவாக 100 கிராம் கடலையே உண்ணுவோம். *இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் வினோத் அவர்களுக்கு நன்றி… Hipnotist Karthik

நிலக்கடலை சாப்பிட்டால் 100 வயதுக்கு மேல் வாழ முடியுமா? Read More »

இதை ஒரு தடவை தானமாக கொடுத்து பாருங்கள் !

Post Views: 400                    இக்கட்டுரை முழுக்க முழுக்க தண்ணீரைப் பற்றியது தண்ணீரின் அவசியத்தை நம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையை முடிக்கும் தருவாயில் தண்ணீரை தானமாக பெற வேண்டும் என்று எண்ணுவீர்கள்.                     வெயில் காலத்தில் மண்பானை ஒன்று வாங்குங்கள். சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்: சளி என்கிற கழிவைத் தான் மண்பானை வெளியேற்றும்! உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது!மண்பானை நீர்- 7- 8 pH அளவு”இரத்தத்தில் pH அளவும்எலும்பு,மூட்டு வலியும்…!மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான்.இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது “potential of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. (Alkaline):நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது…!ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும். இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்  எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது. இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன. குளிர்பானங்கள் – 2.3 – 3.5 pH அளவு.R.O.WATER – 5 – 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு. மண்பானை நீர் – 7- 8 pH அளவு. R.O. WATER – என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது. இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். *ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும். *தண்ணீருக்கு என்று மிகப்பெரிய ஆற்றல் உண்டு. அதனால்தான் அனைத்து மதத்தவரும் தண்ணீரை புனித நீராக கூறுகிறார்கள். தண்ணீரில் அற்புதமும் செய்தார்கள். *தண்ணீர் அருந்தக்கூடாத நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை, இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது, தெரிந்திருந்தாலும் கடைபிடிப்பதில்லை ,இந்த நேரத்தில் தண்ணி குடிக்காமல் இருந்தால், நமது மண்ணீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் ஆற்றல் உடையதாக மாறுகிறது.! வெயில் காலத்தில் மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெண்கல பானை உடலுக்குத் தேவையான இளம் சூடு தண்ணீராகவும் பயன்படுகிறது. *கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை . (இதுவே நமது ஊராக இருந்தால் normal or cold water வேண்டுமா என்று கேட்பார்கள்). எந்த கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்….. எங்கும் எதிலும்கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்.. என்ன மூலிகை சேர்ப்பார்கள் என்று பார்ப்போம். அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்) ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம். இ) கங்களிஇன்ன பிற மூலிகைகள். *பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். *எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?. இனி எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் எடுத்துச் செல்வோம். தண்ணீரை தானம் அளிப்போம்,தானமாக பெறுவோம். *இந்த வாய்ப்பை அளித்து மாஸ்டர் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி!!! நன்றி!!! Hipnotist Karthik 

இதை ஒரு தடவை தானமாக கொடுத்து பாருங்கள் ! Read More »

மனதை ஒருநிலை படுத்துவதால் ஏற்படும் அதீத நன்மை கொண்ட பேரின்பநிலை !

Post Views: 675                       மனதை ஒருநிலைப்படுத்துவது ஏற்படும் அதிக நன்மை கொண்ட பேரின்ப நிலை.. முதலில் மனம் என்பது குரங்கு நிலை கொண்ட தன்மையை தான் மனம் என்று கூறுவார்கள் ஏனென்றால் அவை குரங்கு போன்று அவை அங்கும் இங்கும் தாவி கொண்டே இருக்கும் மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் மணம் தான் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் இதனை எண்ணம் என்று கூறலாம் சரி இதை நாம் ஒரு நிலை கொண்டு வரவேண்டும் மனதை அடக்கும் வித்தையை அறிந்தவன் இவ்வுலகில் எவரையும் நம்மால் அடக்க முடியும் நாம் யார் என்ற கேள்விக்கு பதில் யாருக்காவது தெரியுமா. மனதை ஒரு நிலைக்கு கொண்டுவரும் போது மனமானது அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துச் சென்று அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கும் .மனதை அடக்க தெரிந்தவனே வித்தைக்காரன் என்று சில ஆன்மிகவாதிகள் கூறுவது மன ஒருமைப்பாட்டு நிலைத்தான் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் இதற்கு அர்த்தம் இவைதான் இதற்கான விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் சமுதாயத்தை பின்பற்றியே வாழ்வதினால் இதற்கான விழிப்புணர்வு நம்மிடத்தில் சற்று குறைவு தான் இந்த மனநிலையைத்தான் இப்போது உள்ள ஆன்மீகவாதிகள் நம்மிடம் மறைமுகமாக ஏதேதோ சொல்லிக் கொடுத்து வருகிறார்கள் இதனை புரிந்து கொண்டு இதை ஒருநிலை படுத்த முயற்சி செய்யவேண்டும் மனதை ஒருநிலைப்படுத்துவதனால்தெளிந்த நீரோடை போல் பளிச்சென்று தெளிவாக இருப்போம்‌‌. ஒரு நிலைப்பட்ட மனமானது அனைவரையும் ஈர்க்கும் அளவுக்கு சக்திகள் நம்மிடத்தில் இருக்கும் சக்திகள் என்பது வேறொன்றுமில்லை மனம் ஒருநிலை போது ஒருவித ஆற்றல் வெளியாவதைநாம் சக்தி என்கிறோம் மனம் ஒரு நிலை ஆனால் என்ன ஆகும் என்றால் ஆரோக்கியம் கூடும் பிறகு இரண்டு ஆள் பலம் கிடைத்தது போல் ஒரு உணர்வு இருக்கும் இதன் மூலம் நாம் அனைவரையும் நம்மால் வசீகரிக்க முடியும் மனதை உணர்வுகளில் சிதற விடாமல் பார்த்துக் கொண்டால் மனம் ஒருநிலைப்படும்.மக்களுக்கு இது போன்ற விழிப்புணர்வு வேண்டும் ஏனென்றால் சமுதாயத்தில் நடக்கும் நன்மையை விட தீமையையே அதிகம் மக்களுக்கு வெளியிடப்படுகிறது மனமானது அதைத் தொடர்ந்து தீமைகளையே அதிகம் சேகரிப்பதால் மனம் அதிகமாக எதிர்மறைக் கொண்ட எண்ணங்களையே உள்வாங்குகிறது எண்ணம் போன்றவை மனதில் இருந்துதான் தோன்றியது ஆகவே மனதை அடக்கினால் எண்ணங்கள் தோன்றுவது சற்று குறையுமே தவிர எண்ண அலைகள் நிற்காது அதை நாம் கண்டுக்காமல் இருக்கவேண்டும் மனமானது தெளிந்த நீர் போன்று இருந்தால் என்ன அலைகள் வராது எண்ணங்களை நிறுத்துவது எப்படி என்று கேட்டால் எண்ணங்களை எல்லாம் நிறுத்த முடியாது ஏனென்றால் இந்த உலகம் முழுவதுமாக எண்ண அலைகளையே பரிமாற்றம் செய்யப்படுகிறது ஆகவே பிரபஞ்சம் முழுவதும் எண்ண அலைகளே. எனவே மனதை செம்மை படுத்த முயற்சி செய்து அதனை அடக்கினால் அனைத்துமே நம்மிடம் வரும். எப்படி ஒரு நிலை கொண்டு வருவது என்றால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உதாரணமாக ஓட்டுனராக இருந்தாலும் சரி நவீன டெக்னாலஜியை பற்றி வேலையாக இருந்தாலும் சரி ஒரு நிலையோடு அதாவது அதில் மட்டும் அதிக கவனம் கொண்டு வேலை செய்யும் போது அதில் உள்ள சூட்சுமம் நமக்குத் தெரியும் எந்த வேலையாக இருந்தாலும் சரி கவனம் கொண்டு செய்யும் போது அந்த வேலையில் நீங்கள் expert ஆக முடியும் இதை விட முக்கியமான ஒரு உண்மையான எதார்த்தமான விஷயம் என்னவென்றால் சந்தோஷமாக இருக்க முடியும் யாருமே இல்லாமல் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள் மனஅமைதி இதில் கிடைக்கும் மக்கள் அனைவரும் ஏதேதோ கற்றுக்கொள்ள எங்கெங்கேயோ யாரையோ தேடி போய் கற்றுக் கொள்கிறார்கள் ஆனால் அந்த விஷயத்தை நீங்கள் முழுமையாக கற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள் ஒரு சிலரே அதை கற்றுக் கொண்டு இருப்பார் அவர்கள் இயல்பாகவே மன ஒருநிலைப்பாடு இருக்கும் என்னதான் ஆர்வம் கொண்டு கற்றுக்கொள்ள போனால் ஒரு சிலரே அதை நடத்தி முடித்து காட்டுகிறார்கள் அதற்கு மிகப்பெரிய சிக்ரெட் என்னவென்றால் இந்த மன ஒருநிலை பாடுதான். சரி மனதை ஒருநிலை படுத்த என்ன செய்ய வேண்டும். இதற்கு சில பயிற்சிகள் இருக்கின்றது நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. நீங்களே நான் சொன்ன மனநிலைப்படி பயிற்சிக்கு சென்ற மனம் என்கிற நினைவலைகளை கட்டுப்படுத்தி உள்ளுணர்வு என்ற நமக்குள் இருக்கும் கடவுளை வெளியே கொண்டு வாழ்க்கையை வளமாக்கி உலக இன்பங்களை அனுபவித்து உலகத்திற்கு நன்றி சொல்லி வாழ்க்கையை முடித்து விட்டு சென்று விடுங்கள். நன்றி‌. இதில் மன ஒருமைப்பாட்டினை மட்டுமே நான் எழுதியுள்ளேன் வேற எதுவுமே இல்லை எல்லாம் புகழும் என் குருவிற்கு குருவே சரணம் நன்றி….. Hipnotist SivaGanesh

மனதை ஒருநிலை படுத்துவதால் ஏற்படும் அதீத நன்மை கொண்ட பேரின்பநிலை ! Read More »

யின் மற்றும் யாங் என்றால் என்ன?

Post Views: 517 சீனா நாட்டு மருத்துவத்தின் ஆரம்பமூலம் தாவோயிஸம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாயிற்று. 600 BC வருடங்களில் லாவோட் கு இதனை வடிவமைப்பு செய்தார். மனிதகுலம் இயற்கையின் பகுதியாக அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தத்துவம் அமைந்துள்ளது. நம்மில் பெரும்பாலானவர்கள் நம் வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியிருக்கும் பொருள்களிலும் ஸ்திரத்தன்மையை உண்டாக்க  முயற்சி செய்கிறார்கள். ஆனால், நடைமுறை என்பது மாறும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தத் தொடர் மாற்றங்களிலிருந்து நம்மைச் சமநிலைப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதுதான் நம்முடைய நல்ல சிந்தனைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது. யின் மற்றும் யாங் என்ற சொற்கள், பொருள்களின் குணத்தையும், அவை ஒன்றோடொன்று இயற்கையோடு தொடர்பு கொண்டுள்ளதையும் குறிப்பிடுகிறது. எல்லாப் பொருள்களிலும் யின் மற்றும் யாங் சக்திகள் இருக்கின்றன. யின்னும் யாங்கும் நேர்மாறான குணம் கொண்டவை. ஒன்றை ஒன்று சமன்படுத்தக் கூடியவை. யின் ச்சீயும் யாங் ச்சீயும், நம் “உடலில் சமநிலையில் இருந்தால்தான், உடலில் ஆரோக்கியம் இருக்கும். பொதுவாக, யின்- யாங் சமநிலை நான்கு மாறுபாடுகளைக் கொண்டிருக்கிறது. 1 சரியான சமநிலையில் அமைத்திருக்கும் யின் மற்றும் யாங் ஆரோக்கியமான உடல்நிலைக்கு வழிவகுக்கும். 2. சரியான அளவு யின் ச்சீ, ஆனால் அதிக யாங் ச்சீ, வெப்பத்தை உருவாக்கி, அளவுக்கு அதிகமான உடல் இயக்கத்தை ஏற்படுத்தும். 3. சரியான அளவு யாங் ச்சி. ஆனால் குறைவான யின் ச்சீ, வெப்பத்தை உருவாக்குவதோடு (குறிப்பாக இரவில்) ஜீவாதார சக்தியையும் குறைக்கிறது. 4. சரியான அளவு யின் ச்சீ, ஆனால் குறைவான யாங் ச்சீ மந்தநிலையையும், சீதளத்தையும், குறைவான சுற்றோட்டத்தையும் உண்டாக்குகின்றன. அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் வரைபடத்தில், யின் மற்றும் யாங் சமநிலைக் குறைபாடுகள், உங்கள் உடல்நிலையை எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டும். அமைதிப்படுத்துவது, அதிகப்படுத்துவது மற்றும் கலைப்பது போன்ற அக்குபிரஷர் முறைகள் பக்கம் 29இல் விளக்கப்பட்டிருக்கின்றன. யாங் குறைபாடுகள் யின் தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன. யின் குறைபாடு கள் யாங் தொடர்பான நோய்களை உருவாக்குகின்றன. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக, யின் மற்றும் யாங் சேர்ந்தே அமைகின்றன. யின் மற்றும் யாங்கின் குணங்கள் எப்போதுமே ஒன்றுக்கொன்று தொடர்பானவை. உதாரணமாக வெந்நீர், ஐஸ்கட்டியை விட அதிக யாங் கொண்டது; ஆனால் ஆவியைவிட அதிகமான யின்னைக் கொண்டது. இவற்றின் சில குணங்கள் அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது. அதிக யாங் (சரியான யின்) உடல் முழுவதும் ச்சீ அதிகமாக இருக்கிறது. இது உடல் வெப்பத்தையும், அதிக உடல் இயக்கத்தையும், இரத்தச் சிவப்பான வீங்கிய முகத்தையும், எப்போதும் தாங்க முடியாத உடல் பாரத்தையும் ஏற்படுத்தும். இதற்கு, கலைத்தோ, அமைதிப்படுத்தியோ சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில், ச்சீ அதிகமாகவும், ஒரு வேளை முடக்கப்பட்டும், அல்லது அதிக உத்வேகத்துடன் இருக்கலாம். குறைவான யாங் (சரியான யின்) ஒட்டுமொத்த ச்சீ குறைவதால், சீதளம் உண்டாகும். காரணம், யாங்கின் வெம்மைப்படுத்தும் குணம் இல்லை. சோர்வும் குறைந்த சுற்றோட்டமும் இதன் அறிகுறிகள். இதனால், அடிக்கடி அதிகமான வியர்வையும், சளியும் உடலில் உண்டாகும். இதன் காரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் கட்டிகள் உண்டாகும். அழுத்த மையங்களும் நாடிகளும் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த ச்சீ குறைவாக உள்ளது. மேலும், யாங் குறைவினால், வெப்பமாக உள்ளது. குறிப்பு: அதிக யின் ச்சீக்கும், சரியான யாங் ச்சீக்கும் உள்ள பாதிப்புகள், அதிக யாங் ச்சீக்கும் பொருந்தும், ஆனால் இந்த நிலை எப்போதாவதுதான் நேரும். குறைவான யாங் (சரியான யின்) ஒட்டுமொத்த ச்சீ குறைவதால், சீதளம் உண்டாகும். காரணம், யாங்கின் வெம்மைப்படுத்தும் குணம் இல்லை. சோர்வும் குறைந்த சுற்றோட்டமும் இதன் அறிகுறிகள். இதனால், அடிக்கடி அதிகமான வியர்வையும், சளியும் உடலில் உண்டாகும். இதன் காரணமாக, மூக்கு ஒழுகுதல் மற்றும் கட்டிகள் உண்டாகும். அழுத்த மையங்களும் நாடிகளும் பலப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஒட்டுமொத்த ச்சீ குறைவாக உள்ளது. மேலும், யாங் குறைவினால், வெப்பமாக உள்ளது. குறிப்பு: அதிக யின் ச்சீக்கும், சரியான யாங் ச்சீக்கும் உள்ள பாதிப்புகள், அதிக யாங் ச்சீக்கும் பொருந்தும், ஆனால் இந்த நிலை எப்போதாவதுதான் யின் மற்றும் யாங்கின் குணங்கள் யின் நிழல் பெண்மை நிலா ஓய்வு மூலப் பொருள் சுருக்கம் மென்மை யாங் வெளிச்சம் ஆண்மை சூரியன் இயக்கம் மூலப்பொருள் இன்மை விரிவு கடினம் யின்னும் யாங்கும் உடலில் அமைந்துள்ள பாங்கு யின் முன்பக்கம் யாங் பின்பக்கம் உறுப்பின் சக்திவழங்கும் உறுப்புகள் சாரம் வெளிப்புறத் உறுப்புகள் தோல், தசைகள் உட்புற இரத்தம், உடல் திரவம் ஈரம் மிதம் குளிர்ச்சி மூழ்குதல் ச்சீ வறட்சி வேகம் வெப்பம் எழுதல் யின் மற்றும் யாங்கின் அறிகுறிகள் யின் யாங் நீண்டகால நோய் மெதுவாக வரும் நோய் வெளிர் முகம் தாகமின்மை வயிற்றுப் போக்கு சீதளம் தூக்கம் குறுகியகால நோய் வேகமாக வரும் நோய் சிவந்த முகம் தாகம் மலச்சிக்கல் அமைதியின்மை, தூக்கமின்மை இந்த பதிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் சிகிச்சை முறைகள், யின் மற்றும் யாங்கைச் சமப்படுத்தும் நோக்கத்திலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. கீழ்க்கண்ட 4 முறைகளில் ஒன்றைக் கையாளவும். 1. யாங் ச்சீயை அதிகப்படுத்துங்கள். 2. யின் ச்சீயை அதிகப்படுத்துங்கள். 3. அதிகமான யாங் ச்சீயைக் கலையுங்கள்; அமைதிப்படுத்துங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள். 4. அதிகமான யின் ச்சீயைக் கலையுங்கள்; அமைதிப்படுத்துங்கள் அல்லது அப்புறப்படுத்துங்கள். vinodhan,  

யின் மற்றும் யாங் என்றால் என்ன? Read More »

What is Mesmer and his Mesmerism Method ?

Post Views: 587                                   The art of acquiring, arousing, developing and utilising human magnetism was raised to its peak by Dr. Mesmer. To perpetuate his name, the art he practised and advocated was named Mesmerism. Mesmerism and hypnotism paved the way for the advanced medical science by utilising them in psychiatry. A short history of the art of development of human magnetism and the allied occult sciences is given below: Dr. Franz Anton Mesmer (1734-1815) was the pioneer of the promotion of the art of human magnetism. Born in Switzerland, he studied medicine in Vienna and developed the con vincing idea that a man is influenced by some forces from the other parts of the universe, which effected him strongly. His doctoral thesis was entitled, “The Influence of the Planets on the Human Body’ which was in accordance with his belief about astral effect. Dr. Mesmer was influenced by the theories taught and advocated by a famous Swiss Alchemist, Physician and Mystic, Phillipus Aureolus Paracelsus (1493-1541 A.D.)., who travelled Europe, Asia and Africa for making new discoveries. Paracel sus propounded many new theories and brought a revolutionary change in the minds of the sixteenth century physicians by declaring that minerals such as iron, mercury and sulphur offered better cures for the sick than the then used roots, herbs and plants. He believed that the curative powers of minerals lay in the power of their magnetism as they inherited these pro perties from the heavenly bodies. Thus Paracelsus gave out that a magnet contains medicinal powers and can be used as an effective medicine. He strongly believed that by passing a magnetic force over the diseased organ, cure of various ail ments could be brought about through its magnetic powers. Mesmer was further influenced by the practice of Father Hall, the Jesuit Professor of Astronomy and Court Astronomer to the Empress of Austria, who treated nervous men and women by applying magnets to their bodies as remedial tools. Mesmer had closely watched Hall’s work and was greatly struck by the details of responses given by his patients. Deeply inspired, Mesmer decided to take up study of magnets and to use them on his patients. He experienced wonders in their use. To quote an instance, ‘Mesmer treated the case of a lady, named Franzl Oesterline aged 29 years, by applying magnets. She complained of suffering fion periodical spells of severe headache followed by delirium, vomiting associated with par oxysms of rage. No medicine could cure her. Mesmer applied his therapy with three magnets to her body-two over each of her legs and the third on her stomach. As soon as the magnets touched her body, she began to twist her body with pain andconvulsions. This condition lasted for a few minutes and thereafter she told Mesmer that she felt as if currents had charged through her body. She was amazed to declare that her pains had gone while previously the attacks lasted for hours together. Next day she was again struck with the same trouble and Mesmer gave the same magnetic treatment again. This time she remained free from her troubles for a longer period. After a few more treatments, her attacks disappeared completely. This gave Mesmer much encouragement and he started using magnets on many patients, for the cure of their diseases and disorders. Mesmer came in contact with Dr. J.J. Gassner, who posed mysterious motions with his hands while staring into the eyes of his patients. Gassner’s technique was to achieve the same cure with his touch of fingers as Mesmer got with his magnets. Mesmer thought over the position, searched for an explanation and concluded that the effects he had produced with magnets could be obtained by his hand too. So he discarded his magnets and followed the procedure adopted by Gassner. He achieved great success by this method also. The number of his patients so increased that he could not cope with the load of work. Thus his new method of treatment became widely known as mesmerism. The doctors of the contemporary age, specially of the conventional medicine, could not accept the theory and the art of his mesmerism, yet unhappy, nervous, physically-ill men and women used to gather in large number at his mansion as patients for treatment and help.. Dr. Samuel Hahnemann (1755-1843), Founder and Master of Homoeopathy, who was a contemporary of Mesmer, con firmed the existence of the dynamic force in mineral magnets after careful experimentation, and advocated the use of the two different poles of the magnet. He also confirmed the effective ness of Animal Magnetism (Mesmerism) and observed that it is a marvelous, priceless gift of God to mankind, by means of which the strong will of a well-intentioned person upon a sick one by contact and even without contact, can bring the vital energy of the healthy mesmerizer endowed with this power another person dynamically (just as one of the poles of a power fit magnetic rod upon a bar steet vinodhan,

What is Mesmer and his Mesmerism Method ? Read More »

How Gems are Used in Gemtherapy

Post Views: 308                       Gems are the precious stones of different quality and colour and are the products of nature. The Lord of colours is the Sun. The Lord of creation is also the Sun. The Sun has bestowed-life to everything on the earth through these colours and, therefore, every colour is represented by these precious stones e.g. Ruby, Pearl, Coral, Emerald, Topaz, Diamond and Blue-Sapphire. In India, gems are mostly used for increasing the wealth and longivity, for power and popularity and for averting diseases and disasters. The want of anything makes one restless and perpetual restlessness consumes our energy. The loss of energy wears the garb of a disease. Gemtherapy believes, “Disease is nothing but the colour hunger”. A Gemtherapist understands the colour-hunger in different diseases. If you recieve the colour which your body needs, you are cured of the disease and for this purpose you take either the radiated globules of the relevant gem or wear the gem. There are references to gems and their power in early works on Astrology in Sanskrit. The oldest Puran, Vishnu Puran, makes elaborate observations on the origin and the power of gems. Even to this day highly ambitious people wear gems for increasing their wealth and the diseased wear them for relieving their sufferings. Gems are used all over the globe in one way or the other. Most of the gems are used as medicine. In Ayurveda, they have been described for their use as medicine. There are elaborate processes for burning the gems and for turning them into ashes for administration to patients suffering from various simple and serious diseases. Undoubtedly, there is a great inherent power in gems particularly with reference to health. The Origin of Disease Mind controls the body and a very large percentage of diseases originates in mind. The visible expressions of the mind are emotions. namely: anger. hatred, worry, anxiety. avarice, affection, envy, fear, frustration, greed, jealousy, etc. Thse emotions put the Chakras (plexii) out of order and the secretions from the glands produce harmful effect and cause disease. The human being consists of body, mind and spirit and all the three need treatment-the mind is more important than the body.  The nine important gems are used for nine colours and represent nine planets as follows: Gem 1. Ruby 2. Pearl 3. Coral 4. Emerald 5. Moon Stone (Topas) Colour Red Orange, white Yellow Green Blue Flanet Sun Moon Mars Mercury Jupiter6. Diamond 7. Sapphire 8. Gomeda (Onyx) 9. Cat’s Eye Indigo Violet Ultra-violet Infra-red Venus Saturn Rahu Ketu The gems always radiate cosmic colour rays. The human body is composed of cells. Every cell has its composition according to these comic rays. The state of equilibrium of these cosmic rays in the cells keeps the body healthy. When this equilibrium is disturbed, the body develops disease which can be cured by supplying deficiency of the color ray.  How Gems Cure Diseases Our body is composed of seven primary colours of the Solar Spectrum, namely: Violet, Indigo, Blue, Green, Yellow, Orange and Red. When there is deficiency or absence of any of these primary colours in the body, we are attacked by the diseases. For example, when red rays are absent, diseases like Anemia, Fever, Inflammation, Physical debility, Weakness, Loss of vitality, etc., invade our body. These diseases can be cured by injecting red rays into our body, by wearing or by taking the radiated globules of the gems of red planets, namely the Sun and the Mars. Their favorite gems are Ruby and Red Coral. When these gems come in contact with our body, they inject red rays into our body whereby deficiency is made up and we become free from the diseases. Again when there is excess of red rays in our body, the excess produce diseases like boils, tumors, sun-stroke, con junctivitis, insanity, insomnia, headache, carbuncle, etc. These diseases can be quickly cured by injecting cold rays into the body by taking globules of or by wearing cold stones. The most favourite cold stones are Moon Stone, Yellow Sapphire, White Pearl and Emerald. Therefore, the state of equilibrium of rays is required to be maintained in our body in order to keep it healthy and free from any disease. Any excess or deficiency would result in appearance of diseases. Each gem has abundant source of one specific rays. This source is not exhausted even after constant use of several years. That is why gems are considered most valuable healing agents. Certain gems have wonderful healing power. The most use full gems are Red Coral, White Pearl. Moon Stone. Emerald and Yellow Sapphire. Some gems are very dangerous also for example: Ruby, Cat’s Eye and Blue Sapphire, if unsuitable. How Gems are Used in Gem therapy Gems are made use of in different ways in different systems of treatment. In Ayurveda. the gems are burnt into ashes and the ashes called Bhasmas are given to the patients with honey or with other medicines. In Unani system of tratment, the gems are ground into very thin and fine powder and are given like the Bhasmas of Ayurveda. Use of gems is also made in Homoeopathic way and sugar of milk globules are saturated in tinctures prepared from gems. The procedure as follows: An empty clean phial of 30 ml. (one ounce) is taken and one dram of rectified spirit is pured in it. The gem, medicine of which is required to be prepared, is immersed in the rectified spirit and the phial is well-corked. The phial is kept in a dark place protected from light for 7 days. The phial is then taken out and given good shakes. The rectified spirit is transferred to another phial of 30 ml. and homoeopathic blank globules are added to the spirit. By gentle rotation of the phial all the globules are saturated with the gem remedy. The medicine of the particular gem is then ready

How Gems are Used in Gemtherapy Read More »

வெள்ளிக் கிழமை பிறந்த கதை தெரியுமா?

Post Views: 479                     வெள்ளிக்கிழமை என்பது ஒரு அற்புதமான நாள் அந்த நாளில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை அதைப்போன்று பலருக்கு வெள்ளிக்கிழமை என்று என்ன என்று தெரியாது அது ஒரு கதை அந்த வெள்ளிக் கிழமைக்கு ஒரு கதை உண்டு நாம் அந்த கதையை இப்போது பார்க்கப் போகிறோம் நாகூர் நாகப்பட்டணம் என்னும் ஊரில் நாராயண அய்யர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம் அறுபத்துநான்கு கலைஞானம், தேவி பூஜை, அக்னி கோத்திரம், வைசுவ தேவம் எல்லாம் உண்டு. அவர் 64 கலைஞானத்தையும் ஆராய்ந்து பார்த்து அன்று செய்த http://பாவத்தை அன்று போக்கி காலம் நடத்தி வந்தார். அவர் மிகவும் பரம ஏழை. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. அந்தக் குழந்தைகளுக்கு அல்லசலில் துணி வாங்கிப் போட்டு எண்ணை வாங்கி தேய்த்து வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைகள் பெரிதாகி விட்டன. அவருடைய பத்தினியாகப்பட்டவள் அவரைப் பார்த்து நம்முடைய குழந்தைகள் பெரிதாகிவிட்டனவே அதற்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டாள். அவர் சரி என்று செர்ல்லிவிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தை களை அழைத்துக் கொண்டு பெரியவூர் பெரியபட்டணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். http://அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலைஞானம், தேவிபூஜை, சிவபூஜை, அக்கினி கோத்ரம், வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக்கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதி உண்டா,பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால், வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாம்பிர பஞ்ச http://பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயஸம் வைத்து பசும் யிர் பச்சடி வைத்து பசும் நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய்,தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து, தாம்பூலம் தக்ஷினைகொடுத்து தாங்கள் எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகபட்டணம், என் பெயர் நாராய்ண அய்யர். நான் மிகவும் பரமஏழை எனக்கு 2 பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு என்னிகாதானம் செய்யும் காரணமாய் கிளம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு அந்த பிராமணர் எங்கள் மூத்த குமாரனுக்கு உங்கள் மூத்த குமாரியை கன்னிகாதானம் செய்து கொடுங் கள் என்றார். அதற்கு இவர் சரி என்று சொல்லிவிட்டு அன்றுபோக மறுநாள் இரண்டு குழந்தைகளுக்கும் மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பண மஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இந்த கன்னிகாதானம் செய்த புண்ணிய பலத்தால் 18 தலைமுறை பிதுருக்கள் கரையேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு சிறிய பெண்ணோடு சிறிய ஊர் சிறிய பட்டணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில் சின்ன ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலை ஞானம், தேவி பூஜை, சிவபூஜை, அக்கினிகோத்ரம். வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே.வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதிஉண்டா பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால் அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷ்ய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாமிர பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயாஸம் வைத்து பசும் தயிர் பச்சடி வைத்து பசும்நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய், தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து தாம்பூலம் தக்ஷிணை கொடுத்து தாங்கள் யார், எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகப்பட்டணம், என் பெயர் நாராயண அய்யர், நான் பரம ஏழை, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டிய காரணமாய் பெரிய ஊர் பெரியபட்டணம் போனேன். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியாரின் http://மூத்த குமாரனுக்கு, என் மூத்தகுமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுத்தேன். இளைய குமாரத்தியோடு இங்கே வந்து இருக்கிறேன். என்று சொன்னார். அதற்கு அவர் அப்படியானால் என் இளைய குமாரனுக்கு உங்கள் இளைய குமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று சொல்லிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பணமஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இரண்டாவது கன்னிகாதானம் செய்து கொடுத்த புண்ணிய பலத்தால் 21 தலைமுறை பிதுருக்கள் கரை யேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு அவர் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருக்கார். இது இங்கே இப்படியிருக்க. கைலாசத்தில் பரமசிவனிடத்தில் லெக்ஷ்மி. சரஸ்வதி, பார்வதி மூவரும் போய் நமஸ்காரம் செய்து ஸ்வாமி ஸ்திரிகளை கேவலமாக சொல்கிறார்களே. ஸ்திரிகளுக்கு மோக்ஷார்த்தம் என்றால் என்ன? காம்யார்த்தம் என்றால் என்ன? இவற்றின் அர்த்தங்களை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு பரமசிவன் மோக்ஷார்த்தத்திற்க வழி வேண்டும் என்றால் தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் சாம்பல் பூசணிக்காயைக் கொண்டு வந்து வஜ்ர வைடூரிய ஆபரணங்களை பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிக வைத்து கும்பம் வைத்து, வடை, பாயாஸம், மோதகம் எல்லாம் செய்து ஒரு நல்ல ஸத் பாத்திரமான ஒரு பிராமணனுக்கு தானம் செய்தால் மோர்ர்த்தம் உண்டு. காம்யார்த்தத்தக்கு வழி வேண்டும் என்றால் 10-12 வயதுக்குள் தாய் தகப்பனுக்கு அடங்கி நடக்கவும், யௌவன காலத்தில் புருஷனுக்கு அடங்கி நடக்கவும் அதற்கு மேலிருந்தால் புத்திரனுக் குள்ளாவது சகோதரனுக்குள்ளாவது அடங்கி நடக்கவும், அப்படி இருக்குங் காலத்தில் பகவானை தியானித்துக்கொண்டு இருக்கவும் என்று கூறினார். உடனே லெக்ஷ்மி தேவி தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் அந்தரமான காட்டில் இந்திராவளி பட்டாடை கொண்டு நான்கு பக்கமும் திரை கட்டி மாவிலை தோரணம் வாழை கட்டி எலுமிச்சம் பழத்தை ரசகுண்டாக கட்டி மெழுகி பெருக்கி முத்துமுத்தாய் கோலமிட்டு சாம்பல் பூசணிக்காயை கொண்டு வந்து வஜ்ர வைடூரியங்கள் பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிசு வைத்து கும்பம் வைத்து வடை பாயாஸம் மோதகம் எல்லாம் செய்து குடலை குடலை யாக புஷ்பங்கள் கொண்டு வந்து கூடை கூடையாக பலவித பழங்கள் கொண்டு வந்து ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் கொழுத்தி வைத்து பூஜைக்கு சித்தமாயிருந்தாள். இது இப்படியிருக்கும்போது இந்த பிராமணர் நாம் போகும்போது வெறும் காடாய் இருந்ததே இப்போது. இவ்வளவு வைபோகமாக இருக்க வேண்டிய காரண மென்ன என்று நினைத்து திரையை நீக்கிப் பார்த்தார். அப்போது லெஷ்மி இச்சார், எளியார், பரதேசி யார் வேண்டுமானாலும் பார்க்கலாமென்று சொன்னாள். அதற்கு அவர் இச்சார், எளியார், பரதேசி எல்லாம் நான் தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி விட்டு பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு பூசணிக்காயை தானம் கொடுக்கப் போனாள். அப்பொழுது ஸரஸ்வதியும் பார்வதியும் பார்த்து என்ன காரியம் செய்கிறாய். நாம் தேவர்கள் அல்லவா, கேவலம் பூலோக மனிதனுக்குத் தானம் கொடுக்கிறாயே என்று சொன்னார்கள். அதற்கு அவள், இவர் பெரிய மஹானுபாவர். இரண்டு பெண் குழந்தைகளை கன்னிகாதானம் கல்யாணம் செய்து கொடுத்து 21 தலைமுறை பிதுருக்கள் கரையேறி இருக்கிறார்கள். அதனால் அவரையே தானத்திற்கு வருத்தி இருக்கிறேனென்று சொல்லிவிட்டு சாம்பல் பூசணிக்காயை தானம் கொடுத்துவிட்டு சொல்ல லானாள். சந்திர சூரிய கதையுண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்து இருந்து கேட்க வேண்டும். இதைக் கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைக்கூடும். கங்க ஸ்நானம் செய்த பலன், பட்ட பசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதுவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதை மறந்து சாப்பிடாதே, கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய் என்று சொல்லிவிட்டு லெக்ஷ்மி தேவி அந்தர்த்யானம் ஆகிவிட்டாள். இந்த பிராமணன் அந்தப் பூசணிக்காயை யானை மேல் வைத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஊர் கோலமாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இது இப்படியிருக்கும் போது அவருடைய பத்தினி யாகப் பட்டவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போனாரே வரக்காணோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது அடுத்த வீட்டு தோழியானவள் அரிசி கொண்டு வந்து தருகிறேன், சமையல் செய்து சாப்பிடு என்று சொன்னாள். அதற்கு அவள் என் கணவர் நாலு ஊருக்குச் சென்றால் நாலு உழக்கு அரிசி கொண்டு வருவார். ஐந்து ஊருக்குச் சென்றால் ஐந்து உழக்கு அரிசி கொண்டு வருவார். அதைக்கொண்டு நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்து வருகிறோம்.

வெள்ளிக் கிழமை பிறந்த கதை தெரியுமா? Read More »

மூன்றாவது கண்ணைத் திறக்கச் செய்யும் மூலிகை

Post Views: 450                மூன்றாவது கண்ணை திறப்பதற்காக என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி எழும்பியது அதற்கான ஒரு முழுமையான பதிவு தான் இது.மூன்றாவது கண் திறப்பது என்பது ஒன்னும் இல்ல அது ஒரு வகையான சென்ஸ். அந்த சென்ஸ் நமக்கு அதிகமானால் நமக்கு மூன்றாவது கண் நன்றாக செயல்பட ஆரம்பிக்கும். அதுக்கு ரொம்ப முக்கியமானது நம்முடைய மணிபூரகச் சக்கரம் ஆக்ஞா சக்கரமும் நன்றாக இருந்தால் அந்த சென்ஸ் எப்பவுமே நமக்கு வேலை செய்து கொண்டே இருக்கும்.அந்த சென்ஸ் நல்ல வேலை செய்யக்கூடிய காரணம் என்ன என்றால் அது அடிவயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய அந்த வாய்வு தலைப் பகுதிக்கு பயணம் செய்யக்கூடாது. அந்த கெட்ட சுவாசம் நம் தலை பகுதிக்கு பயணம் செய்யும் பொழுது என்ன ஆகும் நம்முடைய சென்ஸ் எல்லாம் தொடர்பு இல்லாமல் இருக்கும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.தச வாயுவின் ஆதிக்கமே நமது உடல் முழுவதும். நிறைந்துள்ளது. நமது உடலில் பிராணனுக்கு எதிரிடையாக நடைபெறும் அதன் ஓட்டமே அபான வாயுவாகும்.அபானவாயுவாகும் தேக இயக்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. அபானன் சரியான முறையில் இருந்தால்தான் வாயுக் தொல்லைகள் போன்ற வயிற்றுக் கோளாறுகள் உண்டாவதில்லை.மனிதனுக்கு வயிற்றுக் கோளாறுகள்தான் பலவிதமான நோய்களை உருவாக்கி தருகிறது. வயிறு சரியான முறையில் இயங்காவிடில் மனிதனின் மனம் மகிழ்ச்சியாகவோ உடல் ஆரோக்கியமாகவோ இருக்காது.பிராணனும் அபான வாயும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவையிரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொள்ளாமல் ஒன்று சேரும் போது யோகி அதீத ஆற்றல் பெற்றவனாக மாறி விடும் போது குண்டலினி சக்தியின் எழுச்சியை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.ஆகையால் அந்த இவ்வாய்வில் மேல் எழுப்பாமல் மணிபூரக சக்கரம் மும் பீனியல் கிளாண்ட் செயல்படுத்தவும் ஒரு அற்புதமான ஒரு மூலிகை என்ன என்றால் அதுதான் காபுல் கடுக்காய் இரவு தூங்கும் பொழுது கடுக்காய் சாப்பிட்டு தூங்குங்க அப்படி சொல்லுவாங்க ஆனா நீங்க பார்க்கிற எல்லாமே சாதாரணமாண கடுக்காய் தான். இதில் நாம் முக்கியமாக பார்க்கப் போவது என்னென்ன காபுல் கடுக்காய் அதாவது இந்த கடுக்காய் சாப்பிட்டோம் என்றால் குளிர்ச்சியாக இருக்கும் சூடு குடுத்துட்டேன் இருந்தா என்ன ஆகும் நான் உடம்புல மூலம்தான் அதிகரிக்கும் ஆனால் இந்த கடுக்காய் பார்த்தால் குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு கடுக்காய் குளிர்ச்சியினால் சாப்பிட்டதும் சளி வருமா என்று கேட்காதீர்கள் உடம்புக்கு தேவையான இருக்க உஷ்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற குளிர்ச்சியை தரவே தராதுஇது சாதாரண கடுக்காயை விட சற்று வித்தியாசமாக இருக்கும் இதை எங்கு கிடைக்கும் நான் இந்த கடுக்காய் இமயமலை பகுதியில் மற்றும் வடநாட்டு பகுதியில்அங்குதான் இது கிடைக்கும். இது ஒரு வைத்தியர் மூலமாக எனக்கு கிடைத்த ஒரு தகவல் நான் இதை சாப்பிட்டு எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்ககிட்ட நான் பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் காபுல் கடுக்காய் இந்த தகவலை கிடைச்சதும் உடனே நான் நாட்டு மருந்து கடைக்கு போய் தான் கேட்டு வாங்கி பார்த்தேன் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி பார்த்தா எல்லாமே எல்லா கடுக்காயும் உடம்பு சூடாகுது. இந்த மாதிரியான ஒரு தகவலை மருத்துவர்தான் என் கிட்ட சொன்னாரு அதனால் மருத்துவர் கிட்ட போயி நான் வாங்கி அதை 15 நாள் நான் சாப்பிட்டுப் பார்த்தேன் எனக்கு தேவையான நான் எதிர்பார்த்த ரிசல்ட் எனக்கு கிடைத்தது. உடம்பு ஆரோக்கியமா தொடர்ந்ஆரம்பிச்சது ஆரம்பித்தது தொடர்ந்து பார்த்தோம்னா வருஷத்துக்கு ஒரு நான்கு முறையாவது இதை சாப்பிடணும் 48 நாள் ஆகுது சாப்பிட்டு பழகணும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியத்துக்கு நல்லது.இதை நாம் சாப்பிட்டோம் என்றால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நாம் இப்போது பார்க்கலாம்காபுள் கடுக்காய்:இந்த அறிய வகை கடுக்காய் (ஜீவந்தி) சூரணம் ஒரு காயகல்ப மூலிகையை சார்ந்தது, இதன் பங்கு உடலில் இருக்கும் நீர் மண்டலத்தில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கிவிடும். சிறப்பம்சம்சித்தர்களின் அனுபவ முறை படி சுத்தி செய்யப்பட்டுள்ளது 3 வயதிற்கு மேல் அனைவரும் இதை உண்ணலாம் இரவு மட்டும் ஒரு வேலை சாப்பிட்டால் போதுமானது இதன் முக்கிய சிறப்பம்சம் குளிர்ச்சியின் தன்மையை கொண்டு உடல் கழிவுகளை நீக்கும் உட்கொள்ளும் முறை:இரவு மட்டும் உன்ன வேண்டும், ஒரு நாளைக்கு ஒரு வேளை போதுமானது இரவு உணவை உட்கொண்ட பின் குறைந்த பட்சம் 1 1/2 (ஒன்றை மணி நேரம்) இடைவெளிக்கு பிறகு ஜீவந்தி பொடியை எடுத்து கொள்ளலாம் குழந்தைகள்:2 முதல் 4 வயது வயதிற்குள் இருப்பவர்கள், 100ml வெந்நீரில் 3 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும் 5 வயதுக்கு மேல் 10 வயதிற்குள் இருப்பவர்கள், 150ml வெந்நீரில் 5 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும் 10 வயதுக்கு மேல் இருப்பவர்கள்_*◆ 200ml வெந்நீரில் 8 முதல் 10 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும் பலன்கள்:தூக்கம் இன்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும் உடலில் உள்ள தேவையற்ற சூட்டை தணிக்கும் விந்தணுக்கள் குறைவை சரி செய்யும. பெண்களுக்கு இருக்கக் கூடிய வெள்ளைப்படுதல் குணப்படுத்தும். யூரினரி டிராக் குழாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் குணப்படுத்தும் சதையடைப்பு நீரடைப்பு கல்லடைப்பு பாத எரிச்சல் மூலம் சார்ந்த உள்மூலம் வெளிமூலம் எல்லாத்தையும் குணப்படுத்தும் மூட்டு வலி குணப்படுத்தும் உடல் பலமாக வளம்பெறும் உடம்பில் தேவையற்ற சதையை குறைக்கும். ரத்த அழுத்தம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யும் சர்க்கரை நோயை அளவாக சமநிலையில் வைத்திருக்கும் அதை சரி செய்யம். இதய நோய் உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம் கண் பார்வை நன்றாக தெரியும் காது கேட்கின்ற சென்ஸ் நல்லாவே இருக்கும். சுவை நன்றாக உணர முடியு ஏனென்றால் இந்த கடுக்காயில் ஆறு சுவையும் இருக்கும். இதை நாம் சாப்பிடும் பொழுது சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட வேண்டும் இதை பார்த்தால் சாதாரண கடுக்காயை போல் இருக்காது சற்று அடர்த்தி தன்மையுடன் இந்த கடுக்காய் இருக்கும் சாப்பிட்டவுடன் 20 நிமிடம் கழித்து தான் இதை சாப்பிட வேண்டும். வயிறு பகுதி அப்படியே என்ன பிரச்சனை இருந்தாலும் அசிடிட்டி கேஸ் ட்ரபிள் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் சரி செய்துவிடும்.மணிப்பூரக சக்கரத்தை செயல்படுத்துவதற்கு ரொம்பவே அற்புதமான ஒரு மருந்து இந்த காபுல் கடுக்காய் தான். இது சாப்பிட்ட இருக்கும் பொழுது பினல் கிளாண்ட் உள்ள ஃப்ளோரைடு என்று சொல்லக்கூடிய ஒரு கெமிக்கல் அறவே தூக்கி எறிந்துவிடும் சாப்பிடும் போது உங்கள் மனம் பக்குவத்தை கொஞ்சம் பாத்துக்கணும் உடல் பக்குவத்தையும் பார்த்துக்கணும். ஏதாவது கெட்ட பழக்கம் ஈடுபடாமல் உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிடுகிறோம் மறுபடியும் ஆரோக்கியத்தை கெடுத்துக் கூடிய செயல்களை செய்யாமல் இருந்தால் அது கொஞ்சம் நாளைக்கு நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த கடுக்காய் சாப்பிடுவதினால் பீனியல் கிளாண்ட் மட்டும் செயல்படுவது இல்லாமல் உண்மையிலே ஒரு விஷயம் சொல்றேன் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து வகையான புண்களும் கட்டிகளும் தோல் வியாதியும் எல்லாத்தையும் இந்த கடுக்காயை சரி செய்து விடும்.எப்படி வந்து எங்க இருந்து கண்டுபிடிப்பார்கள் இந்த கடுக்காய் என்றாள் இதை எப்படி கண்டு பிடிப்பார்கள் என்று வைத்தியர்கள் சொன்ன ஒரு செய்தி தான் அந்த மரத்தடியில் ஒரு நாயை அனுப்புவார்கள் ஆம் அந்த நாய் அங்கு போனதும் அதன் வயிறு கலக்கி அங்கேயே கழிவைக் கழிந்து விடுமாம் ஏனென்றால் அந்த மரத்தை கிட்ட போனவுடன் அந்த கடுக்காயின் வாசம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்கள். எப்படி அதை மரத்திலிருந்து எடுப்பார்கள் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு குறளி மாதிரி வச்சுட்டு மரத்தை தட்டி தட்டி எடுப்பார்கள் இப்படி தான் எடுப்பார்கள் என்று வைத்தியர்கள் சொன்ன விஷயம்தான்இந்த மருந்தை என்ன பண்ணுவார்கள் என்றால் எல்லா ஆயுர்வேத சித்த வைத்தியத்திலும் எல்லா மருந்துகளும் இந்த காபுல் கடுக்காய் கொஞ்சம் சேர்த்து தான் கொடுப்பார்கள் அதை சாப்பிட சாப்பிட கழிவுகள் எல்லாம் வெளியேற வெளியேற நல்ல பசிக்கு ஆரம்பிச்சு நோய் முழுமையாக குணமாகி விடும். அதை தனியா காபுல் கடுக்காய் வேண்டும் என்று சொன்னால் யாரும் தர மாட்டார்கள் அது வைத்தியர்கள் கிட்ட மட்டும் தான் ரொம்ப ரகசியமா இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இதை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை வடநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் எல்லாம் இதைப் பயன்படுத்துவார்கள் அவங்க ஆரோக்கியத்துக்கு காரணம் இது மட்டும் தான் அது மட்டுமில்லை பீனியல் கிளாண்ட் தெளிவாக வைத்திருக்கும் நம்ப மூலப்பகுதி ரொம்ப தெளிவா வைத்திருக்கும் மனநிலையை தெளிவா வைத்திருக்கும் காபுல் கடுக்காய் இரவு ஒரு வேளையாவது சப்பிட்டால் போதும்.அப்புறம் இந்த பல் துலக்கும் பேஸ்ட் வகை மூலிகை சார்ந்த சில பல் பொடியை பயன்படுத்துங்கள் அப்படி இல்லை என்றால் ஹோமியோபதியில் நல்ல பேஸ்ட் எல்லாம் இருக்கு ஃப்ளோரைடு ரொம்ப குறைவாக இருக்கும் நிறைய ஹெர்பல் மூலமாக தயாரிச்சு ஹோமியோபதி பேஸ்ட் எல்லாம் இருக்கு ஃப்ளோரா 1% தான் இருக்கும் அது ரொம்ப நல்லது. ஏன் எதற்காக இதைச் சொல்றேன் என்றாள் அப்படி நம்ப மூன்றாவது கண் திறப்பது ஒரு முக்கியமாக தடையாக இருக்கக் கூடியது ப்ளோரைடு தான்.மூன்றாவது கண் திறப்பதற்கான பயிற்சிகள் ஏதாவது செய்து கொண்டே இதை நீங்கள் சாப்பிட்டு வர ஒரு சக்திவாய்ந்த மகத்துவம் உங்களுக்கே தெரியும்.சாதாரண கடுக்காயோ இல்லது ஆன்லைனில் வாங்கியோ இதை பயன்படுத்தாதீர்கள் மருத்துவர்கள் மருத்துவரிடம் சென்று அவங்க கிட்ட கேட்டு நல்ல கடுக்காயை வாங்கி சாப்பிடுங்க. வைத்தியருக்கு இது ரொம்ப நல்லாவே தெரியும் தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் போதும் இந்த தியானம் வரவே இல்லை என்று ரொம்ப நாளா யோசித்துக்கொண்டு இருக்கிறவங்க இத பத்து நாள் சாப்பிட்டு தியானம் செய்தால் ரொம்ப சுலபமாக இருக்கும் கழிவுகள் தேங்கா ஆரம்பித்தாலே நமக்கு தியானம் பண்ண வராது உடம்பு கழிவு இல்லாமல் இருந்தால் தான் தியானம்

மூன்றாவது கண்ணைத் திறக்கச் செய்யும் மூலிகை Read More »

காபுல் கடுக்காய் சித்தர்கள் சொல்லப்பட்ட உண்ணும் முறை.

Post Views: 479                        உடலுக்கும் மனசுக்கும் காயசித்தி யோக சித்தி ஞான சித்தி கவுன சித்தி இந்த மாதிரி சித்திகள் எல்லாம் பெற்று நம்மளுடைய வாழ்நாளில் நீண்ட காலம் அதாவது தீர்க்க ஆயுசு வாழ்நாளை நீண்ட காலம் வாழ்வதற்கு இதை பயன்படுத்தினால் கண்டிப்பா நல்லா இருக்கும்.அதற்கு என்ன நாம் சாப்பிடலாம் என்றால் நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது என்னன்னா கடுக்காய்.கடுக்காய் என நீங்க நினைக்கிற மாதிரி இல்ல கடுக்காய் சாதாரண ஒரு மூலிகையே இல்லை உண்மையா மூன்றாவது கண்ணை கூட திறந்து வைக்கும் கடுக்காய் அவ்வளவு கழிவுகள் எல்லாத்தையும் மொத்தத்தையும் உடம்பிலிருந்து வெளித்தள்ளும். ரொம்ப பெரிய அற்புதமான ஒரு கல்பம் கடுக்காய்.இதை சித்தர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அனுபவித்து பயன்படுத்தின விஷயத்தை சொல்றாங்க. இதை தினமும் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் எதற்கு சாப்பிடுகிறார்கள் என்றால் வயிற்றில் இருக்கும் மலத்தைக் வெளியேற்றுவதற்காக தான் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். இதற்காக தான் பெரும்பாலும் கான்ஸ்டிபேஷன் பிரச்சினைகள் இருப்பவர்கள் தான் கடுக்காயை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதையும் தாண்டி அற்புதமான சில விஷயங்கள் இதில் இருக்கிறது அதை இப்போது பார்ப்போம்.நான் இப்பொழுது இதன் பயன்களை சொல்லப்போவதில்லை இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லப்போகிறேன். ஏனென்றால் இதனுடைய பயன்கள் அனைவரும் அறிவார்கள். இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்தால் மட்டும் தான் அதில் உள்ள பயன்கள் என்னவென்று முழுமையாக தெளிவாக புரியும்.இதை எப்படி சாப்பிடனும் என்று ஒரு முறை இருக்கிறது சித்தர்கள் சொன்ன ஒரு முறைதான் இப்போது சொல்லப் போகிறேன். அது என்னவென்றால் இதை ஒரே மாதிரி எல்லா நாட்களும் சாப்பிடக்கூடாது மாதங்கள் வருடங்கள் எல்லா நாளும் அப்படியே சாப்பிடக்கூடாது ஒரு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும் 20 30 40 வயது உடையவர்கள் அந்த வயது எண்ணிக்கை அளவிற்கு தான் கடுக்காயை சாப்பிட்டு ஆகணும்.கடுக்காயை 50க்கு மேல் உள்ளவர்கள் பதினைந்து நாளும் 60 வயதிற்கு மேல் பத்து நாளும் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது.கடுக்காயை சுத்தம் செய்து தான் சாப்பிட வேண்டும் அதை இங்கு யாரும் சுத்தம் செய்து சாப்பிடுவதில்லை. சுத்திகரிப்பு செய்தால் அதனுடைய நிறமே முற்றிலுமாக மாறி இருக்கும் நஞ்சை நீக்கி சுத்தம் செய்த பிறகுதான் அதை சாப்பிடணும் இல்லை என்றால் அதை சாப்பிடவே கூடாது.தேகத்தை கல்போல் உறுதியாக்கும் இந்த காயகல்பம். கல்பம் என்றாலே பெரும்பாலும் சிறப்பு கற்பம் பொது கல்பம் என்று சொல்லுவார்கள். இரண்டு வகை இருக்கு உடலுக்கு ஆரோக்கியம் அழகை இளமை மறுபடியும் திரும்பக் கொடுக்கும் இதெல்லாம் பொதுவான ஒரு கல்பம்.சிறப்பான ஒரு கல்பம் என்றால் உடல் உபாயத்தை பிரச்சனைகள் தோஷம் சார்ந்தது. அதாவது உடம்பை சம அளவாக ஆகாமல் மாற்ற கூடியது சிறப்பு கற்பம். இது பெரும்பாலும் அவசியமின்றி சாப்பிடக்கூடாது என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.காலை மாலை சாப்பிட்டால் போதும் பெரும்பாலும் இதை கஷாயம் வைத்து அருந்தினால் நல்லது உடலுக்கு நல்ல ஒரு விஷயங்கள் தரும் கற்பங்கள் யாவும் இளமைத் பருவத்திலேயே சாப்பிடுவது என்று என்பது நல்லது. ஒரு 50 வயதிற்கு மேல் சாப்பிட்டால் அதற்கு கொஞ்சம் ஆற்றல் குறைவாக தான் இருக்கும் இதற்கும் என் வயதில் சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது 40 50 வயதிற்கு மேல் உடல் உடம்பு தளர்வாக தான் இருக்கும்40 வயதிற்குள் இருப்பவர்கள் சாப்பிட்டால் தேகம் உறுதிபெறும். அதாவது முப்பு அண்டாமல் நம் உடம்பில் புதிய தோள்களும் வளர்ந்து நல்ல உடல் வலிமை பெறும் இதை எந்த மாதத்தில் சாப்பிடவேண்டும் என்று மிக அழகாக அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒவ்வொரு சீதோஷண மும் ஒவ்வொரு காலமும் மாற மாற இதனுடைய தன்மையும் மாறும் சிலபேர் சொல்லியிருப்பார்கள் கடுக்காய் சாப்பிட்டால் மிகவும் சூடாக இருக்கிறது என்று அதை அனைத்தும் மாற்றுவதற்கு பருவ காலத்திற்கு ஏற்றார் போல் தான் இதை உண்ணும் முறை இப்படி சாப்பிட்டால்தான் உடலுக்கும் ஆரோக்கியம் ஏற்படும் மனசுக்கும் ரொம்ப பெரிய ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.தமிழ் மாதத்தில் ஆணி ஆவணியில் கடுக்காயை வெல்லம் அல்லது நாட்டு சக்கரை உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.சித்திரை வைகாசியில் சுக்கு கஷாயத்துடன் அதை சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.புரட்டாசியில் குறிஞ்சி தேனுடன் குழைத்து அதை கண்டிப்பாக சாப்பிட்டு ஆகவேண்டும் என்று உலகத்தில் மிக சிறந்த மருத்துவரான போகர் இதைக் கூறுகிறார். அவர் சொன்ன மருத்துவம் இது அற்புதமான மருத்துவம்.ஐப்பசி கார்த்திகை மாதத்தில் செங்கற்றாழை உடன் இதை சேர்த்து உண்ண வேண்டும். இதை எப்படி என்று பார்க்கலாம். அந்த கற்றாழை பார்ப்பதற்கு பச்சை நிறமாக தான் இருக்கும் ஆனால் அதை உரித்த உடன் உள்ளிருக்கும் சோற்றை எடுத்தாள் சிகப்பு நிறமாக மாறி இருக்கும்.. அந்த சோற்றுடன் கடுக்காயை நன்றாக போட்டு குழைத்து விடவேண்டும். இந்த சாற்றை நாம் சிறிது நாட்கள் கூட வைத்திருக்கலாம் அதைதான் ஒரு சில அளவுகளை எடுத்து நாம் இந்த மாதத்தில் இப்படி தான் சாப்பிட வேண்டும்.மார்கழி தை மாதத்தில் நாட்டு கற்கண்டுடன் சேர்த்து பொடி செய்து சாப்பிட வேண்டும்.பங்குனி மாதத்தில் சுத்தமான நெய்யில் கலந்து தான் சாப்பிட வேண்டும்.இதைப்போல் வருடத்தில் வெவ்வேறு பருவத்தில் இதை சாப்பிட்டால் தான் ஞானத்தை சித்தி, காயசித்தி, யோக சித்தி யாக மாற்றும். இதை எல்லா வயதினரும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் காயகல்பம் என்பதினால் முடிந்த அளவு 50 வயதிற்கு முன் உள்ளவர்கள் சாப்பிடுங்கள்.இதில் முக்கியமானது காபுல் கடுக்காய் உள்ளது. அதை சாப்பிடுங்கள் முக்கியமாக நஞ்சை நீக்கின பிறகுதான் கடுக்காயை சாப்பிட வேண்டும் இங்க பெரும்பாலும் கடையில் கிடைப்பது எல்லாம் நஞ்சை நீக்காத கடுக்காய் தான். அது நல்ல ஒரு வைத்தியரிடம் கிடைக்கும்.நஞ்சை நீக்கப்பட்ட கடுக்காய் சாப்பிட்டால் முற்றிலும் வித்தியாசமாக தெரியும் அது உடம்பு சூடாக ஆகும் என்று நான் சொல்லவே முடியாது.இதை உலகத்தில் மிகப்பெரிய அற்புதமான ஒரு மிகப்பெரிய வைத்தியர் சொன்ன விஷயம் பதஞ்சலி முனிவருக்கு பிறகு அடுத்தது போகர் தான் மிகப்பெரிய ஒரு அற்புதமான வைத்தியர் சொன்ன விஷயம் இது எந்தெந்த மாதத்தில் எப்படி உண்ண வேண்டும் என்று.இதை சாப்பிட்டால் யோகமார்க்கத்தில் உள்ளவர்கள் ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் உடலை கர்ப்பமாக மாற்ற நினைப்பவர்கள் கவுன சித்தியைப் பெற நினைப்பவர்கள் அஷ்டமா சித்தியை பெற நினைப்பவர்கள் அதாவது மூன்றாவது கண் திறப்பது போன்ற சில அமானுஷ்யமான சக்திகளைப் பெற சிறந்தது காபுல் கடுக்காய் தான்.ஒரு அமானுஷ்ய கர்ப்பம் என்றால் கடுக்காய் மட்டும்தான் உண்மையிலே வருடக்கணக்கில் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இந்த இந்த மாதத்தில் இப்படி தான் சாப்பிடவேண்டும் அதை சாப்பிட்டு வரவும். கடையில் விற்கும் கடுக்காயை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட்டு இதை எப்படி உங்களுக்கு தெரிந்த வைத்தியரிடம் கேட்டு நஞ்சை எவ்வாறு முறையாக நீக்குவது என்பதை தெரிந்துகொண்டு நஞ்சை நீக்கின பிறகு முறையாக எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.இது ஒரு அற்புதமான மருந்து. நீண்ட காலம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இதை ஒரு அமானுஷ்ய கல்பம் என்று தான் சொல்ல முடியும். உடல் பலம் பெரும் சித்திகள் பெறும் யார் யாரெல்லாம் மந்திரங்கள் உபாசகர்கள் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா அனைவரும் இந்த கடுக்காயை பயன்படுத்தி உங்களுடைய ஞான மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் இருப்பவர்களும் உண்மையாக பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் பக்தி மேலோங்கும். உடலில் இருக்கும் கசடுகள் வெளியேற ஆரம்பித்துவிட்டாள் இறைவன் மேல் வைத்திருக்ககூடிய பக்தி ஆயிரம் மடங்கு பெருகி போகும்.VINODHAN..

காபுல் கடுக்காய் சித்தர்கள் சொல்லப்பட்ட உண்ணும் முறை. Read More »

Shopping Cart