Blog post

What do Women Think About Penies?

Post Views: 374 As long as women do think about the penis should not be compulsory to be long and thick. They think being like that can cause more pain and irritation during sex. It’s enough to be a limited penis, it’s the satisfying thing for fertilizer. Or small but don’t care girls opinion. The most important thing about the structure and size of the male organ is the misconceptions that can cause mental disturbance among men. Every man in the world has had this problem. It includes men with long, thick, and straight penis thinking that they are real men, and those with short, thick, slightly curved penis feel sad and sad that their penis looks like this. But there is no connection between the length of the mark, the thickness, the curve, and the churve Sex sense does not decrease in any way due to such organization. You can give marriage pleasure to any kind of woman with a small man. But the entire men’s prediction is wrong to this point.          The target is so small, the mark of his friend and the mark of other men is big and long thick, many worries if we can satisfy the woman. Because of this, there are many youngsters who are ashamed to express their faults and decided not to marry them, in the misconception that they will not be able to satisfy their wife if they get married. Many men are mentally ill who swallow their penis that their penis is so small than all other men. For many married men, it is found that penis matter is a big problem. There are men who think their wives should not see that their target is small. Because of this, there are people who are very careful not to touch their wife’s mark.       There are men who live only in the dark in the night thinking that their wife should not know the size of their mark. These are unnecessary things men can fear. There are many who have experienced hundreds of women with a two-inch penis. A two-inch penis can give the comfort that men with long and thick marks cannot give .Many men are shaken at the hesitation to satisfy their wives because their target is so small that they can’t really enjoy his wife because of this fear. Similarly, there is no connection between male image and male refers. Most of us think fat, thick men have long penis, and skinny men have short penis with thickness. But, this is a misconception. Many fat men have a small penis and many skinny men have thick penis. If the weight of the body is reduced or increased like that, the thickness of the penis will remain the same without changing. Another misconception arises about the penis that shrinks and expands in our body. That is the wrong notion that if the penis is small, it cannot give birth to a child, and it cannot become a father. First pack such misconceptions. There is no connection between the size of a penis and the birth of a child.vinodhan,

What do Women Think About Penies? Read More »

தெய்வீக குழந்தை பெற்று எடுப்பது எப்படி?

Post Views: 745           விந்து தான் மனிதனின் உயிர் சக்தி ஆகும்‌‌.ஏனென்றால் நாம் விந்துவின் மூலமாகத்தான் வந்துள்ளோம். எப்படி என்றால் மனிதனுக்கு காம உணர்ச்சி ஏற்படும் போது காம திரவமானது அங்கு உற்பத்தி ஆகிறது இதன் மூலம் அவன் பெண்ணையோ அல்லது ஆணையோ தேடி ஒன்றிணைந்து புதிய உயிரானது உருவாக்கப்படுகிறது. பிறகு அதன் மூலம் அந்த உயிரினத்திலும் விந்தானது உற்பத்தி ஆகிறது. சரி அதாவது உயிர் உருவாவதற்கு விந்து தான் காரணம்.ஆனால் நாம் லட்சக்கணக்கில் விந்தணுவை செலுத்தும்போது எப்படி ஒரே ஒரு திடமான விந்தணு மட்டும் கருமுட்டையை அடைந்து வெற்றி பெற்று வெளியே வருகிறது இதற்கு விந்தணு பாய்ச்சலில் சக்தியும் இதில் உள்ளது. அதாவது விந்தணுவின் வேகம் ஆகும்‌. சரி உலக உயிர்கள் அனைத்தும் பிறக்கிறது அதற்குப் பின்னர் இறக்கிறது இவை இயற்கை என்று கூறுவார்கள் இதில் முக்கியமாக ஒன்று கூறுவார்கள் என்னவென்றால் ஆயுள் எல்லோருக்கும் அதிக ஆயுள் வாழ வேண்டும் என்கிற ஆசை உண்டு.சரி எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் ஏன் குறிப்பிட்ட வயதில் உயிர் போகிறது. நம்மைவிட சிலர் ஆரோக்கியமற்ற இருப்பார்கள் அவர்கள் அதிக வயது வாழ்வார்கள் எப்படி அங்குதான் விந்தனு பாய்ச்சலின் ரகசியத்தை சித்தர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.         ஒரு குழந்தை அறிவாக பிறக்கிறது சில குழந்தை அறிவு குறைவாக பிறக்கிறது பின் பூமியிலே அதனை மேம்படுத்தி கொள்கிறது. ஆனால் இயற்கையாகவே சில குழந்தை அறிவு அதிகமாக இருக்கும் இது ஒன்று சிலர் ஊனமாக பிறப்பார் சிலர் பிறக்கும்போதே நோய் உடனே பிறப்பார்கள். இதன் சூட்சமமாக காரணம் விந்தணுவின் சக்தியும் அதன் பாய்ச்சலின் வேகமும் தான்.சரி ..இவ்வுலகில் ஆண் பெண் என மூன்று வகையாக காணப்படும் உயிர்கள் இறைவன் கற்பித்து படைத்து வேறுபாடின்றி உயிரில் வெவ்வேறு வேறுபாடு இல்லை உயிருக்கு தாய் தந்தை இருவரும் இருந்து இதை பெற்றதைப் போல இன்பம் பெற்றதாக ஆண்-பெண் வேறுபாட்டை உண்டாக்கும் அது இறைவன் உலகம் காக்கும் முறை……. இம்முறையில் தான் குழந்தைகளை பிறக்கிறது. என்றால் நினைப்பு வரும் போது உணர்வு அடைந்த ஆண் பெண் இணைந்து கலவி செய்து பிறகு மனைவி கர்ப்பமாகி குழந்தை பிறக்கிறது.இப்படி காமத்தை பற்றி துளிகூட அறிவு இல்லாமல் நினைத்தவுடன் குழந்தை பெற்று தருவது குழந்தை அறிவின்றியும் நோயுடனும் ஊனமாகவும் பிறக்கும் சரி.ஒரு பக்கம் என்னவென்றால் குழந்தையினால் மக்கள்தொகையும் பெருக்கம் அடைகிறது ஓஷோ கூறுகின்றார்.       காம உணர்ச்சி கொண்டு நாளுக்கு நாள் விபத்தை போல் குழந்தைகளை பெற்று தள்ளுவது அதிகரிக்கிறது இதனால் உலகம் அழியும் சாத்தியம் உள்ளது. இம்மாதிரியாக நீங்கள் குழந்தைகளை உருவாக்கிக் கொண்டே போனால் நிச்சயமாக இந்த உலகம் அழிந்து விடும் அல்லது ஹைட்ரஜன் குண்டு தேவைப்படாது பெருகி வரும் மக்கள் தொகை தேனீக்கள் போல் மொழிகின்ற இந்த அற்பமான ஆபாசத்தின் உப பொருட்களாலேயே இந்த உலகம் தானே அழிந்துவிடும் என்று ஓஷோ அப்போதே கூறிவிட்டார். சரி முக்கியமான சமாச்சாரம் என்ன வென்றால் திருமூலர் பிறப்பின் ரகசியத்தை பற்றி சொல்கிறார்…..அதாவது ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது மூச்சு இணைகொண்டு மனிதனின் ஆரோக்கியத்தையும் அவனின் ஆயுளையும் அதற்கு குறைபாடுகளையும் சொல்கிறார். எனவே விந்துவும் சுரோணிதமும் எவ்வளவு அளவு பாய்கிறதோ அதன்மூலம் தான் நமக்கு ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் குழந்தை பிறக்கும் எனவே இந்த சூட்சமம் பொது மக்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் விந்து தான் காரணம் ஏனென்றால் விந்து சக்தியின் மூலம் தான் மூச்சானது நமக்கு ஓடும் ஆகவே மனிதனுக்கு விந்து சக்தி தான் உயிர் சக்தி தந்தையின் விந்தும் தாயின் சுரோணிதமும் எவ்வளவு வீடியோ அதன் பயிற்சியின் வேகமும் உள்ளதோ பிறக்கும் அக்குழந்தை இயற்கையிலேயே அதிக ஆரோக்கியத்துடனும் திறமை அறிவு மிகுந்தவையாக பிறக்கும். இதில் சற்று குறைவாக பிறக்கும் குழந்தை இந்த பூவுலகில் வந்து அதன் திறமையும் அறிவும் மேம்படுத்தி கொள்ள நிறைய பயிற்சிகள் இங்கு உள்ளன. நிறைய வழிகளும் உள்ளன. திருமூலர் சுக்கிலம் பயிற்சியின் ரகசியத்தை கூறுகிறார்         மனிதனுக்கு விந்து ஆக்கப்பட்டது 5 அங்குலம் ஓடி விழுந்தால் அவனுக்கு ஆயுள் நூறு அதுவே நான்கு அங்குளம் ஓடி விழுந்தால் அவனுக்கு ஆயுள் எண்பது பிறகு விந்து செலுத்தும் வாயு குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக பிறப்பான்‌‌. அதுவே விந்துவின் வாயு மெல்லியதாக இருந்தால் பிறக்கும் குழந்தை முடமாகும் அதாவது கை கால் இல்லாமல் பிறக்கும். விந்து தடைபட்டால் கூனாகும்.இந்த குறைபாடுக்கும் பெண்ணுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது‌. இவை ஆணின் விந்துவின் வீரியத்தை மற்றும் அதன் வேகத்தைப் பொறுத்தே இருக்கும். எனவே இதற்கு பெண் சம்பந்தப்பட மாட்டார் ஆணுக்கு தான் இதில் முழுமையான விந்து சக்தி வேண்டும். பிறகு கரு வளரும் காலத்தில் தாயின் உடலில் மிகுதியாக மலம் தேங்கினால் அறிவு மந்தமாக குழந்தை பிறக்கும் மூளை வளர்ச்சி இருக்காது. அதுவே ஜலம் மிகுதியானல் குழந்தை ஊமையாக பிறக்கும்.இந்த இரண்டும் அதாவது மலம் ஜலம் மிகுதி ஆனால் குருடு ஆகும் கண்கள் தெரியாது. ஆகவே விந்து செலுத்துவதின் வேகத்தையும் தாய் கருவில் சுமக்கும் காலத்தையும் மிக கவனமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவுடனும் பிறக்கும். ஆகவே மனிதர்களை புரிந்து கொள்ளுங்கள் இங்கு கடவுளுக்கு வேலையே இல்லை இதிலிருந்து என்ன தெரிகிறது அனைத்திற்கும் மனிதன் செய்யும் வேலைதான் காரணம். காமத்தைப் பற்றிய அறிவு நமக்கு மிகுதியாக இருந்தால் நாம் அழகான தெய்வீகம் நிறைந்த குழந்தையை இவ்வுலகில் பெற்றுக்கொள்ளலாம் இதைவிட்டு கடவுளை குறை சொல்லுவது விதியின் மேல் பழி போடுவது கர்மாக்களை குறிப்பிடுவது எல்லாம் தேவையற்றது. இவையெல்லாம் அறியாமை தனம். பிறகு மனிதர்கள் புணர்ச்சி காலத்தில் ஆணுக்கு வலது பக்கம் மூச்சு ஓடினால் அவனுக்கு ஆண் குழந்தை எனவும் இடது பக்கம் மூச்சு ஓடினால் பெண் குழந்தை எனவும் பிறக்கும். இரு முனையிலும் மூச்சு ஓடினால் அதாவது சுழுமுனையில் மூச்சு ஓடினால் பிறக்கும் குழந்தை அலியாக பிறக்கும். விந்தோடு செல்லும் பிராண வாய்வை அபான வாயு எதிர்த்தால் இரட்டை குழந்தை பிறக்கும்.இதுதான் பிறப்பின் ரகசியம் என்று திருமூலர் கூறுகிறார்    . இந்த முறைப்படிதான் குழந்தைகள் பிறக்கிறது.இதற்கு காரணம் தாய் தந்தை தனது குழந்தையை ஆரோக்கியமாகவும் அல்லது சில குழந்தை குறைபாடுகளுடன் பிறப்பதற்கு விந்துவே காரணம். ஆகவே ஆண்கள் விந்து வீணாக்காமல் இருப்பது நல்லது.விந்துவை அடிக்கடி வீணடித்தால் விந்து வீரியம் குறையும் பிறகு விந்து பலம் குறையும் இதனால் உடம்பில் ஓடும் மூச்சு அளவும் குறையும் இதனால் தான் கூறுவார்கள்‌.விந்து விட்டவன் நொந்து கெட்டான் இதற்கு இதுதான் அர்த்தம். ஆகையால் இதைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும். நீங்களும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இதனை யோகத்தின் பாஷையில் பரியங்க யோகம் என்று கூறுவார்கள். பரியங்க யோகத்தை நீங்கள் முழுமையாக கற்றால் நீங்கள் ஒரு யோகியாக மாறலாம். அதாவது யோகியானவன் விந்துவினை நினைத்தார் போல் அவன் செலுத்தி கொள்ள முடியும்.அவன் நினைத்த குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். அந்த யோகத்தின் மூலம் பிறக்கும் குழந்தை ஒரு தெய்வீக நிறைந்த குழந்தையாக இருக்கும். திறமை மிகுந்தவையாகவும் அறிவு மிகுந்தவையாகவும் இது உலகத்தில் பிறக்கும். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையை துன்பமின்றி இன்பம் நிறைந்தவையாக இருக்கும் நன்றி…… Hypnotist Sivaganesh………

தெய்வீக குழந்தை பெற்று எடுப்பது எப்படி? Read More »

நினைத்ததை நிறைவேற்றி தரும் பிரமீடு பயன்படுத்தும் முறை

Post Views: 1,628                        பிரமிடு* என்று அழைக்கப்படும் முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிபது நாட்டில் உள்ளது எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் ஏறத்தாழ 80 பிரமிடுகள் | | (Pyramids) உள்ளன. 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட — இவை, மன்னர்களின் கல்லறைகளாகும். இவற்றுக்குள் வைக்கப் பட்டுள்ள சடலங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் | அமுகவில்லை. இவற்றின் மீது பூசப்பட்டுள்ள மூலிகைத் தைலமே – இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் — ஒரு குறிப்பிட்ட கணக்குப்படி பிரமிடுகளைக் கடடினால், அவற்றில் வைக்கப்படும் பொருள்கள் நீண்ட காலத்திற்குக் கெடாதிருக்கும் என்று மந்திர தந்திரம், மாயா ஜாலங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் கருதுகின்றனர். சரியான கணக்குப்படி வடிவமைக்கப்பட்ட பிரமிடு வடிவப் பெட்டியில் பிளேடுகளை வைத்தால், அவற்றின் கூர் மழுங்காதிருக்கும் என்றும் கருதப்படுகிறது. பிரமிடுகளுக்குள் அமர்ந்து சிகிச்சை பெற்றால் புதிய சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தகைய பிரமிடு வடிவப் பெட்டிகள், கூடாரங்கள் ஆகியன மேலை நாடுகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் எதுவும் விஞ்ஞான முறைப்படி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்படாததால் பிரபலமடையவில்லை. இது இதனுடைய கட்டுமானத்தினால் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது ! செங்குத்தாக நான்ங்கு முக்கேர்ணங் களைச் சோ்த்து வைத்தால் எப்படி இருக்குமேர் அது பேர்ல் மேல் பாகம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப் பட்டிருக்கிறது . இந்த“பிரமிட்“எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது இப்பொழுது பிரிட்டிஷ் மகாராணியின் மருமகள் சாரா ஒரு கிரேக்கப் பெண்மணியிடம் “பிரமிடு சிகிச்சை” பெற்றதால் நீண்ட நாட்களாக இருந்த தலைவலி குணம் அடைந்ததாம். இது குறித்துப் | பத்திரிக்கைகளில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. (பட்டத்து இளவரசர் சார்லஸின் தம்பியான ஆண்ட்ருவின் மனைவி சாரா). லண்டனில், வாசோ என்ற கிரேக்கப் பெண்மணி வசித்து வருகிறார்.        இவர் நீலநிற wood பிரமிடு ஒன்றைக் கொண்டு தனி நிறங்களிலும் பிரமிடுகளைச் செய்யலாம். மஞ்சள் வண்ணம் நுண்ணுணர்வு சக்தியை அதிகப்படுத்தும் புத்திசாலித்தனம் வளர வேண்டுமாயின் இந்நிறத்தை பிரமிடாகச் செய்து பயன்படுத்தலாம். அதிக மதிப்பெண் பெற ஆராய்ச்சியில் வெற்றி பெற இந்நிறம் உதவும். ஆரஞ்சு நிறம் மனத் தெளிவை ஏற்படுத்தும். தெளிவில்லாமல் இருப்பவர்கள், எதையும் நிர்ணயிக்க முடியாத குழப்ப நிலை, பள்ளி இறுதித் தேர்வு படித்தபின் மேற்படிப்பா, உத்தியோகமா, வியாபாரமா, எதைச் செய்யலாம் என நிர்ணயிக்க முடியாத மனநிலையில் இருப்பவர்களுக்குப் பயன்தரும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு ஆரஞ்சு நிறம் பயன் தரும். நீலநிற பிரமிடு, நோய்களைக் குணப்படுத்தும். தலைவலி, மூளை வளர்ச்சியின்மை, மனநிலைப்பாதிப்பு ஆறாத புண்கள், காய்ச்சல் இவற்றில் நீலநிற பிரமிடுகள் உதவி செய்யும். பச்சை நிறம் அன்பைப் பெருக்கும். கணவன் மனைவியின் மன வேற்றுமையைப் போக்கும். காதலர்களை இணைத்து வைக்கும். வியாபாரத்தை வளர்க்கும்  செல்வம் கொழிக்கும் , குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். சிவப்பு நிறம் பலவீன மானவர்களை பலப்படுத்தும், மந்தத் தன்மையை அகற்றும், சக்தியைத் தரும். உற்சாகப்படுத்தும், வேகப்படுத்தும், வியாபார நிறுவனத்தில் உள்ள வேலையாட்களைச் சுறுசுறுப்புடன் இயக்கும் இந்த பிரமிடு கிமு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக தற்கால கட்டிடகலை நிபுனா்கள் கருதுகிறாா்கள்! மேலும் இந்த பிரமிட் பல அதிசயங் களையும் மாய சக்திகளையும் கொண்டுள்ளதாகவும் கருதுகிறாா்கள் ! இதை கட்டுவதற்கு வான சாஸ்த்திரம் புவியியல் சாஸ்ததிரம் “ கட்டிடகலை தொழில் நுட்பம்“ மற்றும் அமாணுஷ்ய சக்திகள் ““ பஞசபூத““ சக்திகளின் தன்மை இல்லாமல் கட்டியிருக்க முடியாது என்ற கருத் தை ஐரேர்ப்பிய ஆராட்சியாளா்கள் உறுதியாக கூறுகின் றனா் !       இந்த பிரமிடடின் அசாதாரணமான அமைப்பை பாா்த்தால் அதன் அளவுகள் மற்றும் ஒவ்வொரு பக்க கேர்ணத்தில் பாா்க்கும் பேர்து இதன் அளவுகளை வைத்து பூமியின் அட்சரேகை““தீர்கரேகை “களின் தன்மைகளையும் அனு சாித்தே கட்டியிருப்பதாக ஆராட்சியாளா்கள் கூறுகிறாா் கள் . பிரமிடின் உள்ளே இருந்தும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் கிரக நிலைகளை கூட கண்டறியக் கூடிய வசதிகளையும் அனுசரித்தே கட்டியிருபு்பதாக தெரிகிறது ! ஆகவே உள்ளே ஒரு அமானுஷ்ய சக்தி இய ங்குவதாகவே எல்லா ஆராட்சியாளா்களும் கூறி இருக் கிறாா்கள் !!அப்படிப்பட்ட அறிய ஆற்றல்களை கொண்ட பிரமிடின் அளவுகளை துல்லியமாக கணக்கிட்டு அதன் மாதிரி வடி வத்தை சிறியதாக செய்து பலவிதமாக ஆராட்ச்சி செய்து பாா்த்ததில் அதிசயிக்கக்கூடிய பல உண்மைகள் தொிய வந்துள்ளதாக ஆராட்சியாளா்கள் தொிவித்துள்ளனா் !!                                                                                           ஆரர்ய்ந்து கண்ட உண்மைகள் சில !  1“ சாதாரண சுத்தமில்லாத தண்ணீரை பிரமிடினுள் சில நாள் வைத்து எடுத்து பாா்த்ததில் அநத தண்ணீர் மிகநன் றாக சுத்தமாகி இருந்தது ! இதை ஆய்வு கூடத்தில் சேர்த னை செய்து அறிவித்துள்ளனா்  மரத்தடியில் செய்த பிரமிட் மட்டுமே தியானத்திற்கு சாலச் சிறந்ததாக இருக்கிறது அது மட்டுமில்லாமல் மண்ணினால் செய்யப்பட்ட பிரமிட் அதில் அமர்ந்து தியானம் செய்தால் அற்புத சக்தியை பெறலாம்2“ சிறு காயங்கள்“ புண் “வீக்கங்கள் கத்தி காயங்கள் உடலில் ஏறு்பட்ட பேர்து அந்த பகுதிகளை பிரமிடினுள் வைத்திருந்த பேர்து அவை சீக்கிரம் குணமடைந்துள்ளது3“ கொஞசம் பொிய அளவிலுள்ள பிரமிடுகளின் உள்ளேபல்வலி “ உடல்வலி“ மூட்டுவலிகள் உள்ளவா்கள் இரு ந்து பாா்த்ததில் வலிகள் முற்றிலும் பேர்ய்விட்டதாக சொல்கின்றனா் !4“ பிரமிடு உள்ளே வைத்து எடுத்த தண்ணீரை குடித்தால் நல்ல ஜீரண சக்தி எற்படுகிறது குடல் புண்கள் கூட பல நாட்க்கள் இந்த தண்ணீா் அருந்தியதால் குணமாகி இரு க்கிறது ! மேலும் இந்த தணணீரை கொண்டு தொடற்ந்து முகம் கழுவிவந்ததால் சில வாரங்களில் முகத்தில் ஓரு பொலிவும் பளபளப்பும் ஏற்பட்டதாக ஒரு பெண் சொல்கி றாா் !5“ பெரிய அளவு பிரமிடுகள் செய்து அதனுள் ஓய்வு எடுத் தவா்கள் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் இருந்து பாா்த்த தில் உடல் நன்கு புத்துணா்வடன் இருந்ததாக சொல்கின் றனா் மிக அமைதியாகவும் சுத்தமான அனுபுவமாகவும் சோா்வு உடல் வலிகள் நீங்கியதாகவும் சொல்கிறாா்கள் !6“ பிரமிடினுள் யேர்கா“ தியானத்தில் இருந்த பேர்து ஒரு வித புதுமையான உணா்வு தெரிந்ததாகவும் எதிா் பாா்த் ததை விட விரைவில் மனம் ஒருநிலைபட்டு இதுவரை கிடைக்காத ஒரு சுகமான அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனா் !7“ மேலும் பிரமிடின் சிறிய அளவு சுமாா் 3 அங்குலம் உய ரம் அட்டையில் செய்து அதனுள்ளே மழுங்கி பேர்ன சவர பிளேடை வைத்து 1 வாரம் கழித்து எடுத்து பாா்த்த பேர்து அது புது பிளேடை விட கூர்மையாகவும் சவரம் செய்ய மிருதுவாகவும் இருந்துள்ளது ! மறுபுடியும் “மறுபுடியும்2 தினங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி விட்டு பிரமிட் உள்ளே வைத்து எடுத்ததில் சுமாா் 200“ சவரத்திற்கு மேல் பயன்பட்டதாக தெரிகிறது !!இது பேர்ன்று பலா் பல விதமாக ஆராட்சி செய்து பயன் அடைந்துள்ளாா்கள் மேலும் இதன் மூலம் நம் தேவைகளுக்கு ஏற்ப பல நல்ல காரியங்கள் நடக்கவும் நியாய மான கேர்ரிக்கைகளையும் நிறைவேற்றி கொள்ளவும் சரியான அளவுபுடி செம்பு தகட்டில் தயாாிக்கப்பட்ட ஆற் றல் பிரமிடு களை பயன்படுத்தி நன்மை அடையலாம் ! இதற்கு சுமாா் 2 Feet உயரம் கொண்ட பிரமிடு பேது மானது ! மேலும் இது பேர்ன்று பிரமிடை பயன்படுத்தி ஆராய்ந்து பாா்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என் பது என்னுடைய சொந்த அனுபவமும் கூட !!!!இது பேர்ன்ற 2 Feet உயரம் பிரமிடு மர தகட்டில் தயாரித்து கொடுத்து பலா் பயன் பெற்று வருகின்றனா்  2 அடி உயரம் கொண்ட பிற மேல் ஒரு வீட்டுக்கு போதுமானது இது ஒன்றுமட்டும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தால் அவர்கள் ஆயுள் கூடும் என்றென்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் என்று அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்! நினைத்ததை அடையும் சக்தி வாய்ந்த பயிற்சி          காகிதத்தில் செய்யப்பட்ட பிரமிடின் உள் உங்கள் கோரிக் கையை எழுதி வைக்க வேண் டும். முக்கோண வடிவத்தாளில் உங்கள் கோரிக்கையை எழுதுங்கள். தாளில் நீங்கள் எழுதும் கோரிக்கைகள் மிகவும் சுருக்கமாக இருக்கவேண்டும். தெளிவான சிந்தனையுடன், தீர்மானமான முடிவுடன் எழுத வேண்டும். தெளிவில்லாத மந்தமான உணர்வுடன் நிர்ணயிக்க முடியாத இருவித மனநிலையில் உள்ளபோது எழுதக்கூடாது. எழுதியபின் முக்கோணத் தாளின் உச்சிப் பகுதியான 1/3 பாகத்தை நடுப்பகுதியின் மீது படும்படி மடிக்கவும். அடிப்பகுதி யான பாகத்தை மடிக்கப்பட்ட உச்சிப்பகுதி மூடும்படி மடிக்கவும் தற்போது இத்தாள் இரண்டு மடிப்பாக மடிந்த மூன்று பகுதியாக அமைந்து இருக்கும். இதை 2 Feet உயரம் பிரமிடுல்  நீங்கள் அமர்ந்து கையில் வைத்துக் கொண்டு  ஆழ்ந்த ஒருநிலைப்பட்ட எண்ணத்துடன் கோரிக்கையை இரண்டு முறை மனதால் கூறவேண்டும். பிறகு இதை அட்டைப் பிரமிடின் உள் நீண்ட பகுதி வடக்கு தெற்கு திசையாக இருக்கும்படி அடிப்பகுதியில் வைத்துவிடவும். உள்ளே வைக்கும் போதும் இருமுறை கோரிக்கையை மனதால் நினைத்துக் கொண்டே வைக்கவும். தினசரி பிரமிடின் வடக்கு திசையில்  இரண்டு முறை கோரிக்கைகளை மனதால் நினைத்துப் பிரார்த்தனை செய்யவும். மூன்றிலிருந்து ஒன்பது நாட்களுக்குள் பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிவிடும். கோரிக்கை நிறைவேறியதும் தாள்களை நெருப்பில் எரித்துவிடலாம். அல்லது கிழித்து எறிந்து விடலாம்.       ஒன்பது நாட்களில் நிறைவேறாத சில கோரிக்கைகள் இருக்கலாம். அப்படி இருப்பின் பத்தாம் நாளில் கோரிக்கை எழுதிய தாளை எடுத்துப் பிரிக்கவும். அடிப்பகுதியின் ஓர் முனையை விரல்களால் பிடிக்கவும். மேல் உள்ள முக்கோணப் பகுதியை நெருப்பில் பற்றவைக்கவும். தாளானது முற்றிலும் சாம்பலாகும்படி ஒரு தட்டில் வைத்து எரியவிடவும். எரிந்த

நினைத்ததை நிறைவேற்றி தரும் பிரமீடு பயன்படுத்தும் முறை Read More »

நோக்கு வர்ம பயிற்சி!

Post Views: 7,081 ஐந்துருவும் மூன்றுருவும் ஒன்றாய்க் கூடி அதனாலே இரண்டுருவும் களங்கமின்றி தோய்ந்து கணபதி ரண்டமெல்லாம் தொல்லையற்று நின்றகுரு நாதஉன்னை ஆய்ந்துணர்ந்து தோய்ந்ததற்கு நீயேசொந்தம் அல்லாமல் வேறுண்டோ அமைச்சர் கோவே மாய்ந்த குருநாதா உன்னடியினேயே நோக்கு வர்மம் நான்கு வகைப்படும் அதை நாம் அறிந்திருக்கிறோம் இது எல்லோரும் அறிந்தது நோக்கு வர்மம் என்றால் எல்லோருக்கும் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் வந்ததால் யாவரும் அறிவார் ஆனால் நோக்குவர்மம் பலகாலம் முன்பே வாழ்ந்திருக்கும் ஒரு பழமையான கலை. முதல்வகை நோக்கு வர்மம் ஒருவர் தாக்கும்போது நேருக்கு நேர் நின்று அவர் கையால் தாக்காமல் எதிரியின் முகத்தை கண்களால் உற்று நோக்கிப் பார்த்து தாக்குவதுதான் முதல் நிலை இரண்டாவது நிலை ஒன்று இருக்கிறது எதிரியை முகத்தை பார்க்காமல் பின்னால் நின்றுகொண்டு ஒருமுகமாக நம்முடைய மனதை நிலைநிறுத்தி தாக்கும் நிலை மூன்றாவது ஒரு வகை இருக்கிறது நோக்கு வர்மத்தின் அடுத்தபடியாக இருக்கக்கூடிய நக்கு வர்மம் என்ற ஒரு முறை உள்ளது இதை குறித்து வரும் அத்தியாயத்தில் பார்ப்போம் நான்காவது முறை ஒன்று உள்ளது இது மெய் தீண்டா காலம் என்று கூறுவார்கள் அதாவது ஒரு எதிரியை பார்க்காமலே பல கிலோ மீட்டரில் உள்ள தூரத்திலுள்ள அவரை நாம் இருந்த இடத்திலே இருந்து கொண்டு அவரை தாக்குவது இதைப் போன்று நோக்குவர்மம் முறைகள் பல உள்ளன நோக்கு வர்மத்தை கற்றுக்கொள்ள இப்போது இருக்கும் இளைஞர்கள் மிக ஆர்வமாக உள்ளனர் அதை கற்றுக் கொண்டால் எதிரியை வீழ்த்தி விடலாம் நிறைய காரியங்கள் செய்து விடலாம் நம் வாழ்க்கையை சரி முறை நிறை முறை செய்து கொள்ளலாம் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது இது ஓர் அற்புதமான குணப்படுத்தும் கலை பிற்காலத்தில் அது போர்க் கலையாக மாறியது இப்போது நான் உங்களுக்கு இந்த நோக்கு வர்ம யுத்தி பயிற்சி முறைகளை கற்றுக் கொடுக்க போகிறேன் அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் இது சாதாரண ஒரு பயிற்சி அல்ல இந்த பயிற்சியை தினமும் செய்யவேண்டும் தினமும் செய்தால் மாத்திரம் நாம் அந்த  நிலையை அடைய முடியும் என்று சாமிக்கண்ணு குருநாதர் கன்னியாகுமாரியில் உள்ளவர் இவர்தான் என்னுடைய குருநாதர் இவர் சொன்ன சில பயிற்சி முறைகளை நான் உங்களுக்கு இந்த பகுதியில் அளிக்கிறேன் பயிற்சியை ஜாக்கிரதையாகவும் மன தைரியத்துடன் ஒரு நல்ல குருநாதரை மனதில் நினைத்துக் கொண்டு பயிற்சி செய்யுங்கள் உண்மையாகவே இந்த நோக்கு வர்ம ஆற்றல் உங்களுக்கு வரும் இந்த நோக்கு வர்மம் பல பயிற்சிகள் உள்ளன இனி வரப்போகிற பகுதிகளில் அதிக பயிற்சி முறைகளை கன்னியாகுமரியில் உள்ள நோக்கு வர்ம ஆசான் சொல்லிக்கொடுத்த முறைகளை உங்களுக்கு கூறுகிறேன்                                                                    நோக்கு வர்ம சக்தியை அதிகப்படுத்தும் நோக்கு படுகட வர்ம சக்தி பயிற்சி இந்த பயிற்சியை நாம் தினமும் செய்ய வேண்டும் அதை எப்படி என்றால் இதன் பெயர் படுகட என்று கூறுவார்கள் இரவு வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் நம்முடைய இரு கைகளையும் வானத்தை நோக்கி நாம் அமைதியாக வடக்கு பக்கம் பார்த்தவாறு அமைதியாக 14 முறை மூச்சை வாய் வழியாக இழுத்து மூக்கு வழியாக வெளியிட வேண்டும் பிறகு அமைதியாக ஒரு நிமிடம் கழித்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்                                                                                                               நோக்கு வர்மம் மந்திரம்                                           ஓம் நஸ் சிஸ் மஸ் வஸ் சஸ் திசைக் காவல்  தேவியே ஓம் சிவாய நமஹ குரு குரு ஸ்வாஹா இந்த சக்தி வாய்ந்த நோக்குவர்மம் மந்திரத்தை மனதிற்குள்ளே 108 தடவை சொல்லிக் கொண்டே இருங்கள் கைகளை மேல் நோக்கியவாறு இரு கைகளையும் விரித்துக் கொண்டு மனதிற்குள்ளே இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் உச்சரித்த பின்னர் கைகளை இறக்கி விட்டு இரு கைகளையும் நெஞ்சுப்பகுதியில் வைத்துக் கொண்டு கீழே படுத்து விட வேண்டும் பிறகு கண்களை மூடிய நிலையிலேயே மனதிற்குள் இந்த இந்த நோக்கு வர்ம ஆற்றலை முறையாக சொல்லிக்கொடுத்த அகத்தியரின் ஒரு மந்திரத்தை அறுபத்தி மூன்று தடவை சொல்லிவிட்டு மனதை நிலைபெற செய்து கீழே படுத்துக் கொண்டே இந்த நோக்குவர்ம ஆற்றலை எனக்குள்ள வந்துவிட்டது என்ற ஒரு நம்பிக்கையிலேயே மனதிற்குள் என் மனமே சாந்தி சாந்தி இந்த சக்தியை இந்த நோக்கு வர்ம ஆற்றலை நான் பெறப் போகிறேன் என்ற ஒரு சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு இந்த நோக்கு வர்மம் ஆற்றல் எனக்குள் சித்தியாகி விட்டது என்ற மன நிலையில் நாம் தூங்க வேண்டும் இதை தவறாமல் முதலில் சரிவர பழக வேண்டும் ஓம் அகத்தீசாய மாமுனியே அடியேனுக்கு நோக்குவர்ம ஆற்றலை சிவாய நமஹ ஓம் நாமத்தினாலே இந்த சித்தியை அடைவேன் ஆக 35 மூறை இந்த மந்திரத்தை கடைசியாக சொல்லி விட்டு தூங்கச் செல்லுங்கள் அகத்திய மாமுனி உங்களோடு இருப்பாராக   இனி அடுத்த பதிவில் சந்திப்போம்  நோக்கு வர்மம் தொடரும் ,,,,,,,,,,,  vinodhan, #vinodhan,

நோக்கு வர்ம பயிற்சி! Read More »

உச்சிஷ்ட கணபதி மந்திர ரகசியம் முறை!

Post Views: 18,523 உச்சிஷ்ட கணபதி என்றால் என்ன ?  உச்சிஷ்ட கணபதி என்றால் ஒரு சக்தி வாய்ந்த ஒரு சொல் அதர்வண வேதம் கூறுகிறது இந்த உச்சிஷ்ட கணபதியை வழிபடுவோருக்கு சகல நன்மையும் வந்து சேரும் அதுமட்டுமில்லாமல் உச்சிஷ்ட கணபதியை சிலர் தவறாக சொல்கிறார்கள் அதாவது உச்சிஷ்ட கணபதியை வழிபடுவது நிர்வாண கோலத்தில் வழிபட வேண்டுமென்று அது மிக மிகத் தவறு இறைவனுக்கு அவர் முன்பு நாம் இருக்கும் பொழுது நாம் நிர்வாணமாகவே எப்பொழுதும் காட்சி அளிக்கிறோம் அது இறைவன் அறிவார் ஆதலால் ஆடை அணிந்து கொண்டு இந்த உச்சிஷ்ட கணபதியை வழிபடுங்கள் சிலர் கண்மூடித்தனமாக தவறாக சொல்கிறார்கள். இவர் ஒரு மாந்திரிக கலையின் அற்புதர் இந்த உச்சிஷ்ட கணபதி இந்த மந்திரத்தையும் இதை நீங்கள் வழிபடும் போது அது சக்தியை உங்களால் உணர முடியும்  உச்சிஷ்டம் மிச்சம் அல்லது எச்சம் இந்த உலகில் படைக்க பட்ட அனைத்தும் அழிகின்றன ஆனால் முழுமையாக அழிகின்றனவா என்றால் உண்மையில் இல்லை என்பது தான் உண்மை அனைத்திலும் ஒன்று மிச்சம் இருக்கும்இந்த உலகம் அழியும் பொழுதும் மூன்று வஸ்துகளாகிய நிலம் நீர் நெருப்பு இந்த மூன்றில் ஒன்று மிச்சம் இருக்கும். இந்த மூன்றில் ஒன்றாலேயே உலகமும் அழியும் இப்படி ஆக்கலும் அழித்தலும் ஒன்றாய் நிற்கும் சக்தியே உச்சிஷ்டம் அவரே உச்சிஷ்ட கணபதி என அதர்வ வேதம் கூறுகிறது. சிலர் இவரை உக்கிரமான கணபதி என்பர் ஒரு சிலர். உச்சிஷ்டம் என்பதை உக்கிரம் என்று தவறாக புரிந்து கொண்டு அப்படி சொல்வர் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற மூன்று வஸ்துக்களும் இணைந்த ஒரு சக்தியே உச்சிஷ்டம் மூன்றும் முடிவில் நிலை பெறுவது உச்சிஷ்டத்திலேயேசிவன் பிரம்மா விஷ்ணு என்ற மூன்று சக்தியின் முத்தொழிலையும் உடையவர். மாந்த்ரீகம் மற்றும் ஜோதிடர்களுக்கு முக்காலத்தையும் உணர வைப்பவர் சரியாக ஜோதிடம் கற்காதவர் கூட உச்சிஷ்ட உபாசனை மூலம் நல்ல சரியான பலனை கூற முடியும் மாந்த்ரீகத்தில் இவரை கொண்டு செய்ய முடியாத காரியங்களே இல்லை                                                                                             மூல கணபதி சிலை உச்சிஷ்ட கணபதியும் மூல சிலை ஒன்று உள்ளது அந்த சிலை கணபதியும் ஆண்குறி வெளியே தெரியும்படி உள்ளன அதுவே உச்சிஷ்ட கணபதி இந்த கணபதியின் புகைப்படத்தையோ அல்லது சிலையாக வைத்து பூஜை முறை செய்ய வேண்டும் உச்சிஷ்ட கணபதி மந்திரம் எந்த மந்திரம் இதில் 9 அக்ஷரம் 12 அக்ஷரம் 31 41 என பல அக்ஷர மந்திரங்கள் உண்டு நமக்கு ஏற்றது என்பதை நமது பூர்வ புண்ணியமும் குருவின் ஆசியுமே முடிவு செய்யும். எல்லாரும் எல்லா அக்ஷரங்களையும் பயன்படுத்த முடியாது. உச்சிஷ்ட கணபதி உபாசனை எல்லாராலும் செய்ய முடியாது அதற்கு என தனியாக ஜாதக அமைப்பு உண்டு புதன் கேது தொடர்பு . கேது நிற்கும் இடம் பொறுத்து தான் உச்சிஷ்ட கணபதி உபாசனை சித்தி அளிக்கும். அதே போல சித்த உடல் அமைப்பு கொண்டவர்கள் அதாவது முழங்காலில் மச்சம் அமைப்பு கொண்டவர்கள் உபாசனை செய்ய மிக விரைவில் சித்தி ஆகும் வேறு எவருக்கும் தலை கீழ் நின்றாலும் உச்சிஷ்ட கணபதி சித்தி ஆகாது. இந்த ஒரு பூஜை மட்டும் முழுக்க முழுக்க பூர்வ புண்ணிய பாக்கியத்தை பொறுத்தே அமையும். ஏன் என்றால் இது மிக விசேஷமானது அஷ்ட கர்மங்களும் ஆடலாம் இதனால். மிக பெரிய வசியத்தை கொடுக்கும்         உச்சிஷ்ட கணபதி உபாசகரை சுற்றி எந்நேரமும் மக்கள் சுற்றி கொண்டே இருப்பார்கள். இவர்கள் செய்யும் அனைத்து அஷ்டகர்மங்களை சித்தி ஆகும். முக்காலம் உணரும் தன்மை உண்டாகும். அதர்வ வேதத்தில் பின் வருமாறு கூற படுகிறது. உதாரணமாக சூதாட்டத்தில் ஈடுபடுவோர் இந்த உபாசனை செய்து மந்திரம் ஜெபித்து விளையாட வெற்றி கிடைக்கும். ஆற்று நீரை எடுத்து வந்து 37 முறை ஜெபித்து பின்பு அந்தநீரால் முகம் கழுவி செல்ல காண்போர் அனைவரும் வசியமாவார்.ஏதாவது தீராத கஷ்டம் வந்தால் வெள்ளெருக்கு வேப்பம் குச்சி இதில் கணபதி பதுமை செய்து சிவப்பு சந்தனம் அல்லது செம்மலர் கொண்டு பூஜித்து அதை கள் பாத்திரத்தில் வைத்து பூமியில் ஒரு கையளவு கீழே புதைத்து அதன் மீது பகலும் இரவும் மந்திரம் ஜெபித்து வந்தால் ஒரு வாரத்தில் சகல பீடையும் ஒழியும் சத்ருக்கள் வசியமாவார். தன தான்யம் வந்து குவியும் இவரை கொண்டு ஆகாத காரியமில்லை மாந்த்ரீகருக்கு இவர் ஒன்றே போதும் இவரை வைத்தே சகல காரியங்களும் செய்யலாம். ஆனால் முன்பிறவியில் மாந்த்ரீக சித்த முறையில் அல்லது அந்த வம்சா வழியில் வந்தவருக்கு மட்டுமே இது சித்திக்கும். மேலும் உச்சிஷ்ட கணபதி மந்திரங்களை தகுந்த பரீட்சை செய்த சீடர்களுக்கும் தனது வாரிசுகளுக்கும் மட்டுமே கொடுக்க வேண்டும். பிறருக்கு கொடுக்கலாகா என்ன கணேச கல்ப நூல் சொல்கிறது. திபெத்திய லாமாஸ் ( தாரா) தேவதை உச்சிஷ்ட கணபதியின் மடியில் இருப்பவர் லாமாஸ் என்று திபெத்திய மொழியில் அழைக்கப்படும் தாரா தேவதை மிக அழகிய உருவத்தில் காணப்படுவார் ” தாரே துத்தாரே துரே ஸ்வாஹா ” என்பது இவருடைய மந்திரம் ஆகும் இந்த ஒரு மந்திரம் அஷ்டகர்மங்களையும் செய்யும் ஆற்றல் உடையது ஆகும். மந்திரம் ஒன்று தான் ஆனால் பல காரியங்களை செய்யும். மந்திர ஜெபம் செய்யும் பொழுது தாராவை எந்த நிறத்தில் தியானிக்கிறோமா அந்த காரியம் நடக்கும் வெள்ளை – வசியம் பச்சை ஆகர்ஷணம் பண வரவு சிவப்பு ஸ்தம்பனம் மஞ்சள் தனாகர்ஷணம் சொர்ணாகர்ஷணம் சாம்பல் – உச்சாடனம் பேய் பூத உச்சாடனம் எதிரி உச்சாடனம் கருமை – பேய் நோய், பூத மனித மாரணம் மற்றும் தீய காரியங்கள் செய்ய மேற்கண்ட படி நமக்கு எந்த காரியம் தேவையோ அந்த நிறத்தில் தாராவை தியானிக்க வேண்டும்  மறைக்கப்பட்ட உச்சிஷ்டகணபதி மந்திரம்: ஒரு சொல் உச்சிஷ்ட கணபதி மந்திரம் ஒன்று உள்ளது. இதுமறைக்கபட்டது, வாமாச்சரம் மந்திரத்தின் ஒரு வகை. இதற்கு இயமம் நியமம் தேவை இல்லை. இந்த மந்திரத்தை எந்த நிலையிலும் எல்லா நேரத்திலும் உச்சரிக்கலாம். இதனுடைய பெருமை பயன்படுத்தி பார்த்தால்தான் தெரியும். காரிய தடை விலக,காரிய சித்தி,இஷ்டசித்தி கொடுக்க வல்ல அற்புதமான பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர,மூலாதாரம் சரிவர இயங்க, அனைத்து ஐஸ்வரியமும், சுபிட்சமும் உண்டாக மனதிற்குள் ஜெபித்து வர குடும்ப வாழ்வில் அமைதி கிடக்கும் அனைத்து வல்லமைகளும் கிடைக்கும். அனைவருக்கும் அறிந்த உச்சிஷ்ட கணபதி மந்திரம்                            ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய,ஹஸ்திமுகாய,லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம் கம் கே கே ஸ்வாஹா.  இதுவே மறைக்கப்பட் சக்தி வாய்ந்த  முல மந்திரம் ஓம் ஹஸ்தி பிசாச்சி லிகே சுவாகா -(om hasthi pesa CHee leekyey swaha) – (உரு 16000) பூஜை பிரயோக முறை வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகர் சிலையை அருகம்புல்லால் மந்திரம் உச்சரிப்பு செய்ய செய்ய மந்திரம் உரு ஏறும். இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வர சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். நல்ல மணம் உள்ள மலர்களை கையில் வைத்து கொண்டு உத்திஷ்ட கணபதி மந்திரம் ஜெபித்து உச்சிஷ்ட கணபதியை வணங்க அனைத்து வல்லமைகளும் உடனேயே கிடைக்கும். உச்சிஷ்ட கணபதி சித்தி செய்தவர்கள் மட்டுமே இந்த பூஜை செய்ய வேண்டும் சக்தி பூஜை நிச்சயம் செய்ய வேண்டும். ஏற்கனவே உச்சிஷ்ட கணபதி சித்தி செய்தவர்களிடம் மந்திரம் உபதேசம் பெற்று செய்து கொள்ளலாம். மாந்த்ரீக மற்றும் ஜோதிடர்களுக்கு மிக அருமையான பூஜை முறை இது. அஷ்ட கர்மங்கள் செய்யவும் ஜன வசியம் தொழில் வசியம் செய்யவும் உகந்தது. வேண்டிய காரியம் சீட்டில் எழுதி உச்சிஷ்ட கணபதி மற்றும் சக்தி தேவியை பூஜித்து வேண்டி கொள்ள எந்த காரியமானானாலும் நடக்கும் நியாய தர்மம் அறிந்து செயல்படவும் இவரது வழிபாடு முழுக்க தாந்த்ரீகம் சார்ந்தது இவரை தந்த்ர கணபதி என்றும் சொல்வார்கள். புத்தகங்களில் படித்தும்,இணைய தளத்தில் தேடியும் கிடைத்த தகவல்களை மட்டுமே வைத்து இந்த கணபதியை வழிபடுவது சிறப்பல்ல. வெளிப்படையாய் சொல்லக் கூடாத பல ரகசியப் பிரயோக முறைகளும், ஜெப முறைகளும் இவரது வழிபாட்டில் உள்ளது. முழுமையான பலன் பெற இந்த மந்த்ரத்தை ஜெபித்து புரஸ்சரணை செய்த வழிபாட்டு ரகசியங்களை முழுமையாக அறிந்த ஒரு குருவிடம் தீட்சை பெற்ற பிறகே ஜெபித்து வருவது நன்மை தரும் Vinodhan #vinodhan,

உச்சிஷ்ட கணபதி மந்திர ரகசியம் முறை! Read More »

சித்தர்கள் கூறிய வாசி யோக முறை

Post Views: 4,897 “தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதம் மெய்வருத்த கூலி தரும்” திருக்குறள் சித்தர்கள் தயவின்றி வாசியை உணரமுடியாது. வேதங்களில் கூட விவரிக்காத வாசியை சித்தர்கள்தான் விளக்கி சாகாக்கல்வி என போதிக்கிறார்கள். வாசியை உணராத மாந்தர்கள் அதனை பல வழிகளிலும் வீணாக்கி பிறப்பிறப்பில் வீழ்கிறார்கள். வாசியை உணர்ந்த சித்தர்களே அதை எவ்வகையிலும் வீணாக்காது யோக ஞானத்தால் தம் உடல் உயிரை இணைத்து சோதியில் ஊடுறுவி இறவா நிலை அடைந்துள்ளார்கள். சில பேர் சொல்லுவார்கள் இந்த கலை சிலருக்கு மட்டும்தான் வரும் ஜாதக ரீதியா பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்த வாசியோகம் கலை சித்தியாகும் என்று ஆனால் திருவள்ளுவரின் வாக்கின்படி முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் இதை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டால் போதும் கண்டிப்பாக இந்த சித்தர்களின் அரிய வகையாக பயன்படுத்துகிற சாலையில் உள்ள வாசியோகத்தை கற்றுக்கொள்ள முடியும் அதுபோலவே நாமும் சித்தர்கள் தயவைப் பெற்று இரகசியக் கலையான வாசியை அறிந்து இடைவிடா முயற்சியுடன் பயிற்சி செய்து வந்தால் இறவா நிலை அடையலாம். அல்லாது போனாலும் வாசியினால் நம் பிறவியில் புண்ணியத்தை கூட்டலாம். உயிர் காற்றிலிருந்து உடம்பு வளர்ந்தது. அப்பிராணனிலிருந்து தனஞ்செயன் என்ற காற்று பிரிந்து உடம்பில் மூலாதாரத்தில் ஒடுங்கியது. அக்காற்றை கருத்தோடிருந்து வாசியோகத்தால் இருத்தி எழுப்பி தலையில் ஏற்றி உயிரில் சேர்க்க வல்லவரான யோகி கிழவராக இருந்தாலும் இளமையோடே இருப்பர். அவர்கள் உடம்பு இதனால் சிவந்திடும். இது இறையருளால் என்னுளே தரித்து நிற்கும் சிவ சக்தி திருவடி என்பதே உண்மையாகும் என்கிறார் சிவவாக்கியர். இந்நிலை வாசியை அறிந்த உடனே கிடைத்துவிடாது. இவ்வாசிப்பயிற்சியை பொறுமையுடன் நம்பிக்கையுடன் முறையாக பழகிவர வாசி லயமாகும். தியானம கை கூடி நீடித்த பயன் கிடைக்கும். நிறைவேறும். எண்ணிய எண்ணங்கள் யாவும் இறையருளால்  வாசியை லயமாக்கவும் கைவல்யப்படுத்தவும் சித்தர்கள் இரண்டு வருடகாலங்கள் இப்பயிற்சியை இடைவிடாது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அதற்கு அவர்கள் வாசியோக பயிற்சிகளை ஐந்து நிலைகளாக போதிக்கின்றனர். அவைகள் குயில்கூத்து, மயில்கூத்து, ஞமலிக்கூத்து. மலைக்கூத்து, சர்ப்பக்கூத்து எனப்பெயர் பெறும். இவைகள் யாவையும் அறிந்து முறையாக பயின்று வந்தால் வாலையின் கிருபையினால்வாசி லயமாகி அவ்வாசியேகுருவாகி மெய்வழி காட்டும். வாசியை தவிர வேறு எவராலும் இறைவனைக் காட்டி வைத்து இறவாநிலை தரமுடியாது. எவ்வாறு இருப்பினும் உடம்பையும் உயிரையும் பாதுகாத்து நோய் நொடிக்கு ஆளாக்காது வைக்கும் வாசியினால் வரும் பலன்களை அடையுங்கள். அதனால் புண்ணியங்கள் உங்கள் பிறவியில் சேருமேயன்றி குறையாது. இதற்குகாலம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியப்படுத்தி இப்பிறவியையும் வீணாக்கிவிடாதீர்கள். இளமையிலேயே இதைக் கைக்கொண்டு புண்ணியக் கணக்கைபெருக்கி பலன் பெறுங்கள். இதைவிடுத்து எல்லாக்கர்மாக்களையும் முடித்து விட்டு இதைத் தேடலாம் என எண்ணினால் உங்களுக்கு வயதாகிவிடும். ஆதன்பின் வாசியோகம் செய்ய உங்கள் உடம்பு ஒத்துழைக்காது. ஆதலால்வாசியோகத்தைகாலத்தே அறிந்து பயிர் வாகியோகத்தை இல்லறவாசிகள் பயிலக்கூடாது என்றும் துறவிகளே செய்யதகுந்தவர்கள் என்று கூறுவோர் வாசியை அறியா தோசிகள். தன்னை அறிவதற்கு இல்லறம் தடையல்ல. இல்லறத்தில் இருந்து கொண்டே இவ்வாசியினால் இறவாநிலையை அடைந்து நமக்கும் வழிகாட்டுபவர்கள் சித்தர்களே. பயிற்சியின் அனுட்டானங்கள் வாசியோகப்பயிற்சியும் தியானமும் அதிகாலையில் எழுந்து செய்வதுவே உத்தமம். காலைக்கடன்களை முடித்து தந்தசுத்தி, நேத்ரசுத்தி, கபசுத்தி போன்றவைகளை செய்தபின் நீடாரடவும். இச்சுத்திகளை தச தீட்சை நூலில் விளக்கமாக தெரிவித்துள்ளோம். நீராடியபின் பூஜை அறையிலோ அல்லது தனி இடத்திலோ தரையில் ஏதேனும் விரிப்பைபோட்டு ஆசனத்தில் அமருங்கள்.பின் இறைத்துதிப் பாடல்களை மெய் பக்தியுடன் மெய்யுருகிப் பாடுங்கள். இந்நிலையில் இறைக்காதலாகி கண்ணீர் சிந்தி அழுங்கள். இதற்கு திருவாசகம் மிகவும் நன்று. குயில் கூத்து             இதுவே வாசியோகத்தின் முதல் பயிற்சி. முன் சொன்ன இயம நியமங்களை ஒழுங்கு முறையாக முடித்தபின் வாசியோகப் பயிற்சியைத் செய்வதுவே வஜ்ராசனத்தில் தொடங்குங்கள். இதற்கு ஆசனம் வஜ்ராசனம். கோவிலிலும் பெரியோர் காலிலும் விழுந்து வணங்குவதைப் போல் குனிந்து நிமிர்ந்து தொடர்ந்து செய்யும் யோகப்பயிற்சி. இதனை உணர்த்துவதற்கே நமஸ்காரம் என்பது. இப்பயிற்சியின் நுட்பம். அவர்களும் இப்பயிற்சியில் குனியும் போது ‘அல்லா’ என்றும் நிமிரும் போது ‘ஹீ’ என்பதை வாயால் சொல்லியே இவ்வணக்கத்தைச் செய்வார்கள். அல்லா ஹீ என்பதே அஉ என்ற எட்டிரண்டு மந்திரமே. அவர்கள் இந்த வாசியின் தந்திர இரகசியத்தை அறியாததால் இது வெறும் தொழுகையாக மட்டும் செய்யப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகமோ இக்கலையைசித்தர்களிடம்பெற்று அல்லாஹீ என்ற மந்திரத்தால் உண்ணாக்கில் ஊதி தான் அடைந்த இறை இன்பத்தை அனைவரும் அடையவேண்டியே இத்தொழுகையை இஸ்லாத்தின் கடமையாக அமைத்தார். எவ்வாறே ஆயினும் வாசியை தனக்குள்ளே உணர்ந்து இறைவனை அறிய வேண்டும் என்ற இஸ்லாத்தில் தொழுகையின் போது நமாஸ் செய்வதுவே நன்னோக்கம் கொண்டே இவ்வழி வகுத்தார். இதனை அறிந்துமெய்ப்பாடுபட்டு மெய்ப் பொருளையும் அறிந்து சும்மா இருந்து சுகம் காண்பவர்களே சூபி எனப்பட்டனர். இவ்வாசியை அறிந்து லாஹீத்து. மாஹித்து, மலஹீத்து, ஜெபஹித்து, பர்ஹித்து என ஐந்து வணங்கங்களையும் முறையாகப் பயின்றவரே கலிமா எனப்படுவர். இந்த வாசியையே அவர்கள் வாழ்வாக வந்தாலும் எந்திரமும் மந்திரமும் உண்மையென்றாலும் தந்திரம் அறியாத காரணத்தால் வாசியை அறிய முடியாது போகிறது. ஆகையால் சாதகர்கள் இவ்வுண்மையை உணர்ந்து கொண்டு அமர்ந்திருக்கும் போது இடது பாதத்தின் மீது வலதுபாதம் பொருத்தி உடலை நேராக நிமிர்த்தி இருக்க வேண்டும். ஆசனத்தில் இருந்த வண்ணமே தலையை தரையில் படும் வண்ணம் குனியும் போது அகாரத்தைச் சொல்லி மூலாதாரத்தில் காற்றை அழுத்த வேண்டும். உடனே நிமிரும் போது உகாரத்தைச் சொல்லி உண்ணாக்கில் வைத்து ஊத வேண்டும். இதுபோல் குனிந்து நிமிர்ந்து மந்திரத்தை உச்சரித்தவாறே இடைவிடாது தொடர்ச்சியாக சோர்வடையாமல் 45 நிமிட நேரம் பயிற்சி செய்ய வேண்டும். இதுவே வாசி பயிற்சியில் முதலாவதாக இருக்கும் குயில் கூத்து. இதனை இயற்கையிலேயே குயிலானதுகூவிக்கூவி உணர்த்துவதால் இது எனப்பட்டது. இதனை இரண்டு வருட அப்பியாசித்து வந்தால் வாலையின் காலம் குயில்கூத்து இடைவிடாது ஊதுகின்ற தந்திரத்தோடு ஊதுங்கள். வஜ்ராசனத்தில்             இப்பயிற்சியை செய்யும் மண்டைசளி,நெஞ்சுசளி, தொண்டை சளி என யாவும் வெளியேறிக் கொண்டே இருக்கும். அதனை விழுங்காது நேரத்தில் துப்பிவிடவேண்டும். எக்காரணம் கொண்டும் பயிற்சியிலிருந்து பயிற்சி முடியும் வரை எழுந்து விடக்கூடாது. இவ்வாறு 45 நிமிட நேரம் வாசிப்பயிற்சி முடித்த பின் பயிற்சி செய்த விரிப்பிலேயே வெளியே பத்மாசனத்தில் அமர்ந்து 45 நிமிடநேரம் தியானம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முகூர்த்த நேரம் இவ்வாறு வாசிப்பயிற்சியை முடித்து தியானம் செய்வதுவே உத்தமம். மயில் கூத்து இதுவே வாசியோகத்தின் இரண்டுவுது பயிற்சி மந்திரத்தை மாற்றிப் பயிற்சிக்குமயில் கூத்து எனப்பெயர். வஜ்ராசனத்திலிருந்து குனியும் போது உகாரத்தை சொல்லி மூலாதாரத்தில் செலுத்தி உடன் நிமிரும்போது அகாரத்தை சொல்லி மேலேற்றுவதே மயில் கூத்து ஆகும். இது சற்று கடினமாயிருந்தாலும் தொடர்ந்து பயிற்சிசெய்ய இலகுவாகி அகாரம் கற்பமாக மாறும். இதனை இரண்டு வருட காலம் இடைவிடாது அப்பியாசித்து வந்தால் சிவதரிசனம் கிட்டி சிவனருள் பெறுவர். இப்பயிற்சியை குயில் கூத்து 10 நிமிடநேரம் செய்து விட்டு அப்படியே மாற்றிப்போட்டு மயில் கூத்தை 35 நிமிடம் செய்த பின்பு 45 நிமிடநேரம் தியானம் செய்ய வேண்டும். இவைகளை எந்ந நேரத்திலும் உணவு அருந்துவதற்கு முன்பும் உணவு உண்டு 45 நிமிடநேரம் கழிந்த பின்பும் செய்யலாம். எவ்வாறாவது தினசரி மறவாமல் இப்பயிற்சிகளை செய்பவர்க்கே வாசிலயமாகும். இக்கூத்தை இயற்கையிலேயே மயிலின் கூகையிலேயே இறைவன் காட்டியுள்ளான். மயிலின் சத்தம் முருகா என்று சொல்வதாவே இருக்கும். அது அகாரத்தையே நமக்கு உணர்த்துவதை உன்னிப்பாககவனித்து கேட்டுப்பாருங்கள். இந்த மயில் கூத்தின் மகிமைகளை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் மயில்கூத்து குயில்கூத்து பயிற்சிகளால் ஆறு ஆதாரங்களும் சுத்தியாகும். உள் உறுப்புகள் யாவும் திறம்பட இயங்கும். உடலில் சுறுசுறுப்பும், தைரியமும் நிறைந்திருக்கும். உடம்பும் உயிரும் வலுப்பெறும். உண்மைகளை உணர்ந்து உண்மையுடன் உழைத்திருங்கள். குயில்கூத்தில் உகார கற்பமும் மயில்கூத்தில் அகார கற்பமும் உள்ளுக்குள்ளேயே முடியும். ஞமலி கூத்து இதுவே வாசியோகத்தின் முன்றுவுது பயிற்சி  பத்மாசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டிய மூன்றாவது பயிற்சி ஞமலி கூத்து எனப்பெயராகும். ஞமலி என்பது நாய். இயற்கையிலேயே நாய் காட்டித்தரும் பயிற்சியே இதுவாகும். குணங்குடியாருக்கு நாய்தான் வாசியை காட்டிக்கொடுத்தது. அடியார்கள் யாவறும் இறைவனிடம் வேண்டும் போது தன்னை ‘நாயேன்’ என்று உவமானப்படுத்தியே பாடுகின்றனர். இப்பயிற்சி ஆசனத்தில் இப்பயிற்சியினால் சுழுமுனை திறக்கப்பட்டு வாசி முதுகுத்தண்டின் வழியாக அமர்ந்த நிலையில் மேலேறுவதை சாதகர்கள் அறிந்து ஆற்றுவது. கொள்ளலாம்.இப்பயிற்சியினால் எல்லா போகும். வினைகளும் நோய்களும் பொசுங்கிப் ஆசனத்தில் அமர்ந்த வண்ணம் நாய் ஓடி வந்து நிற்கும் போது தன் வாயைத் திறந்த வண்ணம் காற்றை உள்ளும் புறமும் வேகமாக இழுத்து இரைத்துக் கொண்டே நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோலவே உடம்பு அசையா வண்ணம் காற்றை மட்டும்கண்டத்தில் வைத்து கதிகொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு மந்திரங்களை நீங்கள் எதுவும் சொல்லி வாசியை இயக்க வேண்டாம். ஏனெனில் குயில்கூத்தாலும் மயில்கூத்தாலும் உகாரமும் அகாரமும் சித்தியாகி நாம் விடும் மூச்சே எட்டிண்டாக மாறி நடப்பதால் ஞமலி கூத்தில் மந்திரம் சொல்ல வேண்டியதில்லை. இதுவே சிவகதியாக தானாக நடந்திடும். ஆதலால் இந்த கதியை மட்டும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்து வாசியை மூலாதாரத்தில் செலுத்துங்கள். வாசி கீழிறங்கியதும் குதத்தை அகாரத்தால் இறுக்கி மூடினால் ஒன்பது வாசலும் தானே அடைப்படும். உடனே இம் என்ற ஒரெழுத்தால் உண்ணாக்கில் வைத்து மேலேற்றுங்கள். இப்போது மேலேறுவதை உணர்வீர்கள். வாசியை வாசி முதுகுத்தண்டின் வழியாக இது போல் இப்பயிற்சியை மட்டும் சித்தர் நெறியில் இருப்போரிடம் அறிந்து கொண்டு அதற்கு வெவ்வேறு பெயர்களை சூட்டி அதற்கும் கட்டணம் விதித்து இதை யோக ஞானம் என்று பல குருக்களும்கற்றுத் தருகிறார்கள். எந்திர, மந்திர, தந்திரம் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கும் கலை எப்படி சித்தியமாகும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி உண்மையை மறைத்து உபதேசம் தந்து பணம் கரப்பது எப்படி உண்மையாக இருக்கும் மலை கூத்து இதுவே வாசியோகத்தின் நான்காவதுபயிற்சி இறைவனைக்காண கடுமையான மலை ஏற்றங்களில் ஏறும் போது அவரவர்க்குள்ளே வாசியாக நடக்கும்.

சித்தர்கள் கூறிய வாசி யோக முறை Read More »

கர்மாவை சுத்தப்படுத்தும் முறை!

Post Views: 579                   உலகத்தில் எல்லோருக்கும் திருஷ்டி என்ற ஒரு விஷயம் அதிகமாக இருக்கிறது அதாவது கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று கூறுவார்கள் அதே அந்தக் கண்ணடி பட்டால் அவர்கள் வாழ்க்கை மிகவும் கஷ்டமான வேதனையாக வாழ்க்கையாக மாறும் அதை சரிசெய்ய இதைப்போன்ற திருஷ்டி சுற்றிப் போடுதல்             நம்முடைய முன்னோர்கள் ஆதிகாலம் முதல் பயன்படுத்தி வந்தார்கள் இதை சரியான முறையில் செய்தாலே போதும் நம்முடைய பிரச்சினை அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும் இதை ஒரு சிலர் கர்ம வினை சுத்தப்படுத்த பயன் படுத்துகிறார்கள் அதாவது இந்த திருஷ்டியை ஆன்மாவின் கருமையம் என்று ஒன்று இருக்கிறது அப்படி என்றால் ஆன்மாவிற்கு உள்ளிருக்கும் ஒரு கர்மவினையின் முறை அதை நீக்குவதற்காக பல ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கிறார்கள் இது மிகப்பெரிய தவறு காரணம் கர்மவினையை யாராலும் சுத்தப்படுத்த முடியாது அப்படி ஒருவன் சுத்தப்படுத்த தயாராக இருந்தால் அது யார் என்றால் நீங்கள் மட்டும் தான் காரணம் கர்மவினை என்பது உங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது அந்த இயக்கத்தை ஒருவன் உங்கள் மூலம் சம்பாதித்து கொள்கிறான் அவ்வளவுதான் அதனால் கர்மவினையை சுத்தப்படுத்த போகிறேன் என்று யோசிக்காமல் இந்த முறையில் பயன்படுத்துங்கள் இதன் அடிப்படை காரணம் வெறும் நெருப்பு மட்டுமே இந்த நெருப்பு உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து வண் கண்ணும் பொல்லாப்பும் நோய்களையும் கஷ்டங்களையும் நீக்கும் முறை இதுதான் இந்த திருஷ்டி போடுதல் உங்களுடைய கர்மவினையின் அழிக்கும் இதற்கென்று எள்ளளவும் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை நம்முடைய ஆதிகால முன்னோர்கள் இதை பயன்படுத்தி வந்தார்கள்                 விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்றால் ஆரா என்று சொல்லுகிறது திருஷ்டி சுற்றிப் போடுதல் காரணமாக நம்முடைய ஆராவின் சுற்றளவு அதிகமாகிறது இந்த திருஷ்டியை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும் கர்ம வினை என்றால் நம்மை சுற்றி இருக்கும் செயல்கள் நம் முன்னோர்களின் செயல்கள் அனைத்தும் நம்மை பாதிக்கிறது என்ற ஒரு நம்பிக்கை இந்த சுற்றி போடும் முறையை பயன்படுத்தும் பொழுது அந்த கர்மவினை உங்களிடம் சுத்தமாகும் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் இது நம்முடைய முன்னோர்களின் வாக்கு.                                                                                                                    திருஷ்டி சுற்றி போடுதல் முறை 1. கற்பூரம் ஏற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். 2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். 3. உப்பு சுற்றி போடுதல்: கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. 4. படிகாரம் சுற்றுதல்: மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். 5. கருப்பு வளையல் பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். 6.மண் : சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. 7. எலுமிச்சை குங்குமம்: சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். 8. பூசணிக்காய் உடைத்தல் பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 9. தேங்காய் உடைத்தல் ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 10. ஆரத்தி கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். 11. பட்சி திருஷ்டி குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும் இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் “தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி …..” என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்கவேண்டும். தான் உபதேசம் பெற்ற திருஷ்டி மந்திரத்தின் சக்தியை அதிகரிக்க அவற்றை கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்றுகொண்டு ஜெபிக்க அவர்களுக்கு அந்த மந்திரத்தின் சக்தி கூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றி போட்டால் பலன் அதிகம் என்றும் கூறுவார்கள்.  வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக மரத்தை தொடுவார்களாம் “டச் வுட் ” என்று கூறிக்கொண்டு.பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது.இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இதைவிட என்ன சான்று வேண்டும் நமக்கு போதுமானது காரணம்.            இந்த திருஷ்டி சுற்றிப் போடுதல் பல காலங்களாக நம் முன்னோர்களின் வழக்கமாக இருக்கிறது நம் வீட்டுக்கு பலர் வந்து விட்டு சென்றாலும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சுற்றிப் போடுங்கள் வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் அதாவது மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் உங்கள் மேல் கவனம் வைத்து உங்களிடம் பேசுபவர்கள் யாரிடமும் நீங்கள் சென்று வந்தாலும் இரவு தூங்கும் முன் சுற்றி போடு தலை வழக்கமாக்கி கொள்ளுங்கள் இது நம்முடைய முன்னோர்கள் கடைபிடித்த அழகான முறை இதை செய்தாலே போதும் வாழ்க்கையில் நமக்கு எந்த திருஷ்டியும் வரவே வராது மனமும் உடலும் ஆரோக்கியமாக வாழ்நாள் முழுக்க இருக்கும் தீர்காயுள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் vinodhan, #vinodhan

கர்மாவை சுத்தப்படுத்தும் முறை! Read More »

உடலில் செய்யும் அதிசயங்கள்

Post Views: 394             ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;          இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.         ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர் ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள். ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.       ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. *இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது. ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது. ஏழு சக்கரங்களிலும் அதிர்வு. 20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில். 1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. 2. எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது. 3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார். ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம். *ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது, இதயம், நுரையீரல்,வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை, சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.  ஓம் என்ற சொல்லை உரக்கச் சொல்வோம் ஆரோக்கியமாக வாழ்வோம். இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் வினோத் அவர்களுக்கு நன்றி.. Hipnotist Karthik…

உடலில் செய்யும் அதிசயங்கள் Read More »

மன்மத கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள்

Post Views: 1,047                        மன்மதக் கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள்….சாதாரணமான மனிதர்கள் மன்மதன் என்றால் ஒரு ஆண் பல பெண்களை தன் வசப்படுத்தி அவர்களை உடலுறவு கொள்வது என்று கூறுவார்கள். இதனை பிளேபாய் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.ஆனால் இவை முற்றிலுமாக தவறான ஒன்று ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற புனிதம் இங்கே களைகிறது. ஏன் மன்மதன் என்று கூறுகிறார்கள் என்றால் ஒரு ஆண் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தனது அழகின் மூலம் ஒரு பெண்ணை தன் வசப்படுத்தி அந்தப் பெண்ணுக்கு உரிய சுகங்களை கொடுத்து அவளை முழுமையாக திருப்திப் படுத்த தெரிந்தவனே உண்மையான மன்மதனே தவிர ஒரு ஆண் பல பெண்களை உடலுறவு கொள்வது அல்ல எல்லோரும் தவறாக புரிந்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு மனைவிக்கும் அவன் கணவன் மன்மதனாக தெரியவேண்டும். அதற்கு நாம் இயற்கையாகவே இருக்கும் காம உணர்ச்சிகளை கொண்டு நாம் அவர்களை அனுபவிக்க கூடாது.                 உடல் உறவு என்றாலே இப்போது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை இதோ சில ஆபாசமான திரைகளைப் பார்த்து அரையும் குறையுமாக ஏதோ ஈடுபட்டு குழந்தைகளை பெற்று தள்ளுவது முழுமையான சுகம் இருவருக்கும் அறவே கிடைக்காது. ஏனென்றால் மனிதனுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.என்று சில புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஒரு மனிதனுக்கு முதலில் ஏன் காம உணர்ச்சி எழுகிறது இரு உயிர்கள் காமத்தால் இணைந்து முழுமையான அன்பையும் செலுத்தி குழந்தையாக நாம் வெளியே வருகின்றோம். அதீத காம உணர்ச்சிகளை கொண்ட கலவையினால் நாம் குழந்தையாக பிறந்தோம்.அப்போ நாம் காமமா அல்லது அன்பா எது முதலில் வந்தது. அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று கூறுவார்கள். அதே போல் தான் காமத்தில் இருந்துதான் அன்பு என்கிற உணர்வானது வந்தது. ஆகவே இங்கு காமம் ஆனது அன்பாக மாறியது. ஓருயிர் முதல் ஆறு அறிவு வரை அனைத்தும் காமத்தில் உருவானதே உலக உற்பத்தியே காமமே. சரி இந்தக் காமத்தை கொண்டு கடவுளை அடைய முடியும் என்று ஆன்மீகவாதிகள் அனுபவித்து கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் அது எல்லாம் பிஎச்டி லெவல். முதலில் நாம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும்.                  இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எது இருக்கிறதோ இல்லையோ பணம் படிப்பு போன்றவை இல்லாமல் போனாலும் சரி இந்த காம உணர்ச்சியை கொண்டு உலகில் நீங்கள் பார்த்திராத பேரின்ப சுகம் இதில் உள்ளது. இதில் உள்ள முழுமையான உச்சகட்ட பேரின்ப சுகத்தை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு முதலில் இந்த உணர்வு வருகிறதா அதனை நீங்கள் வெறுக்கக் கூடாது. உதாரணமாக நீங்கள் எங்கேயோ செல்கிறீர்கள் அல்லது பெண்களை பார்க்கிறீர்கள் பெண் ஆண்களை பார்க்கிறாள் அப்போது இந்த உணர்வு வந்தால் அதனை நீங்கள் வரவேற்க வேண்டும். தனிமையில் இருக்கும் போது காம உணர்வு அடைந்தால் நீங்கள் விந்து என்கிற தாது உன்னை வெளிப்படுத்த கூடாது என்று சொன்னாலே அதனை வெளிப்படுத்துகிறோம். அதாவது விந்துவை மாதம் இரண்டு நாட்கள் வெளிப்படுத்தலாம். இது தவறில்லை உடலுக்கு அதீத ஆரோக்கியத்தை தரும். ஆனால் அனைவருக்கும் ஒருகேள்வி இந்த உணர்வு ஏன் நமக்கு வருகிறது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? உடனே மக்கள் கூறியது என்னவென்றால் குழந்தை பெற்றெடுப்பதற்கு இனப்பெருக்கம் செய்வதற்கு கல்யாணம் செய்வதற்கு போன்ற பதில்கள் அவர்கள் இடத்தில் இருந்து வரும். ஏனென்றால் நமக்கு தெரிந்தது எல்லாம் இதுதான் குழந்தை கல்யாணம் இனப்பெருக்கம் ஆனால் இதில் உள்ள சூட்சமங்களை மறைத்து வைத்து உள்ளார்கள்.              நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் இதனை நாம் தவறாக கருதுகிறோம் வெளிப்படையாக பேச கூச்சப்படும் வெட்கப்படுகிறோம் ஆனால் பலருக்கும் தெரிந்த ஒன்று ஆலயங்களில் அழகுப் பதுமைகளின் அந்தரங்க லீலைகளை அப்படியப்படியே சிற்பங்களாக வடிவமைத்து ஆலயம் எங்கும் நிறுத்தி இருக்கும் நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா அவர்களில் சந்ததியிலே வந்தவர்கள் நாம் அப்போ அவர்கள் அந்த மன்மத கலை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் எந்தக் கலை தெரிகிறதோ இல்லையோ இந்தக் கலை தெரிந்தால் தான் நம் சொர்க்கம் என்னும் உச்சகட்ட இன்ப நிலைக்கு போக முடியும் நான் கூறுவது வேறு இன்ப உலகம். ஆனால் மனிதர்கள் இதனை இச்சையாகவும் ஏதோ தவறானதாகவும் கருதுகிறார்கள். சரி கலை என்கிறோமே இதை எங்கு கற்பது இவை எங்கும் இல்லை                           இயற்கையாகவே நம்மிடத்தில் உண்டு ஆனால் இதை நமக்கு சரியாக பயன்படுத்த தெரியாமல் நாம் இச்சையாகவும் அசிங்கமாகவும் கொண்டுவிட்டோம். இதனை முறையாக பயன்படுத்தி அதில் உள்ள பேரின்பத்தை கண்ட ஞானிகள் இதை ஒழுங்கான முறையில் வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நாம் செய்யும் வேலைகள் முழுமையாக தவறு என்று நான் கூறுவேன். எல்லோரும் இதை தவறாக பயன்படுத்தி மோசமான நிலையில் உள்ளீர்கள் ஒழுங்கான முறையில் கற்றுக்கொண்டு களத்தில் இறங்குங்கள் மன்மதன் நீங்கள்தான் மன்மத ராஜா அல்லது மன்மத ராணி நீங்கள்தான் சிலர் இதை படித்து தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. வேலை செய்வதை போய் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைக்கலாம். தவறு இதனை முறையாக பயன்படுத்தி சொர்க்கத்தை கண்டவர்கள் ஏராளம்.                            சந்தோஷம் கொண்ட வாழ்க்கை என்று நீங்கள் எண்ணுவது ஐந்து நிமிட அற்ப சுகம் ஆனால் நான் கூறுவது ஆயுள் முழுக்க நிரந்தர சுகம்.அதாவது பேரின்பம். ஆகவே இதனை முழுமையாக கற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது. ஏனென்றால் நாம் அனைவரும் சந்தோஷமாக இருக்கத்தான் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம். அந்த சந்தோஷம் நான் சொல்கிற கலையின் மூலமாக உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் அதற்கு நீங்கள் முதலில் இந்த கலையை முழுமையாக பயில வேண்டும். அதை ஆன்மீக ரீதியில் தந்த்ரா என்று கூறுவார்கள். இது உச்சகட்ட இன்ப நிலை ஆகும். இதை முழுமையாக கற்றுக் கொண்டால் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும் நீங்கள் நினைப்பதைப் போல் நான் உறவு கொள்வதை இதில் பேசவில்லை இதற்கும் ஒரு படி மேலாக இந்த காம உணர்வில் சூட்சமங்கள் இருக்கிறது. இதற்குள் தான் அனைத்தும் இருக்கிறது.அதனை முறையாக அறிந்திருக்க வேண்டும். நான் இதைக் கற்றுக் கொண்டேன் எனது குருவின் மூலன் !!!! நன்றி மகிழ்ச்சி!!!! Hipnotist Sivaganesh………..

மன்மத கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள் Read More »

பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா…?

Post Views: 384 பித்தம் சேராமல் பார்த்துக் கொள்வோம்— பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா…? உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம். அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும். இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் மசாலா தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாக இருந்தால் இது உடல் உஷ்ணத்தை தூண்டி பித்தத்திற்கு வழிவகுக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது பித்தம் குணமாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்தது. அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும். எனவே உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது. இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் இரண்டு நாட்கள் ஊறவைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். பித்தம் குறைய வேண்டுமென்றால் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆழ்ந்த உறக்கம் உள்ளவர்களுக்கு என்னாளும் உடலில் பித்தம் சேரவே சேராது. பித்தம் குறைய வேண்டுமென்றால் நீர் மோர், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பித்தம் அதிகமாக உள்ளவர்கள் உடல் பருமனாக இருப்பார்கள். இவர்கள் அறவே பால் சம்பந்தப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்த்தாலே பாதிப்பும் வராது. உடற்பயிற்சி யோகா மூலமாக பித்தத்தை குறைத்து கொள்ள முடியும்.நமது ஆரோக்கியம் ஒன்றே குறிக்கோள். இந்த வாய்ப்பை அளித்த வினோத் மாஸ்டர் அவர்களுக்கு நன்றி- Hypnotist Karthik #vinodhan

பித்தம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா…? Read More »

Shopping Cart