Blog post

நெல் என்பது இயற்கையா செயற்கையா?

Post Views: 1,333 நீரின் மீது தன் அரியணையை அமைத்தான். (இறைவன்) அல் – குர்ஆனில் கூறப்பட்டுள்ள உன்னத உண்மையாகும். அனைத்து வஸ்த்துக்களினதும் மூலாதாரமாக நீர் விளங்குகின்றது.                நெல் இயற்கைதான் நிச்சயமாக செயற்கை கிடையாது; நெல்லை மனிதன் கண்டுபிடித்தான் என்றால், மனிதன் இயற்கையா? அல்லது செயற்கையா? நிச்சயமாக! மனிதன் இயற்கைதான். அதனால்தான், ஒரு மனிதன் இறந்து விட்டால், அவரை ‘இயற்கை எய்தினார்’ என்று, தமிழ் கூறும் நல்லுலகம் இன்றுவரை கூறிவருகிறது; இறுதி மனிதன் மறையும் வரை கூறும்; கூறிக் கொண்டேதான் இருக்கும்.பூமியில் விளையும் உணவு வகைகளை உண்டு, பருகி, செரித்து, பின் அது நம் தாயின் கருமுட்டையின் சத்தாகவும், தந்தையின் விந்தணுக்கலாகவும் உருமாறி, ஒரு உறவுச்சேர்க்கையின் மூலமாக இணைந்து, நாம் பத்துமாதத்தில் தாயின் கருவறையின் மூலமாக, ஒரு மனிதப் பிண்டமாக வெளியாகின்றோம். இப்படி! இயற்கையின் அதாவது மண்ணின் சத்திலிருந்து மனிதன் படைக்கப்பட்டதால் தான், மனிதனை ‘மண்ணின் மைந்தர்கள்’ என்றும் பொதுவாக சொல்வார்கள்.’இறைவன்’ – ஆணும், பெண்ணும் கொண்ட தனியொரு மனிதனாக, இந்த உலகத்தில் மனிதனைப் படைக்கவில்லை; ஆண்களும், பெண்களுமாகிய ஒரு சமுதாயம் கொண்ட, மிகச்சொற்பமான மனிதர்களாகத்தான், இந்த உலகத்தில் முதல் மனிதர்களாகப் படைத்தான்; அந்த வழியில் தான், அந்த மனிதர்களுக்குத் தேவையான உணவு வகைகளையும், தனித்தனியாகப் படைக்கவில்லை; ஒரே கூட்டாக அதனை விளைவித்தான்; அப்படித்தான் நெல் எனும் தானியத்தை, மனிதன் தன் அறியும் ஆற்றலைக் கொண்டு, நாற்று விட்டது போன்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான்; அதனையும் நீண்ட நேரம் நீரில் விளையும் உணவாக. பிறகு அதனை அதிகப்படியான தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சம நிலத்தில் நட்டு, பின் பயிராக விளைவித்துக்கொள்ளும் ‘ஞானம்’ இறைவனால் அவனுக்குள் கற்பிக்கப்பட்டது; அதன் விளைச்சல்களிலிருந்து பெரும்பகுதி உணவிற்கும் எடுத்துக்கொண்டான்; ஒரு சிறுபகுதியை அதன் கதிரிலேயே விட்டு, அடுத்த மகசூலுக்கு விதையாகவும் பயன்படுத்தியும் கொண்டான்…! இப்படித்தான் மனிதனுக்கும், நெல்லுக்கும் உண்டான தொடர்பு. நெல் மட்டுமல்ல வேறு எது ஒன்றையும் மனிதன் படைக்க முடியாது; இல்லை! மனிதனுக்கு படைக்கும் தகுதி இருக்குமென்றால், பூமியில் இருந்து எந்த ஒரு பொருளையும், அவன் படைப்பதற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது; இது சாத்தியமா? நிச்சயமாக அது சாத்தியப்பட்டு வராது! மாறாக! படைத்தவற்றைக்கொண்டு, வெவ்வெறு பரிமாணங்களில் கண்டுபிடிக்க அல்லது உற்பத்தி மட்டுமே செய்ய முடியும்                                                                                                                                                                                                                                             நெல்லை கண்டுபிடித்தவர் யார்?           நெல் இயற்கையா செயற்கையா நெல் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இது இயற்கையும் என்றுதான் நம்மால் சொல்லமுடியும் ஆனால் உண்மை நிலை என்பது இயற்கையில் விதை போட்டால் செடி முளைக்கிறது இதுதான் இயற்கையின் விதி ஆனால் இங்கு இந்த நெல்லை கண்டுபிடித்தவன் என்ற ஒருவர் உண்டா அல்லது நெல் என்பது இயற்கையாக இறைவன் தந்த வரம் என்று பலபேர் நம்புவார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு நல்ல சிறந்த விவசாயிடம் கேட்டு தெரிந்து கொண்ட ஒரு விஷயம் அவர் கூறினார் ஒரு பதில்,,,,,,,,         நெல் என்பது இயற்கை அல்ல ஒரு மனிதன் கண்டுபிடித்தான் என்று கூறினார் நான் அவரிடம் கேட்ட கேள்வி இயற்கைதான் என்று வாதாடினேன் அதற்கு விஞ்ஞான சான்றுகளை நிறைய விஷயங்களை அவரோடு பேசினேன் ஆனால் அந்த விவசாயி விஞ்ஞானி சொன்ன ஒரே பதில் நெல் என்பது இயற்கை இல்லை அது செயற்கை காரணம் அதை கண்டுபிடித்தவர் யார் என்றால் நெல்லை கண்டுபிடித்தவன் நெல்லையப்பன் இதுதான் அவருடைய பெயர் அவர் ஒரு தமிழன்                                                                                                                                                                                                                                          விவசாயி சொன்ன பதில்     அவர் கண்டுபிடித்த விதத்தை நான் கூறுகிறேன் என்று விவசாயி சொன்னார் நான் அதை சொல்லுங்கள் ஐயா என்று கேட்டபொழுது அவர் சொன்ன விபரம் என்னவென்றால்அவருடைய பெயரையே நெல்லுக்கு வைத்துவிட்டார் மிகவும் கடினப்பட்டு பல காலம் உழைத்து அந்த நிலை கண்டு பிடித்தார் நெல்லையப்பன் பிறகு அந்த நெல்லுக்கு வேலி கட்டினாராம் அதனால் அந்த இடத்திற்கு திருநெல்வேலி என்று பெயர் வந்ததாம் பிறகு        அந்த நெல்லை விதை விதைத்தால் அந்த இடத்திற்கு திருத்தெளிச்சேரி என்ற பெயர் வந்ததாம் நெல்லை கண்டுபிடித்தது நோக்கம் என்னவென்றால் ஒரு உழவன் இதை கண்டுபிடிப்பது நோக்கம் பூமியை காப்பாற்றுவதற்காக அவன் நெல்லை கண்டுபிடித்தான் ஆம் இதை கேட்கும் போது ரொம்ப ஆச்சரியமாக அதிசயமாக இருக்கிறது காரணம் தமிழன் பூமியை காப்பாற்றுவதற்காக விவசாயம் செய்து இருக்கிறான் விவசாயி சொன்னபடி சில பதில்கள் நான் அதை நம்ப முடியுமா என்று அவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் நீ நம்பி தான் ஆக வேண்டும் இதான் உண்மை இதற்கு நீ கேட்கலாம் விஞ்ஞான பதில் சொல்லு அல்லது என்ற புத்தகத்தில் இருக்கிறது நான் கூறுகிறேன் இது ஆதி புத்தகத்தில் உள்ளது அந்த புத்தகம் என் மனதில் உள்ளது என்று சொன்னார் ஒருநாள் ஒருவன் சொன்னான் விவசாயம் கண்டுபிடித்தவன் தமிழன் அல்ல ஜப்பானியன் ஐரோப்பியன் இதைப்போன்ற பல முறைகளில் அவன் சொன்னான் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு விவசாயி சொன்ன பதில் விவசாயத்தை மனிதன் கண்டுபிடித்தான் மனிதன் தான் மனிதன் என்றால் இயற்கை இயற்கை தான் மனிதனுக்கு தன்னுடைய அறிவைக் கொடுத்து அதன் மூலமாக அவன் இவ்வுலகில் இயற்கையாக இயற்கையை படைத்தான்                                                                                                                                                           நெல்லையப்பனே உலகத்தையே காப்பாற்று  இயற்கையின் குழந்தை அவன்             தரையில் கீழே தண்ணீர் இருந்தால் மட்டுமே இப் பூமியை காப்பாற்ற முடியும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் நீரை சார்ந்தது தான் வாழ்கிறது கருவில் உள்ள குழந்தை கூட தண்ணீர் இல்லாவிடில் இறந்து போகும் தண்ணீர் இல்லா விடில் 5000 வருடமாக இயக்கக்கூடிய விதையாக இருந்தாலும் ஒரு படி தண்ணி இல்லாவிடில் அந்த விதை அழகி காய்ந்து போய்விடும் ஒரு சொட்டு தண்ணீர் அந்த ஆலமரத்தின் விதை மேல் பட்டால் மாத்திரம் செடி வெளியே முளைக்கும் அந்த நீரை பூமியில் நிறுத்துவதற்காக நெல்லை என்ற தானியத்தை கண்டுபிடித்தான் நம் முப்பாட்டன் ஆதித்தமிழன் நெல்லையப்பன் தமிழ் உழவன் தண்ணீரிலேயே இருந்து தண்ணீரிலேயே எழுந்து நிற்கிற ஒரே தானியம் நெல் மட்டும் தான் உதாரணம் தென்னை மரத்திற்கு 3 அடி தண்ணீர் வைத்து பாருங்கள் இறந்துவிடும்           பூமியில் தண்ணீரை நிறுத்தி நாள் மட்டும் போதுமா ஆங்காங்கே இருக்கக்கூடிய குளம் குட்டைகள் கூட தண்ணீர் அங்கே நிற்கத்தான் செய்கிறது இதற்கும் நெல்லுக்கும் என்ன வித்தியாசம் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டினார்கள் குளம் குட்டம் கம்மாய் பூமிக்கு வெளியே தண்ணீரை வைத்தால் அது பெயர் வயல் தரைக்கு மேலே எந்த பொருளை போட்டாலும் பூமி உள்ளே இழுத்துக்கொள்ளும் அதுதான் ஈர்ப்பு விசை நாம் அனைவருக்கும் தெரிந்த

நெல் என்பது இயற்கையா செயற்கையா? Read More »

பெர்முடா முக்கோண மர்மம் இயற்கையா விஞ்ஞானமா?

Post Views: 768                    பெர்முடா முக்கோண மர்மம் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கில் அசோர்ஸ் வரை மூக்கோணமாக அமைந்துள்ளது. பெர்முடா முக்கோணம். அண்மைக் கால இருந்து மாக மெக்சிகோ வளைகுடாவையும் சிலர் இந்த முக்கோணப் பகுதியில் சேர்க்கின்றனர். இந்த பெர்மூடா முக்கோணம் சாத்தான் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது. அப்படி அது சாத்தான் மூக்கோணம் என்று அழைக்கப் படுவதற்கான காரணம்தான் என்ன? இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது                                                           அமானுஷ்ய சக்தி இந்த பகுதியில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால்தான் விமானங்களும், கப்பல்களும் மூழ்குவதாக கருதப்படுகிறது. பெர்முடா முக்கோணத்தின் வழியாக சென்று கடந்த ஒரு சிலரும், அந்த பகுதியில் திடீர் ஒளிக்கற்றைகளை காண முடிந்ததாகவும், திசைக்காட்டி கருவிகள் செயல் இழுந்து போவதாகவும் கூறியிருக்கின்றனர். இது விஞ்ஞானிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததே தவிர, உருப்படியான முடிவுக்கு வர முடியவில்லை.                                                                                                                                            பெர்முடா முக்கோண ரகசியம் பற்றி ரிக் வேதத்துல இருக்கு.. ரிக் வேதத்தில் பெர்முடா முக்கோண பற்றிய மர்மம் பற்றி கூறப்பட்டிருக்கிறது. என்ன கதையா என்று நீங்கள் கேட்கலாம். படித்துப் பாருங்கள். ஆச்சர்யப்படுவீர்கள்.ராமாயணத்தின் முதல் கவிதையில் அரக்கன் ஒருவனைப் பற்றி விவரிக்கப்பட்டு இருக்கும். அப்படியொரு பிரம்மாண்டமான அரக்கனுக்கு கடலின் மீது பறக்கும் எதையும் நிழலை ஈர்க்கவும், அதை தண்ணீருக்குள் இழுக்கவும் சக்தி இருந்தது. இது லங்கா செல்லும் வழியில் இருந்தது என்று கூறியிருக்கிறது அதேபோல், பிரம்மந்த புராணமும் (5000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது) மற்றும் ரிக் வேதமும் (23000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது) செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து பிறந்தது என்பதை தெளிவாகக் கூறுகிறது.அதனால்தான் அவர் சமஸ்கிருதத்தில் பூமா (‘பூமியின் மகன்’) அல்லது குஜா (கு = பூமி + ஜா = பிறந்தார்) என்று அழைக்கப்படுகிறார். ரிக் வேதத்தில் உள்ள ஆஸ்யா வமஸ்யா சுக்தா இவ்வாறு கூறுகிறார்: ”பூமி செவ்வாய் கிரகத்தைப் பெற்றெடுத்ததும், செவ்வாய் தனது தாயிடமிருந்து பிரிந்ததும், அவளது தொடையில் காயம் ஏற்பட்டது, அவள் சமநிலையற்றவளாகிவிட்டாள் (பூமி அதன் அச்சில் சுழன்றது) மற்றும் அதைத் தடுக்க தெய்வீக மருத்துவர்கள், அஸ்வினி குமார்ஸ் இரும்பு ஊற்றினார் முக்கோண வடிவ காயம் மற்றும் பூமி அவளது தற்போதைய நிலையில் சரி செய்யப்பட்டது. அதனால்தான் பூமியின் அச்சு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைந்திருக்கும்.இரும்பு நிரப்பப்பட்ட எங்கள் கிரகத்தில் அந்த முக்கோண வடிவ காயம் பெர்முடா முக்கோணமாக மாறியது. பல ஆண்டுகளாக பூமிக்குள் சேமிக்கப்படும் இரும்பு இயற்கை காந்தமாக மாறும். பெர்முடா காணாமல் போதல், மூடுபனி, உயர் மற்றும் குறைந்த வெப்பநிலை நீர் நீரோடைகள் மோதுவது ஆகிய விளைவுகள் உண்டாகும்.         வடஅட்லாண்டிக் கடலின் மேற்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறைய விமானங்களும், கப்பல்களும் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறது. இது ஒரு அமானுஷய ஆற்றல் காரணமாக நிகழ்ந்து வருவதாக பொதுவான நம்பிக்கை உள்ளது.1945-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5-ஆம் நாள் அமெரிக்கா கடற்படைக்குச் சொந்தமான ஃபிளைட் 19 என்ற பயிற்சி விமானம் பெர்முடா முக்கோணம் பகுதியில் அட்லாண்டிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தது. திடீரென மர்மமான முறையில் அந்த விமானம் காணாமல் மறைந்து போனது.விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்கு சற்று முன்பாக விமானத்தின் திசைகாட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியதாக கடற்படை அதிகாரிகள் பின்னர் ஆச்சர்யத்துடன் தெரிவித்தனர்.இத்தனைக்கும் விமானத்தை இயக்கியவர் திறமைசாலி தான். இதில் இன்னொரு அதிரடி மர்மம் என்னவென்றால், காணாமல் போன விமானத்தைத் தேடிக் கண்டுபிடித்து மீட்பதற்காக மற்றொரு கடற்படை விமானம் அனுப்பப்பட்டது. இதில் 13 கடற்படை வீரர்கள் இருந்தனர். இந்த விமானமும் அட்லாண்டிக் கடலில் மேலாகப் பறந்து கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போய் விட்டது. 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி பெர்முடா முக்கோண கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ‘மெரிசெல்ஸ்டி’ என்ற கப்பலும் 1872-ஆம் ஆண்டு 282 டன் எடை கொண்ட மற்றொரு கப்பலும் இப்பகுதியில் பயணித்த போது காணாமல் போனது மர்மம்தான். 1918-ஆம் ஆண்டு, மார்ச், 4-ம் தேதி பார்பப்டோஸ் தீவில் இருந்து கிளம்பிய யுஎஸ்எஸ் சைக்ளோஸ் என்னும் பயணிகள் கப்பல், 1812-ஆம் ஆண்டு, டிசம்பர், 30-ஆம் தேதி அன்று தெற்கு கரோலினாவில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த பேட்ரியாட் என்னும் பயணிகள் கப்பல்.  1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி அசோர்சில் இருந்து பெர்மூடா சென்ற பயணிகள் விமானம், 1949-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி ஜமைக்காவில் இருந்து கிங்ஸ்டனுக்கு பறந்து சென்ற பயணிகள் விமானம் 1962-ஆம் ஆண்டு ஃபிளைட் 19 என்ற விமானம்.இப்படி இந்த பகுதியை கடக்கும் விமானம், கப்பல்கள் மாயமாவது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் பொருட்கள் மாயமாக மறைந்து போவதற்கான காரணம் தான் என்ன? 1945 – ம் ஆண்டு பெர்முடாஸ் பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படையின் சிறிய விமானம் காணமல் போனது. இது குறித்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை வெளிகொண்டு வரும் நோக்கில் அமெரிக்க ரஷ்ய விஞ்ஞானிகளை கொண்ட குழு ஒன்று அப்பகுதிக்குச் சென்றது. 14 பேர் கொண்ட இக்குழுவினர் எவரும் இதுவரை திரும்ப வரவேயில்லை.இவ்வாறு விமானங்களையும் கப்பல்களையும் உள்வாங்கி கபளிகரம் செய்யும் பெர்முடா முக்கோணம் மனித அறிவுக்கு எட்டாத மர்மமாகவே இன்றும் விளங்கி வருகிறது 1909 ஆம் ஆண்டில், ஒரு மீன்பிடி படகு காணாமல் போனது. 5 டிசம்பர். உண்மையிலேயே மாயசக்திகளின் விளையாட்டா? வேற்றுகிரகவாசிகளின் அதிரடியா? காந்தசக்தி காரணமா? என்னதான் காரணம். பூமியில் வசிக்கும் மனிதர்களை விடவும் அறிவில் சிறந்த உயிரினங்கள் வேற்றுக் கிரகங்களில் வசிக்கின்றன, மனிதர் களால் தங்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தால் இத்தகைய செயல்களை அவை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அறிஞர்கள் சிலர் கருது கின்றனர்.பெர்முடா முக்கோணத்தப் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பலரும் பறக்கும் தட்டைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.ஏனெனினல், தெற்கு ஃபுளோரிடா முதல் பஹாமா தீவுகள் வரையிலான பிரதேசங்களில் வேற்று கிரகவாசிகள் நடமாட்டம் அதிகமாக நிலவுவதாக இவர்கள் கணித்துள்ளனர். கடலின் ஆழத்தில் ஓடுகிற வெப்பம் மற்றும் குளிர்நீரோட்டங்கள் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் இடம் பெறலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.கடலில் ஏற்படுகின்ற திடீர்வெப்ப அதிகரிப்பு, அமுக்கம், உயர அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக இது போன்ற விபத்துக்கள் ஏற்படலாம் என்றும் அறிஞர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனாலும் வானிலை சாதகமாக இருந்த போதும் கூட கப்பல்களும், விமானங்களும் மறைந்து போகின்றன என்பது மர்மம்தானே.தற்போது இந்த பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் சற்றே விலகியுள்ளது போல தோன்றுகிறது. ஆம்…விமானங்கள், அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா வட முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த நிலையில் தற்போது விலகியுள்ளது                                                                                                                              பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் மற்றும் விமானம் ஏன் மறைந்து போகிறது? விஞ்ஞானிகள் பலவிதமான பதிப்புகளை முன்வைத்தனர், சில நேரங்களில் நம்பமுடியாதவர்கள், ஆனால் சான்றுகள் அல்லது குறைந்தபட்சம் பல வாதங்கள் அவற்றின் கருதுகோள்களுக்கு ஆதரவாக இழுக்கப்பட முடியாது. இந்த “Voracious” முக்கோணத்தில் “எல்லாம் அமைதியாக இருக்கிறது” என்று மிகவும் பொதுவான பதிப்பு கூறுகிறது, இது கண்டங்களுக்கிடையேயான தகவல்தொடர்பு ஒரு மாறுபட்ட குறுக்கு பாதைகள், மற்றும் வளிமண்டலவியல் நிலைமைகள் மிக விரைவாக மாறுகின்றன.மற்றொரு கருதுகோளின் கூற்றுப்படி, ஒரு பெரிய எண்ணிக்கையிலான மீத்தேன் குமிழ்கள் தொடர்ந்து கடல் மேற்பரப்பில் வெளியிடப்படுகின்றன, இது ஒரு கடல் கப்பலை மூழ்க அல்லது விமான இயந்திரத்தை மூழ்கடிக்கும். சில ஆராய்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படும் “கொலையாளிகள்” என்று அழைக்கிறார்கள். 30 மீ உயரத்துடன் அலைந்து திரிகிற அலைகள். கூடுதலாக, அவர்கள் திடீரென்று தோன்றும்.மற்றொரு பதிப்பு உள்ளது. இந்த தலைமுறை கடல் மீறல் கடல், இது மூளை எதிர்மறையாக பாதிக்கும். இது ஒரு அற்புதமான படம் “சோலாரிஸ்” ஒரு முறை உருவாக்கப்பட்டது என்று

பெர்முடா முக்கோண மர்மம் இயற்கையா விஞ்ஞானமா? Read More »

ஐந்து தலை நாகம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையா?

Post Views: 3,650               பாம்புகள் பற்றி நாம் பலரும் அறிந்ததுண்டு. பாம்பு என்றாலே படையும் நடுங்கும், என்பார்கள் அல்லவா. பொதுவாக, உயிரினங்கள் மரபணு இரட்டைமயமாதல் காரணமாக இருதலை, மூன்று அல்லது நான்கு கைகள், கால்கள் போன்றவற்றுடன் பிறக்கும் (மனிதர்களில் சில சமயம் இரட்டையர் ஒட்டிப் பிறப்பது போல) இது ஒரு அபூர்வமான நிகழ்வு.          பாம்புகளில் சில சமயம் இரு தலைகளுடன் பிறக்கும். ஆனால் இவை சாதாரண பாம்புகள் போல நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை. ஆனால் தொன்று தொட்டே ஐந்து தலை, பத்துத்தலை நாகப் பாம்பு பற்றிய நம்பிக்கைகள் உலவி வருகின்றன. இதுபோன்ற விஷயங்களை நம்புவதும் இதைப் திகழ்கிறது. பற்றி விவாதிப்பதும் நகைப்புக்குரிய விஷயமாகத் ஆனாலும் சிலர் இதனை நம்புகின்றனர்.ஐந்து தலை நாகம் இருக்கின்றது என பழங்காலத்து புராணங்கள் பலவற்றில் நாம் படித்ததுண்டு. ஒருவேளை ஐந்து தலையுடன் ஒரு பாம்பு பிறந்தால் அதற்கு ஐந்து தலை, ஐந்து மூளை, ஐந்து வாய் இருக்கும் அப்படியானால் அந்த பாம்பின் உடல் எந்த மூளையின் கட்டளையை ஏற்று செயல்படும்? ஒரு இரையை வேட்டையாடினால் எந்த வாய் அதை விழுங்க வேண்டும் என்ற குழப்பம் வரவேண்டுமே?         ஐந்து தலை பாம்பு என்று இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதங்கள் ஆன்மீக ரீதியாக பலர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ஐந்து தலை நாகம் என்பது உருவகமாக மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்வழியில் நடக்க கூறப்பட்ட ஒரு விஷயமாகதான் இருக்கிறது. அதை மனிதர்கள் ஆன்மீக வழியாக அறியவே சிவபெருமானின் ஆபரணமாக ஐந்து தலை நாகம் என்ற கூற்று கூறப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணர், புத்தர் போன்ற தெய்வங்களுடனும் ஐந்து தலை நாகம் தொடர்பு பட்டிருப்பது என்பதை நாம் காணமுடிகிறது. மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள இந்த நம்பிக்கை இன்று நகைப்புக் குரியதாக இருந்த போதிலும் இவை உள்ளன என்பதே தெய்வாதின நம்பிக்கை எனலாம். எப்படியிருந்த போதிலும் ஐந்து தலை நாகம் என்பது ஒரு மர்மமான விஷயம்தான்.                      ஐந்து தலையுடன் ஒரு நாகப்பாம்பு இருப்பது போலவும் அதன் முன்பாக  ஒரு நபர் நின்று கொண்டிருப்பது போன்ற படமும், ஐந்து தலையுடன் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்ற படமும் திருச்செங்கோடு பகுதியில் செல்போன்களில் வலம் வந்து கொண்டுள்ளது.இந்த பாம்பு திருச்செங்கோடு பகுதியில் பிடிபட்டதாகவும் கூடுதல் தகவல் பரவியது. இதனால் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த பாம்பு திருச்செங்கோட்டில் எந்த பகுதியில் பிடிபட்டது என்பது குறித்தும் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து nkl4u  செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் ஐந்து தலை நாகப்பாம்பு குறித்த செய்தி புரளி என்பது தெரியவந்தது.மேலும் செல்போன் களில் பரவி வரும் ஐந்து தலை பாம்பு புகைப்படம் உண்மையானது அல்ல என்பதும் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. உண்மையில் அந்த படத்தில் உள்ளது ஒரு தலையுடன் கூடிய ராஜ நாகமாகும் (பார்க்க படம்). இந்த பாம்பு 2003 ம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் பிடிபட்டதாகும்.பிடிபட்ட இந்த ராஜநாகத்தை தாய்லாந்த் நாட்டைச் சேர்ந்த டைய்ன் சூயி என்பவர் தனது கேமிராவில் பதிவு செய்தார்.மேலும் இந்த பாம்பு குறித்த விவரங்களை புகைப்படத்துடன் தனது ப்ளாக்கில் வெளியிட்டுருந்தார். இதிலிருந்து படத்தை சுட்ட யாரோ ஒருவர் ஒரு தலை உள்ள பாம்பிற்கு கிராபிக்ஸ் மூலம் ஐந்து தலையை உருவாக்கி புரளியை கிளப்பிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.                                                                                                                                                                                                                                       ஐந்து தலை நாகத்தை கண்ட மக்கள்           தர்மபுரியில் ஐந்து தலை நாகமொன்று பல வருடங்களாக வசிப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள் இது ஒன்று தான் ஐந்துதலை நாகம் இருக்கிறது என்பதற்கான ஒரு நம்பிக்கையும் சான்றாக இருக்கிறது தர்மபுரியில்.ஐந்து தலை நாகமொன்று பல வருடங்களாக வசிப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள் இது ஒன்று தான் ஐந்துதலை நாகம் இருக்கிறது என்பதற்கான ஒரு நம்பிக்கையும் சான்றாக இருக்கிறதுதருமபுரி மாவட்டத்தில் உள்ள நெருப்பூர் என்ற கிராமத்தை ஒட்டி ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதிக்குள், பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருண்ட குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் ஓடும் வற்றாத நீரூற்றில் எழுந்தருளியிருக்கும் சாமி சிலைகளின் வரலாறு 500 ஆண்டுகள் கடந்தவை என்று கூறப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக பல மர்மங்கள் புதைந்துகிடக்கும் இந்த முத்தையன் குகை கோயிலில் திகிலுக்கு பஞ்சமில்லை. வெறும் 20 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த குகைக்கோவிலில் ஒரே சமயத்தில் 6 பேர் மட்டுமே வழிபாடு செய்யமுடியும்.இந்த குகைக்குள் பல நூறு வவ்வால்கள் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கிறது. அவை எல்லாம் தவம் செய்துகொண்டிருப்பதாக அந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். அதோடு அந்த வவ்வால்கள் அனைத்தும் எப்போது குகையை விட்டு வெளியே போகிறது எப்போது திரும்பி வருகிறது என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.அதோடு இந்த குகை கோவிலில் ஐந்து தலை நாகம் ஒன்று வசித்து வருகிறதாம். சாமிக்கு பின்னல் இருட்டான ஒரு இடத்தில் தான் இது பெரும்பாலும் இருக்கிறதாம். அதோடு அவ்வவ்போது அந்த நாகம் குகையை சுற்றி சுழன்று வருவதாகவும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். அந்த ஊரில் வாழும் வேறு சிலரோ அங்கு ஐந்து தலை நாகம் எதுவும் இல்லை என்றும் மாறாக ஐந்து நாகங்கள் இருக்கின்றது எனவும் அதை தான் ஐந்து தலை நாகம் என்று சிலர் கூறிவருகின்றனர் எனவும் கூறுகின்றனர்.இதுகுறித்து கோவில் பூசாரி கூறுகையில், அங்கு ஐந்து நாகங்கள் வாழ்வது உண்மை தான். அதை நான் அடிக்கடி பார்த்ததுண்டு. அது பக்தர்களை எதுவும் செய்யாது என்று கூறியுள்ளார். இந்த கோவில் சந்தன கடத்தல் வீரப்பனுக்கு  இஷ்டமான கோவில் என்றும் அவ்வப்போது அவர் இங்கு வந்து தெய்வத்தை வணங்கி சென்றார் என்றும் ஊர் மக்கள் கூறுகிறார்கள்.                                                                                                                                                                                                                                               ஐந்துதலை நாகத்தை புகைப்படம் எடுத்த நபர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் என்ற ஒரு பகுதி உள்ளது அதை சேர்ந்த கடம்பூர் ஒன்று உள்ளது இங்கு வசிப்பவர் தசரதன் என்ற ஒருவர் ஒரு நாள் இவர் கடம்பூர் என்ற வனப் பகுதியை சேர்ந்த சின்ன சாசட்டி பகுதிக்கு ஒரு சில புகைப்படம் எடுக்க சென்று உள்ளார் அவர் சென்று இருக்கும்பொழுது தன்னுடைய நண்பனுடன் அவர் வந்திருந்தார் அப்பொழுது தன்னுடைய நண்பனுடைய பைக்கில் இருந்து ஒரு சில புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் ஒரு பாம்பு ஒன்று இருந்ததை பார்த்தார் அந்த பைக் சத்தம் கேட்டவுடன் பாம்பு படமெடுத்து பார்த்தது திடீரென்று அவருக்கு ஒரு பயம் வந்து விட்டது அந்த நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்த நேரத்தில் திடீரென்று புகைப்படம் கிளிக் ஆனது பிறகு அந்த இடத்தை விட்டு அவர் வந்துவிட்டார் வந்த பிறகு அந்த புகைப்படங்களை அனைத்தையும் கடையில் கொடுத்து நகல் எடுக்க சொன்னார் அவருக்கு வந்தது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அந்த அதிர்ச்சி என்னவென்றால் பிரிண்ட் போட்ட பிறகு அந்த புகைப்படத்தில் இருந்தது ஐந்து தலை நாகம் என்று தெரியவந்தது இது அபூர்வ நாகம் என பிடித்து வனத்துறையிடம் தகவல் கொடுத்துள்ளார் தசராமன் பிறகு மாவட்ட வன அதிகாரிகள் ராமசுப்பிரமணியன் மற்றும் கூட இருக்கும் ஏழுமலை என்ற ஒருவர் உள்ளிட்டோர் எல்லோரும் அதிசய பாம்பு குறித்து விசாரிக்க தீவிரமாக கண்காணித்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் இன்றுவரை புகைப்படம் மட்டுமே கிடைத்துள்ளது ஆனால் பிறகுதான் அது என்ன விஷயம் என்று கடைசியில் புரிந்தது அது என்னவென்றால் அவர்கள் செய்த விஞ்ஞானத்தின் தொழில்நுட்பத்தைக் கொண்டு கிராபிக்ஸ் செய்து இருக்கிறார்கள் என்று அடுத்த விஷயத்தில் பார்ப்போம் என்ன

ஐந்து தலை நாகம் கண்டுபிடிக்கப்பட்டது உண்மையா? Read More »

பழங்கால வளரி கருவி பற்றிய மர்மம்?

Post Views: 849 சங்க இலக்கியத்தில் வளரி         குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல் நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; (புறநானூறு 339 , 4 – 5) தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி ஏவுகணை வளரி… இந்தப் பெயர், தமிழ்ச் சமூகத்தின் ஞாபகத்தில் இருந்தே மறைந்துவிட்டது. பொருளும் அழிந்து, பெயரும் அழிந்த ஒரு சோகச் சொல் இது. ஆனால், ஒரு காலத்தில் இது வீரத்தின் குறியீடு; விசையின் குறியீடு; பரங்கியர் படையை நடுங்கச்செய்த தென்தமிழகத்துப் போர்முறையின் குறியீடு பண்டைத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வளரி பல்வேறு வடிவமைப்புகளை உடையது. வளைந்த இறக்கை வடிவம் (Angled Feather Shaped) அனைத்து வளரி வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது. மான்வேட்டையில் பயன்படுத்தப்பட்ட வளரி விலங்கினைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. போரில் பயன்பட்ட பட்டையான வளரி எறிகருவிகள் துல்லியமான வடிவமைப்புகளையும் கூரான வெளிப்புற விளிம்புகளையும் கொண்டது. தப்பிக்க எண்ணியவாறு ஓடியவரை உயிருடன் பிடிக்க வளரியை எறிவதுண்டாம். போர் வீரர்கள் தங்களுடைய கொண்டையில் வளரியைச் செருகி வைத்திருப்பார்களாம். தாக்க வேண்டிய சமயத்தில் கொண்டையிலிருந்து உருவிய வளரியின் தட்டையான கனமற்ற முனையைக் கையில் பிடித்துத் தோளுக்கு மேலே உயர்த்திப் பலமுறை வேகமாகச் சுழற்றி விரைவாக இலக்கினை நோக்கி எறிவதுண்டாம். புதுக்கோட்டை திவானாகிய விஜய இரகுநாத பல்லவராயர் வளரியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை எழுதியுள்ளார்.வளரி காற்றில் வேகமாகச் சுழன்று சென்று இலக்கைத் தாக்கிவிட்டு எறிந்தவரிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடும். திரும்ப வரும் வளரி ஆபத்தானது. எறிந்தவரைத் தாக்க வல்லது. எனவே எறிந்தவர் இதனைக் கவனமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.‘வளரி’ ஓர் எறியாயுதம். கரையில் இருந்து எறிந்தால், தண்ணீரின் மீது சீவிச் செல்லும் சித்துக்கல்போல, காற்றின் மீது சீவிச் சென்று இலக்கைத் தாக்கும். நின்ற இடத்தில் இருந்து எதிரியைத் தாக்கப் பயன்பட்ட வேல்கம்பு, அதுவே தூரத்தில் சென்று தாக்கவேண்டிய தேவை வந்தபோது, பாய்ந்து செல்லும் குத்தீட்டியாகப் பரிணமித்தது. கைவீச்சு வரை போரிட முடிந்த ஆயுதம், இப்போது கையெறியும் தூரம் வரைப் போய்த் தாக்கும் பலமான ஆயுதமாக மாறியது. நவீன காலத்தில் துப்பாக்கி, ஏவுகணை ஆனதைப்போல.வாள், வளரியானதும் அப்படித்தான். நின்ற இடத்தில் இருந்து எதிரியை வீழ்த்தப் பயன்பட்ட வாள், தூரத்தில் இருக்கும் எதிரியைத் தாக்கவேண்டிய தேவை வந்தது. காற்றில் சுழன்று பறக்கும் வடிவத்துக்கு மாறியது. நீண்ட வாள், பிறை நிலவாக வளைந்தது. தன்னை தாங்கிப் பிடிக்கும் கைப்பிடியை, வாளின் நுனி வளைந்து வந்து பார்த்தபோது, வளரி ஆனது.                                                                                                                                                                                                                                                              சங்க இலக்கியத்தில் வளரி “வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வளரி பூமராங்காய் மாறின பரிணாம வளர்ச்சி வீசி எறிந்தால் மீண்டும் வீசி எறிந்த இடத்திற்கே வருவது வளரி. அறுபது மீட்டர் தூரத்திற்குச் சென்று ஒரு வட்டத்தில்திரும்பி வருவது அதன் சிறப்பு. அது ஒரு நவீன கண்டு பிடிப்பு அல்ல. ஆதிமனிதன் கண்டுபிடிப்பு. சுமார் 1200 ஆண்டுகளாக செவ்விந்தியர்கள், ரோமானியர்கள், எகிப்தியர் கள் பூமராங்கைப் பயன்படுத்தி வந்திருக்கிறார் என சரித்திரம் சொல்கிறது. ஆஸ்திரேலியாதான். இருந்தாலும் பூமராங்கின் தாயகம் ஆஸ்திரேலிய பழங்குடியினர் வேட்டையாடுவதற்காகவும் விளையாட்டுப் போட்டிகளுக்காகவும் பொழுதுபோக்காகவும் பூமராங் (Boomerang) என்ற எறிகருவியைப் பயன்படுத்தியுள்ளதை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம் அல்லாவா? இந்த பூமராங் வீசியவனைத் தேடித் திரும்ப வந்துவிடும். மரம் மற்றும் எலும்புகளால் செய்யப்பட்ட பூமராங் குறிப்பிட்ட காற்றியக்கவியல் பண்புகளைக் (Aerodynamic Properties) கொண்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் சின்னமாகவும் கருதப்படுகிறது. தற்போது இந்த பூமராங் ஓட்டுப் பலகை (Plywood) மற்றும் பாலிப்ரொப்பிலீன், பாலிப்ரோபீன், கார்பன் ஃபைபர்-வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களால் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. பூமராங் ஒரு ஆயுதம் அல்ல, அது ஒரு விளையாட்டு சாதனம். ஆனால் கங்காரு வேட்டைக்கு பூமராங் பயன் படுகிறது. அதாவது பூமராங்கை வீசி, கங்காருவை வேட்டைக்காரர்கள் பக்கம் விரட்டி விடுவர். பயந்து ஓடும் கங்காரு நிலை குலைந்து விடும். அப்போது வேட்டைக் காரர்கள் சுலபமாக அதனைப் பிடித்து விடுவார்கள். அதைத் தெரியாதவர்கள். பூமராங் ஒரு ஆயுதம் என்றும் அதனைக் கொண்டு கங்காரு வேட்டையாடப்படுகிறது என்றும் எழுதி விட்டார்கள். கங்காரு போன்ற ஒரு விலங்கை அடித்து வீழ்த்தக் கூடிய அளவுக்கு பூமராங் வலுவான ஆயுதம் இல்லை.பூமராங் எப்படி திரும்பி வருகிறது என்பது இன்னமும்ஆராய்ச்சிக்குரியதாகவே உள்ளது. முறையாகப் பயிற்சிஇருந்தால் பூமராங்கை எடுத்து வீசி, வீசிய இடத்திற்கே திரும்பி வரும்படி செய்து விடலாம். அது எல்லோராலும் கைவரப் பெறும். பயிற்சி முக்கியம். காற்று வீசும் திசைக்கு எதிராக 45  டிகிரியில் வீசப்படும். காற்றைக் கிழித்துக் கொண்டு அது செல்கிறது. காற்று அதிகமாக இருந்தால் பூமராங் நிலை தடுமாறி விழுந்து விடலாம்.                                                                                                                                                                                                  வளரியை பயன்படுத்த தடை ஆயுத சட்டம் 1801 1801 ஆம் ஆண்டில், கிழக்கிந்தியக் கும்பினி அரசு, பிரிட்டிஷ் ஆயுதச் சட்டத்தைக் கொண்டுவந்தது, இந்தச் சட்டம் வளரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது. கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாக சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது குறைந்தது 15,000 வளரிகளாவது பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பெரும்பாலானவை உடனடியாக அழிக்கப்பட்டன, சில பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கு (லிவர்பூல், ஃபிட்ஸ்வில்லியம் அருங்காட்சியகங்கள் போன்ற அருங்காட்சியகங்கள்) கொண்டு செல்லப்பட்டன. வளரியை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற காரணத்தால் பின்னாளில் வளரிகளை கோவில்களுக்கு படையலாகப் படைக்கும் வழக்கம் தோன்றியிருக்கலாம் 1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக தமிழர்கள் போராடிய போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய அரசு.அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள் வளரியையே பயன்படுத்தினர், பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம் திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள் கலங்கி போயினர். வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம்  என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது, இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில் வளரி தாங்கியிருப்பார்தென்மாவட்டங்களில் பல கோவில்களில் வளரி பூசைக்குரிய ஆயுதமாக இருக்கிறது.                                                  

பழங்கால வளரி கருவி பற்றிய மர்மம்? Read More »

Psychoanalysis Ego, Super-ego, Id !

Post Views: 327             Psychoanalysis operates on the basic division of mental life into conscious processes and the unconscious. Psychoanalysis is defined as a set of psychological theories and therapeutic methods which have their origin in the work and theories of Sigmund Freud. The primary assumption of psychoanalysis is the belief that all people possess unconscious thoughts, feelings, desires, and memories  In The Interpretation of Dreams, Freud thinks of this division in a primarily ‘topological’ way. He conceives of the human mind in the spatial metaphor of topography in which the conscious mental system is divided from the unconscious one. This is a common division that we can now easily understand.           The unconscious is further divided between the ‘unconscious’ and the ‘preconscious’. Some elements of the unconscious pass more easily into conscious thought than do others. The preconscious consists of all of those thoughts and memories that are not actively in conscious thought but which can easily become conscious when they are triggered by a thought, a suggestion, a comment in a conversation, a reminder. These are often things that we have forgotten or wish we have forgotten, but their presence in our consciousness does not pose a significant risk to our well-being. Those thoughts and feelings that come easily to mind, even if they are uncomfortable, are preconscious. In the unconscious are those thoughts, fantasies, or wishes that, were they to be directly expressed in consciousness, would give rise to considerable distress. For example, incestuous wishes or aggressive impulses towards one’s parents or brothers and sisters are often too difficult for the consciousness to bear and they remain unconscious through the mechanism of repression. We run a considerable risk of pain if we entertain aggressive thoughts and feelings towards our parents or brothers or sisters for too long or if we too openly declare these thoughts. Regardless, we harbor aggressive wishes and thoughts towards those we are supposed to love – our parents, our partners We are able to hold on to these thoughts only if we remove them from consciousness unless we find a way to express those same feelings without risking too much pain. If we hold on to them and do not give them any expression, their dangerous power increases and they become all the more intolerable to conscious or preconscious thought. Even in his early work, Freud thought about human mental functioning in a dynamic way. That is, he thought about the unconscious in dynamic terms as a wishing machine.     As his thought developed over time, he came to emphasize the dynamic conception of the mind and developed a second topography in 1923, in The Ego and the Id. It is in this book that the classic Freudian terminology becomes fully systematized in terms that are perhaps most famous in psychoanalysis: Ego, Super-Ego, Id. Freud systematizes the terms in this book, but he had been using these terms in his work for some time. The Ego is what we know as the conscious ego. The Ego is the I that is conscious of itself as an I. The Id is Freud’s name for the dynamic unconscious. The Super-Ego is a part of the Ego that contains the idealizations of the Ego and, for this reason, is also known as the Ego-Ideal The Super-Ego develops in us through the experience of the family romance or the Oedipus complex. In the Oedipal situation, the child wishes to obtain all of the satisfactions attached to his preferred parent. The child wishes to be the one and only adored of that parent, to take that parent as his own or her own: The child’s parents, and especially his father, were perceived as the obstacle to a realization of his Oedipus wishes; so his infantile ego fortified itself for the carrying out of the repression by erecting this same obstacle within itself. It borrowed the strength to do this, so to speak, from the father. Freud assumes the Oedipus complex on clinical grounds and its resolution helps to account for the installation. of the Super-Ego in the ego as a kind of ‘categorical imperative’ .The ‘categorical imperative’ is a term that comes from the ethical philosophy of Immanuel Kant (1724-1804). For Kant, the categorical imperative is a formulation of the moral law that will be valid in any and all circumstances without contradiction. In psychoanalytic terms, The super-ego retains the character of the father, while the more powerful the Oedipus complex was and the more rapidly. it succumbed to repression (under the influence of authority, religious teaching, schooling, and reading), the stricter will be the domination of the super-ego over the ego later on-in the form of conscience or perhaps an unconscious sense of guilt.The Super-Ego is installed in the mind as the force of the moral law that is acquired through the dissolution of the Oedipus complex. The conception of the mind that emerges in Freud’s thought is a dynamic process of inter-relations among the Id the primary process unconscious that wishes-the Ego where conscious thought takes place and the Super-Ego that demands the ego conform to the prescriptions of the law. The psychoanalytic conception of the mind, and of the drama of human development, open spaces for literary and cultural critics to situate the works that we study in the context of the human practices that the texts represent. Psychoanalytic criticism and theory that attend to the mental, cultural, historic, and mythological dimensions of the literary text allow us a way to understand the theinter-subjective situation of literature, which, by its very nature, puts an audience into relations with a text and with others. The psychoanalytic description of mental life allows literary critics to understand the ways in which the representations that we read and study map onto broader human experience and processes. We find our mothers or our fathers, our sisters and ourselves, and through that process, come to find solutions to the conflicts

Psychoanalysis Ego, Super-ego, Id ! Read More »

மனித உடலைப் பற்றிய அறியாத ரகசிய உண்மைகள்

Post Views: 368 நம் உடம்பில் பல ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான அற்புதங்கள் நிரம்பியிருக்கின்றன அதுதான் நம்முடைய உடல் உறுப்புகள் செயல்படும் விதம் நம் உடம்பு என்பது ஒரு பிரபஞ்சம் நம் உடம்பில் உள்ள அந்த பிரபஞ்சத்தின் கூறுகளை நமக்கே தெரியாத பல உண்மைகள் இருக்கின்றன அந்த உண்மைகளை இப்பொழுது நான் உங்களுக்கு நம் உடலை குறித்த விழிப்புணர்வுக்காக நம் உடல் என்னென்ன வேலைகள் செய்கின்றன மற்றும் வேலைகளை நமக்குள் எப்படி செய்கிறது மற்றும் ஒரு விழிப்புணர்வுக்காக நாம் நம்மைக் குறித்து தெரிந்து கொள்வதற்காக நம் உடலை குறித்து அறிந்து கொள்வதற்காக இந்த பதிவு இது ஒரு பொது அறிவுவை நம்மை அதிகப்படுத்தும் 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்… 4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல் படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை… 5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரச வம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்… 6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போது தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது… 7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்… 8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன… 9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கைவிரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது… 10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லைஇ சுமார் 40 முறை அந்தப் பக்கம்இ இந்தப் பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்… 11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது… 12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்… 13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எலும்பு… 14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்… 15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது… 16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630… 17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது… 18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1ஃ4 செ.மீ. வளர்கின்றன… 19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது… 20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்… 21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ… 22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்தேவைப்படுகிறது… 23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது… 24. பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது… 25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்… 26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்… 27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்… 28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடை யாது… 29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது… 30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்… 31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற வேறுபாடே தெரியாது… 32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்… 33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன… 34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள்l, நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன்.. அந்நியன் தான்… 35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது… 36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையுடையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன… 37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது… 38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது… 39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும்இ உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்… 40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது… 41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்… 42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது… 43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்வலியை உணர்த்துவது மூளையே… 44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீதம் கூடுதலாக வியர்க்கிறது… 45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்… 46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே… 47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப் பொருளையும் 11 ஆயிரம் கேலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்… 48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன… 49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்… 50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண்களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது… 51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்… 52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்… 53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்… 54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன… 55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது… 56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040 தடவை சுவாசிக்கின்றோம்… 57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி).. 58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்சாதனைகளை நிகழ்த்தலாம்… 59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது… 60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்… 61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன… 62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம். 63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட்டால் அசதி,

மனித உடலைப் பற்றிய அறியாத ரகசிய உண்மைகள் Read More »

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய அற்புத சிறப்பு தகவல்

Post Views: 448             இந்த உலகில் இதுவரை பார்த்திராத அற்புத அதிசயமான ஒரு குணாதிசயம் உள்ள ஒருவரை பார்த்திருக்கவே முடியாது அவர் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவர் ஒரு அவதார புருஷர் இவரைப் போன்ற ஒரு மனிதன் இந்த உலகில் மறுபடியும் பிறப்பதில்லை அவரை குறித்த அற்புத தகவல் இதை நாம் ஞாபகம் வைத்துக் கொண்டால் அதுவே சாலச் சிறந்தது காரணம் நமக்கு ஒரு சில அற்புத குணங்கள் வேண்டுமென்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை குறித்து தியானம் செய்தாலே போதும் அந்த அற்புத குணம் நமக்கு வந்துவிடும் அதை போன்று இதுவரை கிருஷ்ணரை குறித்து அறிந்திராத பல ரகசிய தகவல்கள் 1) கிருஷ்ணர் 5252 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார்.. 2) பிறந்த தேதி ..18 ஜூலை, 3228 கி.மு. 3) மாதம்: ச்ரவண/ஆவணி மாதம். 4) திதி: …….. அஷ்டமி 5) நட்சத்திரம்: ..ரோகிணி 6) கிழமை: புதன் கிழமை. 7) நேரம்: 00: 00 நள்ளிரவு 8) ஸ்ரீ கிருஷ்ணர் ..125 ஆண்டுகள், 08 மாதங்கள் & 07 நாட்கள் வாழ்ந்தார். 9) இறந்த தேதி :..18 -பிப்ரவரி- 3102 கி.மு 10) கிருஷ்ணனுக்கு 89 வயதாக இருந்தபோது .. மகா பாரதப் போர் …(குருக்ஷேத்திர போர்) நடந்தது. 11) குருக்ஷேத்ர போருக்கு 36 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்தார். 12) குருக்ஷேத்திர போர் …மிருகசிர நட்சத்திர்நாளில்.. சுக்ல ஏகாதசி திதி யன்று, கிமு 3139 அன்று தொடங்கியது. அதாவது “டிசம்பர் 8, 3139 கி.மு.” மற்றும் “டிசம்பர் 25, 3139 கி.மு.இடையே நடந்து முடிந்தது. 12) டிசம்பர் 21, 3139 கி.மு. அன்று “மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை” சூரிய கிரகணம் ஏற்பட்டது; ஜெயத்ரனின் மரணத்திற்கு காரணம். 13) பீஷ்மர் பிப்ரவரி 2, (உத்தராயணத்தின் முதல் ஏகாதசி), கி.மு. 3138 இல் இறந்தார். 14) கிருஷ்ணர் பின்வருமாறு அங்கங்கே வழிபடப்படுகிறார்: (அ) மதுராவில் ​​கிருஷ்ணரை.. கன்ஹையா என்றும்.. (ஆ) ஒடிசாவில் பூரியில்..ஜெகநாத் என்றும். (இ)மகாராஷ்டிராவில் …பண்டரிபுரத்தில்..விட்டோபா..விட்டல… என்றும் (ஈ) ராஜஸ்தானில் …ஸ்ரீ நாத் என்றும்.. (உ) குஜராத்தில் ..துவாரகாதீஷ் என்றும்.. (ஊ) குஜராத்தில் …ரண்சோட் …என்றும் (எ) கர்நாடகாவில் உடுப்பியில்.. கிருஷ்ணா என்றும் (ஏ) கேரளாவில் ….குருவாயூரப்பன் என்றும் (ஐ) தமிழ்நாட்டில் ..கண்ணன்..என்றும் அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறார். 15) கிருஷ்ணரின் தந்தை …வாசுதேவர் 16) கிருஷ்ணரின் தாய் ..தேவகி 17) வளர்ப்பு தந்தை …நந்த கோபர் 18) வளர்ப்பு தாய் ….யசோதை 19 மூத்த சகோதரர் …..பலராமர் 20) உடன் பிறந்த சகோதரி …சுபத்ரா 21) பிறந்த இடம் …..மதுரா 22) மனைவிகள் ..ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னாஜிதி, பத்ரா, லட்சுமணை. 23) கிருஷ்ணர் தனது வாழ்நாளில் 4 பேரை மட்டுமே கொன்றதாகக் கூறப்படுகிறது. (i) சனூரா எனும் மல்யுத்த வீரர் (ii) கன்சா /கம்சன் எனும் அவரது தாய் மாமன் (iii) சிசுபாலன் மற்றும் (iv) தந்த வக்ரன் எனும் அவரது உறவினர்கள். 24) வாழ்க்கை அவருக்கு நியாயமாக இல்லை. அவரது அம்மா …உக்ரா எனும் குலத்தைச் சேர்ந்தவர், மற்றும் தந்தை யாதவ குலத்தைச் சேர்ந்தவர், இனங்களுக்கிடையிலான கலப்புத் திருமணத்தில் கிருஷ்ணர் பிறந்தார். 25) கருமையான நிறமுடையவராக கிருஷ்ணர் பிறந்தார்.அவர் வாழ்நாள் முழுவதும் பெயரிடப்படவில்லை. கோகுலத்து ஆயர்பாடி கிராமம் முழுவதும் அவரை “கருப்பு” என்று அழைக்கத் தொடங்கியது; கன்ஹா. அவர் கறுப்பாகவும், குட்டையாகவும், தத்தெடுத்தவராகவும் கேலி செய்யப்பட்டு கிண்டல் செய்யப்பட்டார். அவரது குழந்தைப் பருவம் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளால் ஆனது. 26) வறட்சி’ மற்றும் “காட்டு ஓநாய்களின் அச்சுறுத்தல்” அவர்களை 9 வயதில் கோகுலத்திலிருந்து இருந்து ‘பிருந்தாவனத்திற்கு’ மாற்ற வைத்தது. 27) அவர் 10 ஆண்டுகள் 8 மாதங்கள் வரை பிருந்தாவனத்தில் தங்கியிருந்தார். அவர் தனது சொந்த மாமாவை 10 வயது மற்றும் 8 மாதங்களில் மதுராவில் கொன்றார். பின்னர் அவர் தனது பெற்ற தாய் மற்றும் தந்தையை விடுவித்தார். 28) அவர் மீண்டும் பிருந்தாவனத்திற்கு திரும்பவில்லை. 29) சிந்து மன்னரின் அச்சுறுத்தல் காரணமாக அவர் மதுராவிலிருந்து துவாரகைக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. கால யவனன் 30) அவர் கோமந்தக மலையில் (இப்போது கோவா) ‘வைணதேய’ பழங்குடியினரின் உதவியுடன் ‘ஜராசந்தனை தோற்கடித்தார். 31) அவர் …துவாரகாவை மீண்டும் எடுத்துக். கட்டினார் . 32) பின்னர் அவர் 16 ~ 18 வயதில் பள்ளிப் படிப்பைத் தொடங்க உஜ்ஜயினியில் உள்ள சாந்திபானி முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார். 33) அவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த கடற்கொள்ளையர்களுடன் சண்டையிட வேண்டும் மற்றும் அவரது ஆசிரியரின் மகனை மீட்க வேண்டும்; புனர்தத்தா; யார் பிரபாசா பட்டிணம் அருகில் கடத்தப்பட்டார் ; குஜராத்தில் அது ஒரு கடல் துறைமுகம். 34) அவரது கல்விக்குப் பிறகு, வனவாசத்தில் இருந்த அவரது உறவினர்கள்பாண்டவர்களின் தலைவிதி பற்றி அவர் அறிந்து கொண்டார். அவர் மெழுகு/ அரக்கு இல்லத்தில் இருந்து அவர்களை காப்பாற்றினார், பின்னர் அவரது உறவினர்கள் திரௌபதியை மணந்தனர். இந்த கதையில் அவரது பங்கு மகத்தானது. 35) பின்னர், அவர் தனது உறவினர்களான பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தையும் அவர்களின் ராஜ்யத்தையும் நிறுவ உதவினார். 36) அவர் திரௌபதியை சங்கடத்திலிருந்து காப்பாற்றினார். 37) நாடுகடத்தப்பட்ட போது அவர் தனது உறவினர்களுடன் துணையாக நின்றார். 38) அவர் அவர்களுக்கு ஆதரவாக நின்று குருஷேத்திரப் போரில் வெற்றி பெறச் செய்தார். VINODHAN,

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய அற்புத சிறப்பு தகவல் Read More »

முகமுகத்தில் உள்ள கருமை நீங்க?

Post Views: 443                 சிலருக்கு முகத்தில் வாய் மற்றும் நெற்றிப் பகுதிகளில் உள்ள சருமம், முகத்தில் உள்ள மற்ற பகுதியை விட கருமையாக காணப்படும். ஹார்மோன்களின் சீரற்ற சுரப்பு மற்றும் ரத்தத் தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களின் விளைவால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை போக்கு வதற்கு கீழ்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம். ஒரு துண்டு இஞ்சி மற்றும் 10 புதினா இலைகள் சேர்த்து, உரலில் நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை மூடி எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும். இந்த கலவையை 2 அல்லது 3 டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் கலந்து, தேவைப்பட்டால் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து. தினசரி காலையில் தேநீருக்கு பதிலாகப் பருகவும். இதன் மூலம், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி, ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.       2 தேக்கரண்டி தயிர், ‘4 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி அரிசி மாவு, 1 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து, அதை கருமை படர்ந்த பகுதிகளில் பூசவும், மேற்கூறிய 2 முறைகளையும், தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால், சருமத்தின் கருமை நீங்கி பொலிவு அதிகரிக்கும். ரசாயனம் கலக்காத சந்தனத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் இரண்டையும் சம அளவு கலந்து, கருமை படர்ந்திருக்கும் இடங்களில், நாளொன்றுக்கு 2 முறை வீதம், தொடர்ந்து 2  வாரங்கள் தடவி வந்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும். * சாதம் வடித்த கஞ்சி 2 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள் 4 தேக்கரண்டி, வெண்ணெய் 4 தேக்கரண்டி, இந்த மூன்றையும் கலந்து கருமை பாதித்த இடங்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.       வாரத்தில் 3 முறை, தொடர்ந்து 3 வாரங்கள் செய்தால் கருமை மறைந்து சருமம் மினுமினுக்கும்.  கருமை பாதித்தப் பகுதியில் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு சுத்தம் செய்த பின்பு, உருளைக்கிழங்கு சாறு 2 தேக்கரண்டி, தேன் 4 தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 4 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 4 சொட்டு, இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து சருமத்தில் கருப்பு திட்டுக் கள் இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் நெற்றி மற்றும் வாயைச் சுற்றிலும் உள்ள கருமை முற்றிலுமாக நீங்கும்.

முகமுகத்தில் உள்ள கருமை நீங்க? Read More »

பாங்க்ரா உடற்பயிற்ச்சி தெரியுமா?

Post Views: 372         பலே பலே பாங்க்ரா’ உடற்பயிற்சி இசையை உணர்ந்து, அதற்கேற்ப பாங்க்ரா நடன் அசைவுகளை மேற்கொள்ளும்போது, உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்புகள் கரைந்து, எடை குறையும். நான்கு கவர்களுக்குள் டம்பிள் பயிற்சியை 16 வயது முதல் 60 வயது ‘ட்ரெட்மில்லில் ஓடியும் மேற்கொள்ளும் வழக்க வரை மான ஜிம் உடற்பயிற்சிகள் சலிப்பைத் தருகிறதா? இசையை உணர்ந்து, அதற்கேற்ப பாங்கிரா நடன அனைவரும் மேற்கொள்ளலாம். மேற்கொள்ளும்போது, உடலில் அசைவுகளை உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எடை கவலை வேண்டாம். இரு கைகளை உயர்த்தி ‘பலே பலே” என்று நடன மாடும் பஞ்சாப் மாநிலத்தவரின் ‘பாங்க்ரா’ நடனக்  கலையிலிருந்து உருவாகியுள்ளது.         உடற்பயிற்சி. புதுமையான ‘பாங்க்ரா’ என்பது பலருக்கும் பிடித்தமான நடன முறையாகும். பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் காட்டப்படும் விரிவான சித்தரிப்பால், ‘பலே பலே’ என்ற துள்ளல் இசை கேட்டாலே, அனிச்சையாய் கைகள் பாங்கிராவின் அடையாளமான நடன அசை வினை செய்யத் தொடங்கிவிடும். மனதுக்கு ஆனந்தத்தையும், உடலுக்கும் ஆரோக் கியத்தையும் தருகிறது ‘பாங்க்ரா’. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பாங்க் ராவை நடனமாக மட்டுமின்றி, உடற்பயிற்சியாகவும் மேற்கொண்டு பயனடையலாம். மசாலா பாங்க்ரா அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிட்னஸ் பயிற்சி யாளர் சரின் ஜெயின் என்பவரால், 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைதான் “மசாலா பாங்க்ரா”, பஞ்சாபிகளின் ‘பலே பலே’ நடன அசைவு களில், சிறுசிறு மாற்றங்களைச் செய்து, மசாலா பாங்கிராவை உருவாக்கினார், அமெரிக்க பட்டற் பயிற்சி கவுன்சில் மற்றும் ஏரோபிக்ஸ், பிட்னஸ் அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா ஆகியவை இந்த உடற்பயிற்சியை அங்கீகரித்துள்ளன. அமெரிக்காவில் டாப் 5 உடற்பயிற்சி முறைகளுள் ஒன்றாக திகழ் கிறது ‘மசாலா பாங்க்ரா’, உலகிலுள்ள 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாகியுள்ளது.         உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர உடற்காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 500-900 கலோரிகள் வரை குறையும்”” என்கிறார் பயிற்சியாளர் சரின். இசையில் லயித்து பாங்க்ரா பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலும், மனமும் உற்சாகமடையும்.“நான் இதை ‘இந்திய ஏரோபிக்ஸ்’ என்றே அழைக் கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘மசாலா பாங்கரா’ உடற்பயிற்சியைக் கண்டுபிடித்தேன். அதற்கு ஏராள மான பலன் கிடைத்தது. வாரத்திற்கு 3 முறை, 45 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒரு முறை பயிற்சி செய்யும்போது 700 கலோரிகள் வரை எளிக்க முடியும். தொடக்கத்தில் பாங்க்ரா நடனக் கலைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக. நிறைய எதிர்ப்புகள் வந்தன. இந்த பயிற்சியின் மூலம் பாங்க்ரா நடனத்தைப் பற்றி நிறைய பேர் தெரிந்து கொள்ள முடிந்தது. மேற்கத்திய நாட்டுமக்கள் இந்திய கலாசாரத்தினை இசை மற்றும் நடனம் மூலம் அறிந்து கொள் கின்றனர். பாங்க்ரா நடனத்திற்கு ஏற்ப இசைக்கப் படும் பாடலில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியாவிட்டாலும் ‘பலே பலே’ என்று கூறி உற்சாகமாகப் பயிற்சி செய்கின்றனர். ஒவ்வொரு நடன அசைவிற்கும், தலை முதல் கால் வரை பயிற்சியில் ஈடுபடுவதால், அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்” என்றார் சரின் ஜெயின். vinodhan,

பாங்க்ரா உடற்பயிற்ச்சி தெரியுமா? Read More »

காமம் ஒரு🗡️ கத்தியா?

Post Views: 997              காமம் என்பது என்ன நம் உடம்பில் ஏற்படக்கூடிய உணர்வுகளில் அதுவும் ஒரு உணர்வு. நம்முடைய உடலில் பல்வேறு வகையான உணர்வுகள் உள்ளன அதில் ஏன் காம உணர்வை மட்டும் நாட்டு மக்கள் தவறாக கருதுகின்றனர். காமம் என்றாலே அனைவரும் மறைத்து வைத்து தான் பேசுவார்கள் வெளிப்படையாக அந்த உணர்வை பேசினால் நாம் மக்கள் பார்வைக்கு தவறாக கருதப்படுகின்றோம். அப்படி இதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் ஒருவனை உருவாக்குவதும் காமமே அழிப்பதும் காமமே. ஆம் இந்த உணர்வு நிலைக்கு இவ்வளவு பெரிய சக்தி உண்டு. இப்பேர்ப்பட்ட உணர்வின் மதிப்பு நமக்குத் தெரியவில்லை‌. சரி மனிதன் குறிப்பிட்ட வயது வரம்பை கடக்கும் போது அவனின் உடலில் பல்வேறு வகையான மாற்றம் நிகழ்கிறது.          இந்த காம உணர்வின் ஆரம்பம் அங்கு தான் ஆரம்பிக்கிறது. அதாவது இயற்கையில் இவன் காம உணர்வோடு பிறக்கிறான். பிறகு அதில் தான் இருக்கிறேன் ஆனால் அவன் நினைவுக்கு அது தெரியாது. பிறகு அவன் குறிப்பிட்ட வயது வரம்பு வரும் பொழுது அவன் நினைவுக்கு அவை புதிதான ஒரு உணர்வு போல் தோன்றுகிறது. பிறப்பிலேயே அனுபவித்த ஒன்று நினைவுக்கு வரும் போது அவனுக்கு ஏதோ ஒன்று போல் தெரிகிறது. தானாகவே பிறப்பு உறுப்பை தொடும்போது அவனுக்கு சுக்கிலம் வருவதற்கு முன்பு ஏதோ ஒரு சுகம் காண்கிறான். அந்த சுகமோ அவனுக்கு அதிக இன்பத்தை கொடுக்கிறது. வேறு எந்த இன்பம் அவன் அனுபவித்தாலும் கூட இந்த இன்பத்திற்கு ஈடு இணையாக இல்லை. அதுவே மனிதன் இந்த இன்பத்தை முதலில் அனுபவித்தான். பிறகு சுக்கிலம் வெளியேறும்போது வரும் இன்பமும் அதிகமாக இருந்தது.பின் சுக்கிலம் வெளியேறிய பிறகு திருப்திக் கொள்கிறான். திருப்தி என்ற பொருளின் உண்மையான அர்த்தம் யாருக்காவது தெரியுமா விந்து வெளியான பிறகு வரும் ஒருவித அமைதி கொண்ட மனம் அப்பொழுது மனிதனுக்கே தெரியாத ஒரு உணர்வு வெளிப்படுத்தும் ஓசை ஆஆஆ இதுதான் உண்மையான அர்த்தம் அதாவது satisfaction என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சரி காமம் எப்படி கத்தியாக ஆக மாறியது‌. இங்கு தான் ஆசை என்கிற ஒன்று உருவாக்கப்படுகிறது. இதைத்தான் காமம் என்று கூறுவார்கள் ஆசையே காமம். மனிதன் முதலில் இந்த உணர்வு அடைந்து நினைவுக்கு வந்த அந்த சுகத்தை அடைந்து திருத்திக் கொள்கிறான் . அப்போது அவனது மூளை இந்த சுகத்தை மட்டும் மிக ஆழமாக உள்வாங்கி வைத்துக்கொள்கிறது. பிறகு அவன் அதையே திரும்ப செய்ய ஆரம்பித்தான்.         இந்த இடத்தில் காமம் ஓர் கத்தியாக மாறுகிறது. மனிதன் ஒருவித இன்பம் என நினைத்து அதை பயன் படுத்த ஆரம்பிக்கிறான்‌. அப்போது அவன் சுகம் என நினைத்து செய்யும் செயலால் அடிமையாகிறான். பிறகு ஆசை கொள்கிறான் ஏன் இதை கத்தி என்கிறேன் என்றால் கத்தியை அழகாக பயன்படுத்த தெரிந்தால் அது நம்மை காக்கும் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் நம்மை அழிக்கும். சரி மனிதன் வயதுக்கு வருகிறான் அப்போது அவனின் குரல் குணம் நடத்தை இவை எல்லாம் மாறுபடுகிறது. இவை அனைத்தும் இந்த உணர்வு நிலையில் வேலைதான். இந்த மாற்றம் இந்த வயதிற்கு வந்த நிலையை அடைந்த பிறகு மனிதன் அந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அடைகிறான். அதன் பிறகு அவனுக்கு இந்த உணர்வு கல்யாணம் செய்வதற்கும் குழந்தை பெற்றெடுப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் வருகின்றது என யார் முலமாக தெரிந்து கொள்கிறான். இங்குதான் சமூகம் தனது செயல்களை அந்த மனிதனுக்கு இதற்கு இந்த உணர்வு என்று கூறுகிறது. இதன்பிறகு நாம் அதை நம்பி மேலும் சுகத்தை காண்கிறோம். ஒரு கட்டத்திற்கு மேல் பெண் என்கிற ஆசை தோன்றுகிறது பிறகு காதல் என்கிற காமத்தை அடைகிறான்.     பெண்ணுக்கு ஆண் என்கிற ஆசை தோன்றும்‌. அவளும் காதல் என்கிற காமத்தை அடைகிறாள் ஏன் இங்கு காதல் காமம் என்கிறேன் என்றால் காம உணர்வு வந்த பிறகுதானே பெண் என்கிற ஆசை உருவாகிறது பிறகு காதல் அங்கு உருவாக்கப்படுகிறது. காமத்தால் தான் காதல் உருவாயிற்று ஆகையால் தான் கூறுவார்கள் இளமைப் பருவத்தில் வருவது காதல் என்று ஆனால் இது காதல் அல்ல காமம். பிறகு எங்கிருந்து தான் அன்பு என்கிற மனம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் கூறலாம் காதல் என்றால் இரு மனமும் ஒன்றாக இணைகிறது என்று தவறு காமம் வந்ததால்தான் பருவமடைந்து பெண் தேவை தோன்றுகிறது.பிறகு காதல் வருகிறது பிறகு அன்பு உணர்வு உருவாக்கப்படுகிறது. இதைவிட தெளிவாக எவரும் கூற முடியாது வயது வருவதற்கு முன்னாடி நமக்கு மனசு என்றால் யாருக்காவது என்ன என்று தெரியுமா பிறகு வயது வந்த பிறகு காதல் தோன்றி பிறகு அன்பு தோன்றுகிறது.அப்போது மனக்கஷ்டம் என்கிற ஒன்று தோன்றுகிறது. பிறகு தானே நாம் கூறுகிறோம் மனசே ஒரே கஷ்டமா இருக்கு என்று ‌ இங்குதான் காமம் கட்டில் மேல் உள்ளது இந்த வயதில் நாம் அதிக காம உணர்ச்சியுடன் இருப்போம் சுகம் என நினைத்து கத்திமேல் காலை வைத்திருக்கின்றோம்.       அதிகமான பெண்ணாசை பிறகு சமூகம் சிலவற்றை நம் மீது திணித்து இந்த உணர்வை மறைத்து வைத்து பேசுகிறோம் மறைக்க மறைக்க அதில் உள்ளதை நாம் இன்னும் ஆர்வமாக அதை நாம் செய்கிறோம் மறைக்க மறைக்க தான் அதில் உள்ளதை நாம் ஆர்வத்துடன் அறிய முயற்சிக்கிறோம். அதுவே அதை வெளிப்படுத்தினால் அங்கு எதுவுமே இல்லாத வெற்றிடமாக தான் காணப்படும் அது போலத்தான் காமமும். ஏன் இதை கத்தி என்று கூறியதை காண்போம். இளம் வயதில் எந்த அளவுக்கு அதிகமாக காமம் சுகம் கொள்ளுவதால் நாளடைவில் அவை நமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் விந்து விரயம் அதிகமாக செய்யப்படுகிறது ஏதாவது ஒரு பெண்ணை ஆபாச கொள்ள வேண்டும் என்கிற உணர்வு தூண்டப்படுகிறது நடக்கவில்லை என்றால் கோபம் வெறுப்பு ஏற்படுகிறது ஒரு பக்கம் இந்த சமூகம் நமக்கு சிலவற்றை சொல்லும் காமம் கொள்ளக் கூடாது எந்த பெண்ணையும் பார்க்கக்கூடாது ஆபாச படம் பார்க்க கூடாது இதை செய்தால் தீய வழியில் செல்லுவாய் என்று சொல்லி காம உணர்வை தீய ஒன்றாக மாற்றியுள்ளது. பாவம் சமூகத்தை குறை கூற முடியாது அவர்களுக்குத் தெரிந்த அறிவு அவ்வளவுதான் தெரிந்ததை தான் அவர்கள் சொல்கிறார்கள் ஏனென்றால் காம உணர்வு ஏதோ ஒரு இடத்தில் எல்லைமீறி கடக்கும் போது அவன் ஏதோ ஒரு பெண்ணை பலவந்தமாக கற்பழிக்கிறான் அந்தச் செய்தியானது எல்லோருக்கும் பரவுவதால் அவர்கள் இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு காமம் ஒரு தவறு என்று கூறுகிறார்கள்.       இந்த உணர்வைப் பற்றி புரிந்தவர்கள் சிலரே. யாருக்கும் இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இதற்குதான் ஆசை துன்பத்திற்கு காரணம் என்று ஞானிகள் கூறுகிறார்கள் ஒரு பக்கம் என்னவென்றால் அனைத்திற்கும் ஆசைப்படு என்றும் கூறுகிறார்கள் இன்னொரு பக்கம் காம உணர்வுகளை அடக்கினால் அவையே நம்மை கொன்றுவிடும் தணிக்க படாத காமம் ஆனது பெரும் ஆபத்தை உண்டாக்க கூடியது அதனால் இதை அடக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள் அதேபோல் காமத்தை அடக்க வேண்டும் இல்லை என்றால் உடல் பலம் இழக்கும் அறிவும் மந்த படும் என்றும் கூறுகிறார்கள் அதற்கேற்றால் போல் பழமொழியும் சொல்லிவிட்டார்கள் விந்தை விட்டவன் நொந்து கெட்டான். நீங்களே இதை உற்றுக் கவனித்தால் நீங்களே குழப்பம் அடைவீர்கள் அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிற ஒரு விஷயம் இதில் உள்ளது‌. அதாவது காமத்தை அடக்கவும் கூடாது அதேபோல் அதிகமும் வெளியேற்றக் கூடாது இந்த இரண்டிற்கும் இடையில் நாம் இதை எப்படி கையாள வேண்டும் என்கின்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இதனை நாம் நன்றாக பயன்படுத்த தெரிந்தால் நம் வாழ்வில் சிறந்த அழகான இன்பங்களை கொண்ட அனுபவத்தை பெறமுடியும். இளமைப் பருவத்திலேயே அந்த உணர்வு தோன்றும் போது நீங்கள் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.           இதில் முக்கியமான சூசகமான விஷயத்தை நான் கூறிவிட்டேன். நீங்கள் இதை தக்க குருவிடம் சென்று முறையாக இதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் ஆசை துன்பம் அன்பு இதனை கையாள வேண்டும். இளம்பருவ ஆண்-பெண் இதனை புரிந்துகொண்டு கையாண்டால் உங்கள் வாழ்வில் எல்லாவிதமான விஷயத்தை நீங்கள் சுலபமாக எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் பிறகு நீங்கள் அந்தப்புர ராஜாவாகவும் திகழ முடியும் பெண்கள் ராஜாவை கையாளும் ஒரு ராணியாகவும் திகழ முடியும் நீங்கள் நினைக்கலாம் இதையெல்லாம் வெளியில் சொல்லி கொடுப்பார்களா இதனை அழகாக புரிய வைக்கும் குருமார்கள் இருக்கிறார்கள். காமத்துடன் கடவுள் என்கிற பூதத்தை வெளிப்படுத்துவார்கள் அதாவது அற்புத விளக்கை தேய்த்தாலும் பூதம் வந்து வேண்டியதை தருவதுபோல் அவர்கள் உங்களுக்கு அழகாக இதை சொல்லித் தருவார்கள். இதைப் புரிந்துகொள்ள புத்தகங்களும் நிறைய உள்ளது. ஆனால் புத்தகங்களில் 50 சதவீத உண்மைகள் மட்டுமே இருக்கிறது பல உண்மைகள் குருமார்களிடம் மட்டுமே உள்ளது நீங்கள் சென்று அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் காமம் என்கிற கத்தியின் மேல் நடந்து நிங்கள் வித்தை காட்ட முடியும் வித்தைக்காரர் ஆக மாறுங்கள். அதற்கும் தவறாக நினைக்க வேண்டாம் உடனே மந்திரவாதி என்று. வித்தைக்காரன் என்றால் அறிவு மிகுந்தவன் அவ்வளவுதான் நன்றி… Hipnotist Sivaganesh

காமம் ஒரு🗡️ கத்தியா? Read More »

Shopping Cart