நெல் என்பது இயற்கையா செயற்கையா?
Post Views: 1,333 நீரின் மீது தன் அரியணையை அமைத்தான். (இறைவன்) அல் – குர்ஆனில் கூறப்பட்டுள்ள உன்னத உண்மையாகும். அனைத்து வஸ்த்துக்களினதும் மூலாதாரமாக நீர் விளங்குகின்றது. நெல் இயற்கைதான் நிச்சயமாக செயற்கை கிடையாது; நெல்லை மனிதன் கண்டுபிடித்தான் என்றால், மனிதன் இயற்கையா? அல்லது செயற்கையா? நிச்சயமாக! மனிதன் இயற்கைதான். அதனால்தான், ஒரு மனிதன் இறந்து விட்டால், அவரை ‘இயற்கை எய்தினார்’ என்று, தமிழ் கூறும் நல்லுலகம் இன்றுவரை கூறிவருகிறது; இறுதி மனிதன் மறையும் வரை கூறும்; கூறிக் கொண்டேதான் இருக்கும்.பூமியில் விளையும் உணவு வகைகளை உண்டு, பருகி, செரித்து, பின் அது நம் தாயின் கருமுட்டையின் சத்தாகவும், தந்தையின் விந்தணுக்கலாகவும் உருமாறி, ஒரு உறவுச்சேர்க்கையின் மூலமாக இணைந்து, நாம் பத்துமாதத்தில் தாயின் கருவறையின் மூலமாக, ஒரு மனிதப் பிண்டமாக வெளியாகின்றோம். இப்படி! இயற்கையின் அதாவது மண்ணின் சத்திலிருந்து மனிதன் படைக்கப்பட்டதால் தான், மனிதனை ‘மண்ணின் மைந்தர்கள்’ என்றும் பொதுவாக சொல்வார்கள்.’இறைவன்’ – ஆணும், பெண்ணும் கொண்ட தனியொரு மனிதனாக, இந்த உலகத்தில் மனிதனைப் படைக்கவில்லை; ஆண்களும், பெண்களுமாகிய ஒரு சமுதாயம் கொண்ட, மிகச்சொற்பமான மனிதர்களாகத்தான், இந்த உலகத்தில் முதல் மனிதர்களாகப் படைத்தான்; அந்த வழியில் தான், அந்த மனிதர்களுக்குத் தேவையான உணவு வகைகளையும், தனித்தனியாகப் படைக்கவில்லை; ஒரே கூட்டாக அதனை விளைவித்தான்; அப்படித்தான் நெல் எனும் தானியத்தை, மனிதன் தன் அறியும் ஆற்றலைக் கொண்டு, நாற்று விட்டது போன்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தான்; அதனையும் நீண்ட நேரம் நீரில் விளையும் உணவாக. பிறகு அதனை அதிகப்படியான தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சம நிலத்தில் நட்டு, பின் பயிராக விளைவித்துக்கொள்ளும் ‘ஞானம்’ இறைவனால் அவனுக்குள் கற்பிக்கப்பட்டது; அதன் விளைச்சல்களிலிருந்து பெரும்பகுதி உணவிற்கும் எடுத்துக்கொண்டான்; ஒரு சிறுபகுதியை அதன் கதிரிலேயே விட்டு, அடுத்த மகசூலுக்கு விதையாகவும் பயன்படுத்தியும் கொண்டான்…! இப்படித்தான் மனிதனுக்கும், நெல்லுக்கும் உண்டான தொடர்பு. நெல் மட்டுமல்ல வேறு எது ஒன்றையும் மனிதன் படைக்க முடியாது; இல்லை! மனிதனுக்கு படைக்கும் தகுதி இருக்குமென்றால், பூமியில் இருந்து எந்த ஒரு பொருளையும், அவன் படைப்பதற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது; இது சாத்தியமா? நிச்சயமாக அது சாத்தியப்பட்டு வராது! மாறாக! படைத்தவற்றைக்கொண்டு, வெவ்வெறு பரிமாணங்களில் கண்டுபிடிக்க அல்லது உற்பத்தி மட்டுமே செய்ய முடியும் நெல்லை கண்டுபிடித்தவர் யார்? நெல் இயற்கையா செயற்கையா நெல் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இது இயற்கையும் என்றுதான் நம்மால் சொல்லமுடியும் ஆனால் உண்மை நிலை என்பது இயற்கையில் விதை போட்டால் செடி முளைக்கிறது இதுதான் இயற்கையின் விதி ஆனால் இங்கு இந்த நெல்லை கண்டுபிடித்தவன் என்ற ஒருவர் உண்டா அல்லது நெல் என்பது இயற்கையாக இறைவன் தந்த வரம் என்று பலபேர் நம்புவார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு நல்ல சிறந்த விவசாயிடம் கேட்டு தெரிந்து கொண்ட ஒரு விஷயம் அவர் கூறினார் ஒரு பதில்,,,,,,,, நெல் என்பது இயற்கை அல்ல ஒரு மனிதன் கண்டுபிடித்தான் என்று கூறினார் நான் அவரிடம் கேட்ட கேள்வி இயற்கைதான் என்று வாதாடினேன் அதற்கு விஞ்ஞான சான்றுகளை நிறைய விஷயங்களை அவரோடு பேசினேன் ஆனால் அந்த விவசாயி விஞ்ஞானி சொன்ன ஒரே பதில் நெல் என்பது இயற்கை இல்லை அது செயற்கை காரணம் அதை கண்டுபிடித்தவர் யார் என்றால் நெல்லை கண்டுபிடித்தவன் நெல்லையப்பன் இதுதான் அவருடைய பெயர் அவர் ஒரு தமிழன் விவசாயி சொன்ன பதில் அவர் கண்டுபிடித்த விதத்தை நான் கூறுகிறேன் என்று விவசாயி சொன்னார் நான் அதை சொல்லுங்கள் ஐயா என்று கேட்டபொழுது அவர் சொன்ன விபரம் என்னவென்றால்அவருடைய பெயரையே நெல்லுக்கு வைத்துவிட்டார் மிகவும் கடினப்பட்டு பல காலம் உழைத்து அந்த நிலை கண்டு பிடித்தார் நெல்லையப்பன் பிறகு அந்த நெல்லுக்கு வேலி கட்டினாராம் அதனால் அந்த இடத்திற்கு திருநெல்வேலி என்று பெயர் வந்ததாம் பிறகு அந்த நெல்லை விதை விதைத்தால் அந்த இடத்திற்கு திருத்தெளிச்சேரி என்ற பெயர் வந்ததாம் நெல்லை கண்டுபிடித்தது நோக்கம் என்னவென்றால் ஒரு உழவன் இதை கண்டுபிடிப்பது நோக்கம் பூமியை காப்பாற்றுவதற்காக அவன் நெல்லை கண்டுபிடித்தான் ஆம் இதை கேட்கும் போது ரொம்ப ஆச்சரியமாக அதிசயமாக இருக்கிறது காரணம் தமிழன் பூமியை காப்பாற்றுவதற்காக விவசாயம் செய்து இருக்கிறான் விவசாயி சொன்னபடி சில பதில்கள் நான் அதை நம்ப முடியுமா என்று அவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் நீ நம்பி தான் ஆக வேண்டும் இதான் உண்மை இதற்கு நீ கேட்கலாம் விஞ்ஞான பதில் சொல்லு அல்லது என்ற புத்தகத்தில் இருக்கிறது நான் கூறுகிறேன் இது ஆதி புத்தகத்தில் உள்ளது அந்த புத்தகம் என் மனதில் உள்ளது என்று சொன்னார் ஒருநாள் ஒருவன் சொன்னான் விவசாயம் கண்டுபிடித்தவன் தமிழன் அல்ல ஜப்பானியன் ஐரோப்பியன் இதைப்போன்ற பல முறைகளில் அவன் சொன்னான் ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு விவசாயி சொன்ன பதில் விவசாயத்தை மனிதன் கண்டுபிடித்தான் மனிதன் தான் மனிதன் என்றால் இயற்கை இயற்கை தான் மனிதனுக்கு தன்னுடைய அறிவைக் கொடுத்து அதன் மூலமாக அவன் இவ்வுலகில் இயற்கையாக இயற்கையை படைத்தான் நெல்லையப்பனே உலகத்தையே காப்பாற்று இயற்கையின் குழந்தை அவன் தரையில் கீழே தண்ணீர் இருந்தால் மட்டுமே இப் பூமியை காப்பாற்ற முடியும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் நீரை சார்ந்தது தான் வாழ்கிறது கருவில் உள்ள குழந்தை கூட தண்ணீர் இல்லாவிடில் இறந்து போகும் தண்ணீர் இல்லா விடில் 5000 வருடமாக இயக்கக்கூடிய விதையாக இருந்தாலும் ஒரு படி தண்ணி இல்லாவிடில் அந்த விதை அழகி காய்ந்து போய்விடும் ஒரு சொட்டு தண்ணீர் அந்த ஆலமரத்தின் விதை மேல் பட்டால் மாத்திரம் செடி வெளியே முளைக்கும் அந்த நீரை பூமியில் நிறுத்துவதற்காக நெல்லை என்ற தானியத்தை கண்டுபிடித்தான் நம் முப்பாட்டன் ஆதித்தமிழன் நெல்லையப்பன் தமிழ் உழவன் தண்ணீரிலேயே இருந்து தண்ணீரிலேயே எழுந்து நிற்கிற ஒரே தானியம் நெல் மட்டும் தான் உதாரணம் தென்னை மரத்திற்கு 3 அடி தண்ணீர் வைத்து பாருங்கள் இறந்துவிடும் பூமியில் தண்ணீரை நிறுத்தி நாள் மட்டும் போதுமா ஆங்காங்கே இருக்கக்கூடிய குளம் குட்டைகள் கூட தண்ணீர் அங்கே நிற்கத்தான் செய்கிறது இதற்கும் நெல்லுக்கும் என்ன வித்தியாசம் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டினார்கள் குளம் குட்டம் கம்மாய் பூமிக்கு வெளியே தண்ணீரை வைத்தால் அது பெயர் வயல் தரைக்கு மேலே எந்த பொருளை போட்டாலும் பூமி உள்ளே இழுத்துக்கொள்ளும் அதுதான் ஈர்ப்பு விசை நாம் அனைவருக்கும் தெரிந்த
நெல் என்பது இயற்கையா செயற்கையா? Read More »









