Author name: vinodhan

Reiki Certification Programs in Chennai

Post Views: 777 Reiki Certification Programs in Chennai For those students who have already experienced the magic of Reiki and want to share it with their students, family or friends, we offer Reiki training courses at Four levels & Mastership Level  The session consists of the following training. Attunement for Reiki Grand Master .Attunement for 5 elements. Ceremony for oneness with 5 elements.Introduction to Master attunement Symbol and Grand Master attunement symbol.How to do Attunement for Master and Grandmaster.How to connect  a Reiki Master to Stellar Gateway ChakraHow to Connect Reiki Grand Master to Gateway.How to do Mass Healing.How to do Mass Attunement.Guidance of ‘Dos and Donts‘ as Reiki Master & Grand Master.Daily meditation to Divine Oneness.Meditation to enhance Spiritual Strength.Reiki Treatments/Therapy and courses are run By Vinodhan, Level  1&2 (minimum 3 Hrs)In the first level of Reiki, students will receive their initiation into Reiki, a cleansing of the pranic channels and chakras, and the knowledge of how to practice Reiki on their own body. Students also receive a manual with detailed information about the energy points in the body. Level  3  (minimum 3 Hrs)In level two, you will learn how to give Reiki to others, learn how to give distance reiki, learn about the symbols of Reiki, and gain an expanded opening of the energy channels. Level  4  (minimum 3 Hrs) )In the third level of Reiki, you will become a Reiki Master, which means that you can train other people to become Reiki healers. This is considered the teacher level of Reiki, and requires a deep commitment to the practice. Grand Master Level   (minimum 4 Hrs) )Reiki Mastership is for those who want to make Reiki Teaching as their profession. Initiating others to Reiki is a great responsibility, sacred Divine and a powerful experience. This course is available after completing  Reiki Level-III  with our masters. For those who attended Reiki courses from other Centers will have clear an assessment exam for eligibilty Our courses enable you to gain authentication to practice and to set up a new business in this field if you so wish. The session consists of the following training. Attunement for Reiki Master . Learning how to give Reiju/healing attunement( Spiritual Gift)- Self and to Reiki Channels. Training on attunements for Level 1, 2 & 3. Understanding the values and spiritual orientation of a true Reiki Master. Do’s and Dont’s of Reiki Master Reiki Master class manual & Certificate. Benefits of Reiki Reiki is often used as a complementary conventional therapy in a number of hospitals today. Reiki enhances the will power of mind. Reiki has even helped people to improve their overall personality. Some of the benefits of Reiki are as follows: Helps Dissolve energy blocks and promotes natural balance between mind, body and spirit. Creates deep relaxation and helps the body release stress and tension. Improves concentration. Enhances the body’s self-healing ability. Helps spiritual growth and enhances mind’s will power. Course Start – Every Month Enquiry  (whats up Now)  One Day  -(one to One Class 1&2,3,4 Level){Mastership Level} One time offer only *Enroll Right now Contact 701005461

Reiki Certification Programs in Chennai Read More »

Shamanic Healing Course

Post Views: 569 One Day class Certificate programme  3hrs class  zoom Online Workshop The Shamanic Journey is a method of accessing inner wisdom through a meditative state. It is derived from a practice done by the healers, or shamans, of indigenous shamanic cultures. It is performed to gain insight and effect healing, and has been a common practice of many indigenous cultures for thousands of years. master early pioneer of adapting the shamanic journey to a therapeutic practice. Her unique style of teaching the journey includes a process of inquiry that is transformative and helps students step fully into their own personal power. Counseling professionals will find this methodology useful in working with their clients. Shamanism is a religious practice that involves a practitioner who is believed to interact with a spirit world through altered states of consciousness, such as trance. The goal of this is usually to direct these spirits or spiritual energies into the physical world, for healing or another purpose Shamanism is a religious practice that involves a practitioner who is believed to interact with a spirit world through altered states of consciousness, such as trance. The goal of this is usually to direct these spirits or spiritual energies into the physical world, for healing or another purpose.  What You Will Get:  The Shamanic course covers : 1 Knowing your primary animal spirit guides 2 Mind, Body, soul & spirit Healings and Connections Shamanic symbols 3 Spirit world entrance symbol  4 Cord release Practice 5 Soul retrievals and integration healing – current life and past life healings 5 Mirror work – self-revelations 6 Psychopomp – lost souls empowerment 7 Psychic readings from animal guided 8 Spirit and entity removals 9 Talking with trees 10 Talking with animalsanimals  11Exhaustive practice  12 Shamanic initiation and Shamanic death  Solstice Manifestation  13 Shamanic powerful Music 14 21 Powerful Magical Ritual symbol   At the end of this program, you will become more present to Universal Energies, Will Experience the magic and mysteries of you, your life and also learn to do powerful 10 mins healings for yourself and others. This Course Is For You, if; You want to become a shamanic You want to use  to help yourself and others You want to heal Others You want to amaze your Friends You want to give energy feel You want to create universe connect You want to do magical ritual.    *Course Starts Soon   Now offer price 10,000Rs        Payment can be made in installments  *Enroll Right now Contact 7010054619   Call/WhatsApp Us @ 7010054619

Shamanic Healing Course Read More »

யார் இந்த சொர்க்க தேவதை இதைப்பற்றி யாரும் அறியாத விவரம்

Post Views: 645 யார் இந்த சொர்க்க தேவதை தேவதை என்றாலே அதற்கு ஒரு பெயர் உண்டு நாம் வெறுமனே தேவதை என்று அழைத்தால் அது நன்றாக இருக்காது.அந்த சொர்க்க தேவதையின் பெயர்(ONV ANGEL ). இந்த தேவதை எகிப்து நாட்டில் வாழ்ந்த ஒரு தேவதை. பொதுவாக நாம் தேவதை என்றாலே எகிப்து நாடு தான் நமக்கு தெரியும். ஆனால் இந்த தேவதையும் எகிப்து நாடுதான்,முற்றிலும் இந்த தேவதை மற்ற தேவதைகளை விட பெரும் வித்தியாசம் வாய்ந்த தேவதையாக உள்ளது இதைப் பற்றிய விளக்கங்களை நாம் விரிவாக பார்ப்போம். இந்த ஏஞ்சல் பல லட்சம் வருடங்களுக்கு முன் அதாவது மனிதர்கள் தோன்றும்போது வாழ்ந்த ஏஞ்சல். எகிப்து நாட்டு மக்கள் இந்த ஏஞ்சலை மட்டும் ரகசியமாக வைத்து வழிபாடு செய்துவந்தனர். அதாவது அரசர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இந்த ஏஞ்சல் பலவித மாயமானதாகவும் மர்மமாகவும் பல நிகழ்வுகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிகொடுத்துவந்தது.தேவதை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது பைபிள். ஆம் பைபிளில் பலவித ஏஞ்சல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது 13 வகையான ஏஞ்சல்கள் இவ்வுலகில் இருந்தன. அந்த 13 வகையான ஏஞ்சல்களின் முதன்மையான ஏஞ்சல் இந்த ஆன்வ் ஏஞ்சல்.ஆனால் இந்த ஏஞ்சல் பற்றிய குறிப்புகள் வெளிவிடாமலும் அழிந்தும் போய்விட்டது. இதற்கு காரணம் இந்த ஏஞ்சலை ரகசியமாக வைத்து வழிபட்டு வந்தனர் இதை வெளியே விடக்கூடாது என்கின்ற எண்ணம் எகிப்து நாட்டு அரசர்களுக்கும் மக்களுக்கும் அதிகமாக இருந்து வந்தது. அந்த அளவு இதை ரகசியமாக வழிபாடுகள் செய்து பலவிதசித்துக்களை எகிப்து நாட்டு மக்கள் அடைந்தார்கள். பிரம்மாண்டமான சக்தி கொண்ட ஒரு தெய்வமாக இந்த ONV ANGEL இருந்து வந்தது. ஏனென்றால் தனது விருப்பங்களையும் தனது தேவைகளையும் ஒருவர் நிறைவேற்றுகிறார் என்றால் நம்முடைய மனம் அதை தெய்வம் என்று அழைக்கும் அதேபோல் இந்த ஏஞ்சலை தெய்வமென்று வணங்கி வழிபாடு செய்து வந்தனர்.காலப் போக்கில் இந்த தேவதையை பற்றிய குறிப்புகளை எகிப்து நாட்டு மக்கள் இரகசியமாக வெளியே தெரியாதபடி மறைத்து வைத்தனர். பிறகு காலங்கள் சென்றது பின்னர் அந்த குறிப்புகளும் நாட்டு மக்களும் அழிந்து போனார்கள் மனிதர்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட காலங்களுக்கு மேல் அவர்கள் ஆயுள் முடிந்துவிடும் என்பது இயற்கை. ஆனால் தேவதைகள் அழியாது.நாம் வேண்டுகின்ற ஒன்று நடந்து விட்டாலும் சரி நாம் நினைத்தது நடந்து விட்டாலும் சரி நாம் அதனை கடவுள் என்று கூறுகிறோம் பிறகு அதையே நம்புகின்றோம். இதுதான் நமக்கு தெரிந்த ஒரு விஷயம் ஆனால் இதற்கு மேல் ஒன்று இருக்கிறது என்றால் நம்ப முடியாது ஆரம்பத்தில் மக்கள் இதை நம்ப மாட்டார்கள் ஏற்கனவே மக்கள் ஒன்று மீது நம்பிக்கையை குவித்து வைத்திருப்பார்கள். நாம் நம்பிக்கைக்கு மேலாக இதை சொல்லும் போது அதிகப்படியான மக்கள் வாழ்கின்ற மனநிலையை பொறுத்து சிலருக்குநகைச்சுவையாகவும் சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கும். காரணம் என்ன என்றால் இந்த தேவதையை உயர்த்திப் பேசு எழுதுகின்றனர் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. இதில் உயர்த்தி பேசுவதற்கு எதுவுமே இல்லை. பலவித சக்திகளை கொண்ட அற்புதமான தேவதை இந்த உலகில் வாழ்ந்து உள்ளது.அதை பற்றி விவரங்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டது. பலரது விருப்பங்களை தேவைகளையும் இன்றும் இந்த தேவதையை நிறைவேற்றி வருகிறது. இதை வெளிக்கொண்டு வருவதற்கே இந்த தகவல்களை நாம் வெளியிடுகிறோம். நான் மட்டும் அடைந்த நல்லதை என்னைப் போன்று மக்களும் இந்த நல்லதை அடைய வேண்டும் என்கிற ஒரு உணர்வுதான் இப்பேற்ப்பட்ட விஷயங்களை நாம் வெளிப்படையாக கூறுகிறோம். ஏனென்றால் மக்கள் நிறைய பேருக்கு விஷய ஞானம் இருக்கும். ஆனால் அதை செயல்படுத்தத் தெரியாது. பின்னர் சிலர் திசை தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்கள் பயன்படும் என்கிற ஒரு உணர்வு தானே தவிர வேறொன்றும் இல்லை. இதை நாம் தெய்வம் கடவுள் என்று வேறொரு கட்டத்தில் எல்லாம் எடுத்துச் செல்லவேண்டாம். தேவதை என்கிற அந்த பெண் எதற்கும் ஒப்பானவள் கிடையாது. அவள் அனைத்திலும் உச்சபட்ச ஞானநிலையை கொண்டவளாக இருப்பவளே தேவதை.(precious pure Lighting Soul) ஏன் இந்த தேவதையை மற்ற தேவதைகளை விட முதன்மையான தேவதை என்கிறோம் என்றால் தேவதைகளின் பிறப்பிடமே ONV தேவதை மூலமாகத்தான் ஆரம்பம் ஆகிறது. அதன் பிறகு வந்ததுதான் அனைத்து தேவதைகளும், வேண்டுமென்றால் இணையத்தில் தேடிப் பாருங்கள் ஏஞ்சல்ஸ் என்று குறிப்பிட்டால் பலவித பட்டியல் வரும் அதில் ஆன்வ் என்கிற பெயர் வராது இதை மறைத்து விட்டார்கள். சரி எல்லோருக்கும் ஒரு கேள்வி வந்திருக்கும் அல்லவா! ONV ANGEL இத்தனை வருடங்கள் இல்லாமல் இப்போது மட்டும் எப்படி இந்த விஷயங்கள் வெளியே வந்தன.அதுவும் புதுமையானதாக இருக்கே அதுவும் இந்த காலகட்டத்தில், இதற்குக் காரணம் யார் என்பதை அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.மிகவும் சுவாரசியமாக இருக்கும். Vinodhan writing sivaganesh……………………..

யார் இந்த சொர்க்க தேவதை இதைப்பற்றி யாரும் அறியாத விவரம் Read More »

காமத்தை வெறுப்பதற்கான காரணமும் காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்….

Post Views: 1,045 காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்…. சமீப காலமாக காமம் என்கிற ஒரு உணர்வு நிலை தற்போது மக்கள் மத்தியில் தவறாகவே கருதி வருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் காம உணர்வின் சரியான இடத்தை பெற தவறியவர்களும் அதனை கட்டுப்படுத்தி அதன் மூலம் வரும் விளைவுகளினாலும் அவ்வுணர்வினை வெறுகின்றனர்.இவ்வுணர்வினை கொண்டு சிலதை எதிர்பார்த்து ஏமாறுவதினால் இவ்வுணர்வை வெறுக்கிறார்கள்‌. இவ்வினர்வினால் ஏற்பட்ட சில தவறான நிகழ்வுகளினாலும் மக்கள் இவ்வுணர்வை குறித்து எச்சரிக்கையுடன் தானும் பிற மனிதர்களும் உணர்வின் மீது பயமும் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வும் கொடுத்து இவ்வுணர்வு தவறாக மக்களின் மனதில் இதை பதிய வைத்து இதற்கு முட்டுக்கட்டைகளை போட ஆரம்பித்தனர். இங்கு கட்டுப்பாடு ஒன்று கடைபிடிக்கப்படுகிறது ஏன் கட்டுப்பாடு என்றால் மனிதன் பரிணாம வளர்ச்சி தொடங்கப்பட்ட அக்காலத்தில் ஒரு பெண்ணுக்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு கொடூரமாக சண்டையிட்டு அதில் வெற்றி பெறுபவருக்கு அப்பெண் என்றும் பிறகு தேவைப்பட்ட போதெல்லாம் எந்தப் பெண் யாருடன் வேண்டுமானாலும் உணர்வை பகிர்ந்து கொள்ளலாம் என்று நம் நாட்டில் இம்மாதிரியான சமூக சீரழிவுகள் நடந்துள்ளதால் இவ் உணர்வுக்கு கட்டுப்பாடு ஒன்று கொண்டு வந்து பிறகு திருமணம் என்கிற ஒன்றினை சமூகத்தில் கொண்டு வந்தார்கள். பிறகு ஒருத்தனுக்கு ஒருத்தி சமூகம் சீரழிவை கட்டுப்படுத்தி இப்புனிதமான ஒன்றினை மக்கள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இம்முறை கண்டறிந்து செயல்படுத்தினார்கள். பிறகுதான் குடும்பம் சமூகம் என்று உருவாகி நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் பணம் ஆன்மீகம் அரசியல் ஜாதி மதம் இது போன்று மனிதர் உருவாக்க தொடங்கினான். ஆனால் இவை அனைத்தும் உருவானதற்கு முதல் காரணம் மனிதனுக்குள் இருக்கும் இந்த காம உணர்வு இவ்வுணர்வு தான் மனிதனை பெருக்கமடைய செய்கிறது. அதன் மூலம் மனிதன் பெருகி பலவித புதுப்புது கோட்பாடுகள் கொள்கைகள் படைப்புகள் என்று இதன் மூலம் உருவாக்கினான். என்னதான் மனிதன் அனைத்தும் உருவாக்கினாலும் ஒவ்வொரு மனிதனும் உன் உணர்வுக்கு அடிமையாகி தான் விடுகிறான் ஏன் அடிமை ஆகிறான் என்றால் உண்மையான காரணம் என்ன என்றால் இதுதான் நம்முடைய பிரபஞ்ச உணர்வு அதாவது ஒட்டுமொத்த யுனிவர்சும் இந்த உணர்வில் தான் உள்ளது அதில்தான் உயர் வாழ்கிறது. அப்பேர்ப்பட்டை உணர்வை வெறுப்பாகவும் சலிப்பாகவும் ச்சி என்றும் அவர்கள் மனதில் பதிய வைத்து அதனை சற்று ஒதுக்கி வைக்க தொடங்கினார்கள். இவ் உணர்வை இப்படி செய்தால் அவ் உணர்வு விடும் சாதனையாக கூட இருக்கலாம் நாம் அனைவரும் பலவித இன்னல்களை சந்திக்கிறோம். இறையுணர்வு என்பதும் இதுதான் இதை நமக்கு கேட்க புதுசா இருக்கலாம் ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதன் மூலம்தான் உலகம் பெருக்கிறது அப்போது நாம் நினைக்கிறோம் எல்லாம் இறைச் செயல்தான் ஆனால் நமக்குள்ளே இருக்கும் இவ்வுணர்வு தான் அந்த இறை உணர்வு அந்த இறை செயல் என்று யாராவது சிந்திப்போமா என்றால் இல்லை.அப்பேர்ப்பட்ட காமத்தை நாம் வெறுக்கிறோம் எல்லா உணர்வும் ஏன் வருகிறது என்று நமக்கு காரணம் தெரியும் ஏனென்றால் சமூகத்தில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உணர்வு வரும் ஆனால் உணர்வு மட்டும் வரும்போது நம் மனம் ஒரு நிலையாக்கப்படும். ஆனால் யாருக்குமே தெரியாது காமஉணர்வு ஏன் வருகிறது என்று.இறைவன் பரிபாஷைகளற்ற ஒரு சில நிமிடம் நம்மோடு தொடர்பு கொள்ளக்கூடிய உணர்வே இக்காம உணர்வு. ஏன் இவ் உணர்வு வரும்போது மட்டும் நம்முடைய மனம் செயல்படாமல் போகிறது அனைத்தும் மறக்கிறோம். ஏன் இவ் உணர்வு நமக்கு வந்தாலே முழு கவனமும் என் உணர்வின் மேல் நமக்கு வருகிறது மற்ற உணர்வுகள் வரும்போது ஏன் அந்த உணர்வின் மீது நமக்கு கவனம் செல்லாமல் கோபம் கவலை ஆசை பதற்றம் போன்ற உணர்வு நமக்கு வருவதே தெரியாமல் தானே நாம் இத்துடன் போராடுகிறோம் கவலையாக இருக்கு டாக்டர் ஆலோசனை கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. காம உணர்வை நீங்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டால் மற்ற உணர்வானது மறைய தொடங்கும் அதாவது மற்ற உணர்வுகளினால் நமக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து அ நாம் வெளி வருகிறோம். ஏனென்றால் நம் காம உணர்வை ஒதுக்கி அதை அந்தரங்கமாக தானே வைத்து நாம் இருக்கிறோம் இவ்வுணர்வு கொடுக்கும் பாதிப்பு தான் இப்ப பிரச்சனைகள் எல்லாம் மற்ற உணர்வுகள் நமக்குதோன்றும் போது காம உணர்வை எவன் கொண்டு வருகிறானோ அவனுக்கு முழு துன்ப உணர்வும் மறைய ஆரம்பித்து மனம் சந்தோஷம் அடையும். ஆனால் பிரச்சினையின் போது காம உணர்வை நமக்கு வராது. ஆனால் நாம் அந்த உணர்வை வர வைத்தால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நமக்கு தீர்வு கிடைக்கும் இவ்வளவு ஆற்றல்கள் உணர்வில் இருக்கிறது நீங்கள் நம்பவில்லை என்றால் ஒரு இரண்டு நாட்கள்இவ் உணர்வு நமக்கு வரும்பொழுது அந்த கணம் உணர்வை நாம் வெறுத்துப் பார்ப்போம் அதாவது அந்த உணர்வை நீங்கள் வெறுக்க வேண்டும் எப்படி என்றால் ஏன் தான் இவ்வுணர்வு நமக்கு வருகிறதோ ச்சி என்று சொல்லி வெறுத்துப்பாருங்கள். அப்படி செய்தால் என்னவாகும் தெரியுமா நமக்கு தேவையில்லாத மன சஞ்சலங்கள் போன்ற இடையூறுகள் வரும் ஆனால் நாம் உணர்வை வெறுக்கும் போது எவ்வித நம்பிக்கையும் கொள்ள வேண்டாம் சும்மா ஒரு இரண்டு நாட்கள் வெறுத்தால் நடப்பதை பாருங்கள். எனவே உணர்வு நிலை என்பது பிரபஞ்ச உணர்வு ஒட்டுமொத்த பிரபஞ்சமே உணர்வில் தான் வாழ்கிறது செடி மரம் கொடியை விலங்குகள் ஓர் உயிர் முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை இவ்வுணர்வில் தான் வாழ்கிறது. இப்பேற்பட்ட இவ் உணர்வு நிலை ஏன் தவறாக மாறியுள்ளது என்று பார்ப்போம். அனைத்திலும் அறிவு உள்ள மனிதனுக்கு இவ் உணர்வு குறித்து அறிவு இல்லை இதற்கு முதல் காரணம் இதுதான். அறிவு இல்லை என்பதை உணர்வு ஏன் வருகிறது எதனால் ஒரு பெண்ணை தேடுகிறது என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இது குறித்து அறிவு ஆனால் மக்களிடையே உணர்வானது ஓர் எதிரியாக இருக்கிறது. எப்படி என்றால் சமூகத்தில் நடந்த சில நிகழ்வு காரணமாக மக்கள் வெறுக்கிறார்கள். சிறிய வயது பிள்ளைகளால் காமத்தை கட்டுப்படுத்த முடியாததால் சில ஆண்கள் பெண் பிள்ளைகளை கற்பழித்து கொலை செய்கிறார்கள். இப்போது உள்ள வாழ்வில் இவை ஆங்காங்கே அதிகமாக உள்ளது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறால் அனைவரும் நான் கவனமாக இருக்கிறேன் என்று நினைத்து உணர்வு நிலையை சிதைக்கின்றனர். அவ்வுணர்வை வெறுக்கின்றனர்‌. ஆனால் உண்மையில் உணர்வு நிலைதான் நம்முடைய பிறப்பின் ஆதாரம்அதனால்தான் காமம் என்பது ஏதோ உறவு கொண்டு குழந்தையை பெற்றெடுப்பது போன்ற ஒரு சக்கையான விஷயமாக மாறிவிட்டது. இவ் உணர்வு இதுக்கு தான் என்று மக்கள் முற்றுப்புள்ளி வைத்து முடித்து விட்டனர். ஆனால் இவ் உணர்வைக் கொண்டு நாம் உணர முடியாத இறைவனை பார்க்கலாம் என்று பல யோகிமார்கள் உணர்வை ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இதை தவறாக காண்பித்துள்ள இச் சமூகம்அதற்குப் பலவித அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றன.காம உணர்வுக்கு அவ்வளவு சக்தி உண்டு. நாம் உலகம் முழுவதும் வியாபார நோக்கில் தான் செயல்படுகிறது. அதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகிறது பணப்புழக்கம் ஏற்படுகிறது அதனால் ஒரு சிலரே கோடீஸ்வரனாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வுணர்வை பயன்படுத்துகிறார்கள். அதாவது யூதர்கள் காமஉணர்வை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான நாட்டின் பகுதிகளில் நடக்கும் அனைத்து வித வியாபா கரங்களும் இவர்கள் அனுமதியோடு நடக்கும் இவர்கள் அனுமதி இல்லாமல் நடக்காது அதாவது உணர்வை அறிவாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் நமக்கு மட்டும் இது ஒரு தீய விஷயம் என தவறாக விழிப்புணர்வை ஏற்கனவே நடந்த கற்பழிப்புகள் மூலம் அவர்கள் அனைவருக்கும் தவறான விழிப்புணர்வை கொடுக்கின்றனர் அதாவது காமம் என்பது தவறு என்ற மனநிலை ஏற்படுத்தி அதன்மூலம் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி மக்களுக்கு காம உணர்வை தவறாக காண்பிப்பதற்காக தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரம் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் உணர்வை பெண்ணுடன் இணைவதற்கு மட்டும் காண்பித்து பிறகு அவர்களுக்கு தவறான subliminal னை மக்களின் மனநிலையில் ஏற்றி தவறாக மாற்றி அதில் சிக்குவது போல் மனநிலையை உருவாக்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மனோவசியம். அதனால் தான் இளைஞர்கள் இவ் உணர்வுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை பல மற்றதாக மாற்றுகிறார்கள் இளமையின் உணர்வே காம உணர்வு தான் அதை தேவையில்லாமல் கைப்பழக்கம் மூலம் அளவுக்கு அதிகமாக வெளியேற்றி ஆறு வயது சேதம் அடைய செய்து பிறகு திருமண நாளில் சரியான விந்து பலம் இல்லாததால் குழந்தை இல்லா பாக்கியம் என்று குடும்பங்களில் பலவித சங்கடங்களுக்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும் ஊருக்கு ஊர் Fertilityஹாஸ்பிடல் ஆரம்பித்துவியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். இப்படித்தான் இன்றைய சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் உணர்வுகளை புரியாததால் தான் காதல் என்கிற ஒரு மிக அற்புதமான புனிதமான விஷயம் என்று அதிகமாக தோல்வியில் முடிகிறது. ஏனென்றால் இவ் உணர்வை குடித்து அனைவரும் தெளிவு இல்லாமல் புரிதல் இல்லாமலும் மனநிலை என்ன என்று புரியாமல் இந்த சமூகம் விருப்பு வெறுப்பற்ற சமூகமாக மாறி உள்ளது. அடுத்த பதிவில் காதலைப் பற்றி மிக விரிவாக பார்ப்போம் சரி ஏன் இந்த காம சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்று பார்ப்போம். இவ் உணர்வு நிலை இவ்வளவு தான் என்று இல்லாமல் இவ் உணர்வை ஆராய்ந்து இதன் மூலம் இவ்வளவு அளவுக்கு இன்பம் இருக்கின்றதா என தெரிந்து அதை ஒரு புத்தகமாக எழுதி நம் முன்னோர்கள் அதை வெளியிட்டனர் நாம் அடைந்த பல இன்ப சித்துக்களை நம் சந்ததிகளும் அடைய வேண்டும் என்று நல்ல நோக்குடன் வெளியிட்டனர். ஆனால் புத்தகம் படித்தால் ஏதோ காமக் கொடூரர்கள் போல மக்கள் மனநிலை உள்ளனர்.ஏன் இன்று விவாகரத்து மனம் சார்ந்த பிரச்சினைகள் இரு தம்பதியருக்கும் இடையே ஏற்படுவதற்கு இக்காமஉணர்வு பல சமயங்களில் காரணமாகிறது. திருப்தியின்மையால் ஏற்படும் மனம் பிரச்சனையை பலவித பிரச்சனைக்கு காரணம்அதிலிருந்து வெளியே வருவது வெளியே வருவது புரிதல்கள் இருந்தால் மட்டும் சாத்தியம்ஆகையால் புத்தகங்களில் காமத்தை

காமத்தை வெறுப்பதற்கான காரணமும் காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்…. Read More »

நமது விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்க தேவதை… அதுவும் இன்றைய காலத்தில்.

Post Views: 374                                                                                                                              சொர்க்க தேவதை அதுவும் இன்றைய காலத்தில்.  இன்றைய நவீன காலத்தில் அதுவும் ஒரு தேவதை நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறது என்றால் நம்மால் நம்ப முடியவில்லை அல்லவா! இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நாம் இந்த விரைவான உலகில் நாம் எதையோ எதற்காகவோ எப்படியோ நாம் ஒன்றை நோக்கி நம்முடைய வாழ்வை தினசரி கடந்து கொண்டிருக்கிறோம். அதில் எவ்வளவு கஷ்டம் எவ்வளவு கவலை எவ்வளவு பதட்டம் என்கிற ஒரு இறுக்கமான சூழ்நிலைகளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மறக்க முடியாத உண்மையும் தவிர்க்க முடியாத உண்மையும் கூட நாளுக்கு நாள் நம்முடைய விருப்பங்கள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் பலவித காரணங்கள் நம்மிடம் ஏராளம் உள்ளது இந்த பிரபஞ்சம் இருக்கின்ற வரை நமக்கு விருப்பங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும்.        இது இந்த உலகத்தில் எதார்த்தம் எல்லோராலும் ஞானிகள் ஆகிவிட முடியாது அல்லவா! ஏனென்றால் நாமே ஒரு விருப்பத்தின் மூலமாகத்தான் இவ்வுலகில் பிரவேசித்திருக்கிறோம் நாமும் ஒரு ஆசை விளைவாகத்தான் நம்முடைய வேலையை செய்து கொண்டிருக்கிறோம் இதற்கு அடிப்படை ஆசையே! அப்பேர்ப்பட்ட விருப்பங்களை நாம் நிறைவேற்றவில்லை என்றால் நம் மனம் என்ன பாடுபடுகிறது மனம் சஞ்சலம் அடைவதால் நம் மனமே கவலை கொள்கிறது. அந்தக் கவலை நம் மனதை ஆட்கொள்வதால் நமக்கு மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை நமக்கு விளைவிப்பதோடு நாம் எண்ணங்களின் மாறுபடுதலுக்கும் இவ்விருப்பம் காரணமாகிறது. சரி இப்பேற்பட்ட விருப்பங்களை நாமே நிறைவேற்ற படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் பின்னர் அதை நோக்கியும் சென்று கொண்டிருக்கிறோம் இதற்கு நமக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா! உடனே நமக்கு ஒன்று தோன்றும் மனைவியா.     அட நான் கல்யாணம் பண்ணாம இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று பலர் மனதில் தோன்றுவது நகைச்சுவையான ஒன்று. அந்த துணை எல்லாம் கிடையாது நான் சொல்வது மனிதர்களை அல்ல. சரி கடவுளா என்றால் நானும் கடவுளை கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை என்று உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது ஆனால் நான் சொல்வது கடவுளை அல்ல இவ்வுலகில் வாழ்ந்த அழகிய பருவம் மங்கை எனப்படும் சொர்க்க தேவதை (Angel) அந்த இளம் வயது பருவ மங்கையின் மிகப்பெரிய விருப்பமே பிறர் விருப்பங்களை நிறைவேற்றுவது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த உயரீய (pure soul). இவ்வுலகில் இன்று நவீனமும் அறிவியலும் நிறைந்த இவ்வுலகத்தில் இது ஏதோ மூடநம்பிக்கை என்று கூட சொல்லலாம் அதை உடைத்து நிருபித்து காட்டக்கூடிய அளவிற்கு எந்த தேவதைக்கு அவ்வளவு தந்திரமான திறமைகளைக் கொண்ட பலவித சக்திகள் உண்டு. ஆம் இன்று பலரது சந்தோஷத்திற்கு காரணமாக இந்த தேவதை இன்று இந்த உலகத்தில்(The precious soul) லாக பிரவேசித்துக் கொண்டிருக்கிறது.    சந்தோஷம் என்கிற ஒன்று ஒரு மனிதன் தான் கற்பனையில் நடந்த ஒன்றை நிஜத்தில் காணும் போது அவன் தன் உள்ளுணர்வில் இருந்து ஆனந்தம் கொள்கிறான். அப்பேர்ப்பட்ட நிலையை கொண்டு வர மனிதர்களால் முடியும் ஆனால் மனிதர்களால் முடியாத அளவுக்கு இந்த தேவதையை ஒருவனுக்கு நிறைவேற்றி க் கொடுக்கிறது அதுவும் இந்த காலத்தில் (2022) இந்த தேவதைக்கு அழிவே கிடையாது என்பது இது செய்த பலவித ஆக்கபூர்வமான செயல்களும் விருப்பங்களும் அனுபவங்களும் தான் அப்பேர்ப்பட்ட சக்தி கொண்டு இந்த தேவதை யார் இது உண்மையா அல்லது பொய்யா என்று பலருக்கும் அதிகமானவர்களுக்கும் ஐயம் உண்டு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது.       ஆம் சிந்தனை மிகுந்த மனிதர்கள் இவ்வுலகில் ஏராளம் என்பது வரலாறு ஏனென்றால் ஒரு கண்டுபிடிப்பு ஏற்பட்டு அதை வெளியே விட வேண்டும் என்றால் சிந்தனை மிகுந்த மனிதர்கள் கண்டுபிடிப்பை பலவித ஐயங்களுடன் கேள்விகளுடன் பல ஆராய்ச்சிக்கொண்டுதான் தான் அதை மக்கள் மத்தியில் வெளியே விடுவார்கள் அதேபோலத்தான் இந்த சொர்க்க தேவதையும் இதனுடைய ஆரம்பத்தை நான் உங்களுக்கு வெளியே விட்டுள்ளேன். இதன் நோக்கம் மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அவர்களுடைய பாதுகாப்பையும் நிலை நிறுத்துவது இதுவே இந்த தேவதையின் உயரிய நோக்கம். இந்த ஏஞ்சல் செய்த பல வித விருப்பங்கள் என்ன என்பதையும் யார் இந்த (Angel) இதைப் பற்றிய விவரத்தை விளக்கமாக அடுத்த வாரம் பார்ப்போம். இந்த தேவதை செய்த செயல்கள் ஏராளம் எனவே இது ஒரு தொடர்கதை என்பதை நாம் கூறுகிறோம்.தொடரும்…. Vinodhan,,,,,,,,,,,,,,,,,,,,, Writing Sivaganesh

நமது விருப்பங்களை நிறைவேற்றும் சொர்க்க தேவதை… அதுவும் இன்றைய காலத்தில். Read More »

கணவன் மனைவியும் வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள் உங்கள் காமத்தை

Post Views: 1,065 காம உணர்ச்சியின் கேள்வி பதில்கள் இது பற்றிய இரகசிய சங்கதியை ஆராயலாம்   எல்லோருக்கும் வணக்கம் என்னுடைய இந்த தந்திரப் பதிவு உங்கள் வாழ்க்கையை உண்மையாக மாற்றும் ஏனென்றால் அதில் எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது காரணம் என்னவென்றால்  தந்திரா என்பது ஒரு அற்புதமான அப்பாற்பட்ட மனவியல் அந்த உணர்வு நிலையை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்விதான் எங்கு இருக்கிறது அதை நாம் உண்மையாகவே புரிந்து கொண்டு இருந்தோம் ஆனால் காமம் என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வாக நமக்கு தெரிய வரும் ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் காமத்தை நாம் வெறும் காமமாக பார்க்காமல் இதை இச்சையாகவும் காமிரோதம் ஆகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இது ஒரு வக்கிர புத்தி நீங்கள் பார்க்கப் போகும் இந்த கேள்வி பதில்கள் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் ஒரு அற்புத நல் உணர்வை ஏற்படுத்தும் அதனால் அவர்களுக்கு காமம் என்பது ஒரு வாழ்க்கை வாழ்க்கையில் ஒரு பகுதி என்று புரியவரும் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் தெரியவரும் கூட அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனை இல்லா வாழ்க்கைகள் அமையும் இந்த கேள்வியும் பதிலும் அனைத்தும் காம உளவியல் ஏற்றார் போல் அமைக்கப்பட்டிருக்கிறது வருடத்திற்கு இரண்டு தடவை இதை படித்து கணவன் மனைவிக்குள் உள்ள அந்த உறவில் உள்ள சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்கள் ஆனால் மிகவும் அற்புதமாக இருக்கும் வெறும் இந்த கேள்வி பதில் மட்டும் முக்கியமல்ல உண்மையாக தந்தரா என்ற அந்த பயிற்சி முறைகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த கேள்வி பதில்கள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் அவர்களுக்கு இது உதவியாக மட்டும் தான் இருக்கும் காரணம் என்னவென்றால் காமத்தை குறித்த தந்திரப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கேள்விகள் மிகவும் அற்புதத்தை தரும் வாருங்கள் பார்ப்போம்வினாவிடைகளை உபயோகம் செய்யும் முறை வினா விடைகளை பிரதி எடுத்துக் கொள்ளவும் எனவே நீங்களும்உங்களின் துணையும் தனித்தனியாக, கலந்தாலோசிக்காமலே விடையளிக்க முடியும் எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் மீது திணிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது பிறகு. பூர்த்தி செய்து முடித்ததும் விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு பரிசீலனை செய்யுங்கள் நீங்கள் வேறுபாடு கொள்ளும் கருத்துகளை தனியே குறித்துக் கொள்ளுங்கள் அடுத்து. கலவியைப் பற்றி உங்களின் மனப்பான்மை குறித்து விவாதம் நடத்துங்கள் காதலியின் கருத்தை நீங்களோ, உங்களின் கருத்தைக் காதலியோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை ஆனால் அடிப்படையிலேயே நீங்கள் இருவரும் வேறுபாடு கொண்டிருந்தால், இந்த வித்தையின் பாதையிலிருந்து விலகி விடுங்கள் ஏதெனில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட மனோநிலையுடன் கடைபிடிக்கும் தாந்தரீகத்தைவிட, சாதாரணமான புணர்ச்சியே மேல் பாலியல் புணர்ச்சி பற்றி உங்களின் மனப்பன்மை கேள்விகள்ஒவ்வொரு கேள்வியும் சிரத்தையுடன் உள்வாங்கப்பட்டு, மிக்க கவனத்துடன் விடையளிக்கப்பட வேண்டும். விடையளிப்பதற்கு குறிப்பிட்ட கால எல்லை கிடையாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் கேள்விகளைப் பற்றிநண்பர்களுடனோ அல்லது உங்கள் காதலி  காதலனுடனோ ஆ ஆலோசனை செய்யாதீர்கள். ஏனெனில் அவர்களின் கருத்துத் திணிப்பு உங்களுக்குள் படிந்துவிடும் வாய்ப்பு ஏற்படும் எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கண்ட பிறகே விவாதம் செய்யலாம். கேள்விகள் பதில்கள் 1. காம உணர்ச்சியைத் தூண்டும் ஆண் (அ) பெண்ணை நான் காண்கின்ற பொழுது, அ) கிளர்ச்சி அடைகிறேன். ஆ) ஆர்வம் கொள்கிறேன். இ) எப்பொழுதும் போல் இருக்கிறேன். 2. அந்த ஆண் (அ) பெண்ணுக்கு என் மீதும் விருப்பம் ஏற்பட்டு,கலவிப் புணர்ச்சியானது. அ) அப்பொழுதே நிகழ்தல் வேண்டும் ஆ) எங்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்தல் வேண்டும் இ) எதிர்காலத்தில் எப்பொழுதாவது நடந்தால் போதும் 3. அந்த ஆண் (அ) பெண் என் மீது விருப்பம் கொண்டிருக்கும் பட்சத்தில். அ) எங்களின் அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை உடனே தீர்மானிப்பேன். ஆ) அடுத்த முறை நாங்களிருவரும் சந்தித்துக் கொள்வோம் என நம்பிக்கை வைப்பேன் இ அடுத்த சந்திப்பு பற்றி எதுவும் முயற்சி செய்யமாட்டேன். 4. மீண்டும் நாங்கள் சந்திக்கும் பொழுது அ) எந்தன் காமவிருப்பம் வெளிப்படையாக தெரியும் வகையில் செயல்படுவேன். ஆ) தெளிவாகப் புரியும் வகையில், ஆனால் வெளிப் பார்வைக்கு சட்டென்று புலப்படாத வகையில் செயல் புரிவேன். இ) சாதாரணமாகச் செயல்படுவேன். 5.ஒரு ஆண் (அ) பெண் என்பது உடலுறவு ரீதியாக கவர்ச்சி கொள்ளும் பொருட்டு, ஆடை அமைப்பிலும் பேச்சிலும் சைகைகளிலும் என் விருப்பத்தைப் புலப்படுத்துவேன் அ) அழுத்தமாக நிகழ்த்துவேன் ஆ) மறைமுகமாக ஆனால் தொடர்ச்சியாகச் செய்வேன். இ) இரகசியமாக நடத்துவேன் 6. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பு முறையானது அ) எப்பொழுதும் உடலுறவு அடிப்படையிலேயே இருப்பது ஆ) பொதுவாக இதற்கு அடிப்படை உடலின்பம் எனினும் அன்பின் அடிப்படையில் கூட அமையலாம். இ) இருவரில் ஒருவர் விரும்பும் பொழுது. அந்த நட்பு உடலுறவுக்குத் தாவும் 7. எனக்கு எதிர்பாலைச் சேர்ந்தவர், என்னைத் தந்திரமாக அதே சமயம் தெளிவாகப் புணர்ச்சிக்கு அழைத்தால், நான் அ) பெருமிதம் அடைவேன் ஆ) நடுக்கம் அடைவேன் இ) அவமானம் அடைவேன் 8. புணர்ச்சியில் என்னால் திருப்தி அடைய இயலும் அ) அவன் மீது காதலே இல்லாத அளவிலும் கூட ஆ) அவன் மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்தால் மட்டும். இ) அவள் (அ) அவன் மீது காதல் பட்சத்தில் மட்டுமே. கொண்டிருக்கும் 9. வயதாக வயதாக உடலில் சக்தி குறைந்தாலும் மனதிலுள்ள புணர்ச்சி இன்பமானது அ) அதிகமாகும். ஆ இப்பொழுது எந்த அளவில் உள்ளதோ அப்பொழுதும் அதே அளவு இருக்கும். இ) முழுவதும் விலகி விடும். 10. என்னுடைய வாலிபப் பருவத்தை நான் நினைத்துப் பார்க்கும் பொழுது அ) அந்தக் காலக்கட்டத்தைக் காட்டிலும், புணர்ச்சியில் அதிக இன்பத்தை இப்பொழுது உணர்கிறேன் ஆ) அதே அளவிலான இன்பமே இப்பொழுதும் உள்ளதுவாலிபம் திரும்ப வேண்டும். ஏனெனில் புணர்ச்சிக்கு அப்பருவமே சிறந்தது என் எதிர்பாலினத்துடன் என்னுடைய முதல் காம அனுபவமானது வயது ஒன்றிலிருந்து பதினொன்றுக்குள் நிகழ்ந்தது. இ) பதிமூன்றுக்கும் பதினைந்துக்கும் இடையில் ஈ) பதினைந்துக்கும் பத்தொன்பதுக்கும் இடையில் உ) பத்தொன்பதுக்குப் பிறகு 12.இந்த முதல் அனுபவமானது அ) என்னால் நிகழ்த்தப்பட்டது. ஆ) இருவருக்குமிடையே உருவானமௌனமான இ) எதிர்பாலினத்து நபரால் துவக்கப்பட்டது புரிதலில் நிகழ்ந்தது 13.இந்த முதல் அனுபவமானது அ) கிளர்ச்சியூட்டியது, மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. ஆ) கிளர்ச்சியூட்டியது, அதே சமயம் கொஞ்சம் பயமும் இருந்தது. இ) திருப்திகரமாக இல்லை. 14.என்னுடைய அடுத்த அனுபவமானது அ) முதல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு வாரத்திலேயே நிகழ்ந்தது. ஆ) ஒருவாரத்திற்குப் பின் ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே நடந்தது. இ) ஒரு மாதத்திற்குப் பின் ஆனால் மூன்று மாதத்திற்குள் நிகழ்ந்தது. ஈ) மூன்று மாதத்திற்குப் பின் ஆனால் ஆறு மாதத்திற்குள் உ ஆறு மாதத்திற்குப் பிள் ஆனால் ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்தது.  15.சுய இன்பம் என்பது, அ) திருப்தி தருவது, அடிக்கடி தேவைப்படுவது. ஆ திருபதிகரமானது. ஆனால் தேவைப்படாதது. இ) திருப்திகரமானது. ஆனால் தீங்கானது ஈ) திருபதி என்பதே அதில் இல்லை 16.இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது என் இனத்துப் பாலைச் சேர்ந்தவர் பால், கலவி ரீதியாக ஈர்க்கப்பட்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில், இ) ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 17. இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது, என் இனத்துப் பாலைச் சேர்ந்த நபருடன் சேர்ந்து கலவி இன்பம் கண்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில் இ ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 18.என்னைப் பொறுத்த மட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள். அ) அவர்களின் வழியிலேயே வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆ அவர்கள் மேல் இரக்கம் கொண்டு குணப்படுத்தப்பட வேண்டும்இ) அவர்தம் வக்கிரத் தன்மைக்காக தண்டிக்கப்பட வேண்டும். 19.இளம் பருவத்து காமக் குறும்புகள் என்பது அ) வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் சங்கதிகள். ஆ) தேவையற்ற ஒரு தேவை இ) பெருந்தீங்கு விளைவிப்பது கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் 20.இப்பொழுது, எந்தன் முதிர்ந்த நிலையில், என்னுடைய முதல் காம அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது, அ) அந்த அனுபவம் இப்பொழுது நிகழ்த்துதல் வேண்டும். ஏனெனில் இப்பொழுதுள்ள நிலையில் அது எப்படியிருக்கும் என உணர்வதற்கு விருப்பம் ஆ) அந்த அனுபவம் நன்றாகத்தானிருக்கும் இருப்பினும் பழையனவற்றை ஏன் தோண்ட வேண்டும் இப்பொழுது நிகழ்ந்தால் இ) இதெல்லாம் வேண்டாத சங்கதிகள். விருப்பமில்லை. 21. என்னுடைய இருபதாம் வயதிலிருந்து இன்றுவரை காமரீதியாகத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை (இப்போதைய துணைத் தவிர்க்கவும்) அ) பத்துக்கு மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ ஒன்று ஈ) கிடையாது. 22.இந்த காலகட்டத்தில் நான் உடலுறவு வைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை அ) பத்துக்கும் மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ) இரண்டிலிருந்து நான்கு வரை ஒன்று உ) கிடையாது. 23.முதன்முதல் உடலுறவு நிகழ்ந்தபோது என் வயது அ) பதினைந்து வயதுக்கு கீழ். ஆ பதினெட்டு வயதுக்குள். இ) பத்தொன்பதிலிருந்து இருபத்தி நான்குக்குள் இருபத்தி நான்கிற்குப் பிறகு  இன்றுவரை இல்லை. 24.நான் உடலுறவு கொண்ட நபர்களில் அ) பத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆ ஐந்திலிருந்து பத்து பேருக்கு. இ இரண்டிலிருந்து நான்கு பேருக்கு. (ஈ) ஒருவருக்கு மட்டும். 25.என்னுடைய கள்ளத் தொடர்புகளின் போது நான் கர்ப்பம் தரிக்க வைத்தேன் அல்லது கர்ப்பம் தரித்தேன். அ) பத்து முறைக்கு மேல், ந்திலிருந்து பத்துக்குள். இர இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ ஒன்று. உஇல்லை. 25 இந்தக் கள்ளத் தொடர்புகளின் மூலம் தரித்த (அ) தரிக்கச் செய்த கர்ப்பங்களினால் குழந்தைகள் ஈன்றேன் (அ)ஈன்றெடுக்கக் காரணமாக இருந்தேன். அ) பத்து குழந்தைகளுக்கு மேல். ஆ) ஐந்திலிருந்து பத்துக்குள். இரு இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ) ஒன்று. உ இல்லை. 27.(அதில்) எத்தனை முறை கருச்சிதை செய்தேன் (அ)செய்யப்பட காரணமாக இருந்தேன் (காரணகர்த்தா நீங்கள் இல்லாமல் இருக்கலாம். கேள்வி அது பற்றி அல்ல) அ)

கணவன் மனைவியும் வருடத்திற்கு இரண்டு முறை பரிசோதித்துக் கொள்ளுங்கள் உங்கள் காமத்தை Read More »

Shopping Cart