Post Views: 1,065 காம உணர்ச்சியின் கேள்வி பதில்கள் இது பற்றிய இரகசிய சங்கதியை ஆராயலாம் எல்லோருக்கும் வணக்கம் என்னுடைய இந்த தந்திரப் பதிவு உங்கள் வாழ்க்கையை உண்மையாக மாற்றும் ஏனென்றால் அதில் எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது காரணம் என்னவென்றால் தந்திரா என்பது ஒரு அற்புதமான அப்பாற்பட்ட மனவியல் அந்த உணர்வு நிலையை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்விதான் எங்கு இருக்கிறது அதை நாம் உண்மையாகவே புரிந்து கொண்டு இருந்தோம் ஆனால் காமம் என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வாக நமக்கு தெரிய வரும் ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் காமத்தை நாம் வெறும் காமமாக பார்க்காமல் இதை இச்சையாகவும் காமிரோதம் ஆகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இது ஒரு வக்கிர புத்தி நீங்கள் பார்க்கப் போகும் இந்த கேள்வி பதில்கள் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் ஒரு அற்புத நல் உணர்வை ஏற்படுத்தும் அதனால் அவர்களுக்கு காமம் என்பது ஒரு வாழ்க்கை வாழ்க்கையில் ஒரு பகுதி என்று புரியவரும் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் தெரியவரும் கூட அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனை இல்லா வாழ்க்கைகள் அமையும் இந்த கேள்வியும் பதிலும் அனைத்தும் காம உளவியல் ஏற்றார் போல் அமைக்கப்பட்டிருக்கிறது வருடத்திற்கு இரண்டு தடவை இதை படித்து கணவன் மனைவிக்குள் உள்ள அந்த உறவில் உள்ள சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்கள் ஆனால் மிகவும் அற்புதமாக இருக்கும் வெறும் இந்த கேள்வி பதில் மட்டும் முக்கியமல்ல உண்மையாக தந்தரா என்ற அந்த பயிற்சி முறைகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த கேள்வி பதில்கள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் அவர்களுக்கு இது உதவியாக மட்டும் தான் இருக்கும் காரணம் என்னவென்றால் காமத்தை குறித்த தந்திரப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கேள்விகள் மிகவும் அற்புதத்தை தரும் வாருங்கள் பார்ப்போம்வினாவிடைகளை உபயோகம் செய்யும் முறை வினா விடைகளை பிரதி எடுத்துக் கொள்ளவும் எனவே நீங்களும்உங்களின் துணையும் தனித்தனியாக, கலந்தாலோசிக்காமலே விடையளிக்க முடியும் எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் மீது திணிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது பிறகு. பூர்த்தி செய்து முடித்ததும் விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு பரிசீலனை செய்யுங்கள் நீங்கள் வேறுபாடு கொள்ளும் கருத்துகளை தனியே குறித்துக் கொள்ளுங்கள் அடுத்து. கலவியைப் பற்றி உங்களின் மனப்பான்மை குறித்து விவாதம் நடத்துங்கள் காதலியின் கருத்தை நீங்களோ, உங்களின் கருத்தைக் காதலியோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை ஆனால் அடிப்படையிலேயே நீங்கள் இருவரும் வேறுபாடு கொண்டிருந்தால், இந்த வித்தையின் பாதையிலிருந்து விலகி விடுங்கள் ஏதெனில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட மனோநிலையுடன் கடைபிடிக்கும் தாந்தரீகத்தைவிட, சாதாரணமான புணர்ச்சியே மேல் பாலியல் புணர்ச்சி பற்றி உங்களின் மனப்பன்மை கேள்விகள்ஒவ்வொரு கேள்வியும் சிரத்தையுடன் உள்வாங்கப்பட்டு, மிக்க கவனத்துடன் விடையளிக்கப்பட வேண்டும். விடையளிப்பதற்கு குறிப்பிட்ட கால எல்லை கிடையாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் கேள்விகளைப் பற்றிநண்பர்களுடனோ அல்லது உங்கள் காதலி காதலனுடனோ ஆ ஆலோசனை செய்யாதீர்கள். ஏனெனில் அவர்களின் கருத்துத் திணிப்பு உங்களுக்குள் படிந்துவிடும் வாய்ப்பு ஏற்படும் எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கண்ட பிறகே விவாதம் செய்யலாம். கேள்விகள் பதில்கள் 1. காம உணர்ச்சியைத் தூண்டும் ஆண் (அ) பெண்ணை நான் காண்கின்ற பொழுது, அ) கிளர்ச்சி அடைகிறேன். ஆ) ஆர்வம் கொள்கிறேன். இ) எப்பொழுதும் போல் இருக்கிறேன். 2. அந்த ஆண் (அ) பெண்ணுக்கு என் மீதும் விருப்பம் ஏற்பட்டு,கலவிப் புணர்ச்சியானது. அ) அப்பொழுதே நிகழ்தல் வேண்டும் ஆ) எங்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்தல் வேண்டும் இ) எதிர்காலத்தில் எப்பொழுதாவது நடந்தால் போதும் 3. அந்த ஆண் (அ) பெண் என் மீது விருப்பம் கொண்டிருக்கும் பட்சத்தில். அ) எங்களின் அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை உடனே தீர்மானிப்பேன். ஆ) அடுத்த முறை நாங்களிருவரும் சந்தித்துக் கொள்வோம் என நம்பிக்கை வைப்பேன் இ அடுத்த சந்திப்பு பற்றி எதுவும் முயற்சி செய்யமாட்டேன். 4. மீண்டும் நாங்கள் சந்திக்கும் பொழுது அ) எந்தன் காமவிருப்பம் வெளிப்படையாக தெரியும் வகையில் செயல்படுவேன். ஆ) தெளிவாகப் புரியும் வகையில், ஆனால் வெளிப் பார்வைக்கு சட்டென்று புலப்படாத வகையில் செயல் புரிவேன். இ) சாதாரணமாகச் செயல்படுவேன். 5.ஒரு ஆண் (அ) பெண் என்பது உடலுறவு ரீதியாக கவர்ச்சி கொள்ளும் பொருட்டு, ஆடை அமைப்பிலும் பேச்சிலும் சைகைகளிலும் என் விருப்பத்தைப் புலப்படுத்துவேன் அ) அழுத்தமாக நிகழ்த்துவேன் ஆ) மறைமுகமாக ஆனால் தொடர்ச்சியாகச் செய்வேன். இ) இரகசியமாக நடத்துவேன் 6. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பு முறையானது அ) எப்பொழுதும் உடலுறவு அடிப்படையிலேயே இருப்பது ஆ) பொதுவாக இதற்கு அடிப்படை உடலின்பம் எனினும் அன்பின் அடிப்படையில் கூட அமையலாம். இ) இருவரில் ஒருவர் விரும்பும் பொழுது. அந்த நட்பு உடலுறவுக்குத் தாவும் 7. எனக்கு எதிர்பாலைச் சேர்ந்தவர், என்னைத் தந்திரமாக அதே சமயம் தெளிவாகப் புணர்ச்சிக்கு அழைத்தால், நான் அ) பெருமிதம் அடைவேன் ஆ) நடுக்கம் அடைவேன் இ) அவமானம் அடைவேன் 8. புணர்ச்சியில் என்னால் திருப்தி அடைய இயலும் அ) அவன் மீது காதலே இல்லாத அளவிலும் கூட ஆ) அவன் மீது காதல் கொண்டிருப்பதாக நினைத்தால் மட்டும். இ) அவள் (அ) அவன் மீது காதல் பட்சத்தில் மட்டுமே. கொண்டிருக்கும் 9. வயதாக வயதாக உடலில் சக்தி குறைந்தாலும் மனதிலுள்ள புணர்ச்சி இன்பமானது அ) அதிகமாகும். ஆ இப்பொழுது எந்த அளவில் உள்ளதோ அப்பொழுதும் அதே அளவு இருக்கும். இ) முழுவதும் விலகி விடும். 10. என்னுடைய வாலிபப் பருவத்தை நான் நினைத்துப் பார்க்கும் பொழுது அ) அந்தக் காலக்கட்டத்தைக் காட்டிலும், புணர்ச்சியில் அதிக இன்பத்தை இப்பொழுது உணர்கிறேன் ஆ) அதே அளவிலான இன்பமே இப்பொழுதும் உள்ளதுவாலிபம் திரும்ப வேண்டும். ஏனெனில் புணர்ச்சிக்கு அப்பருவமே சிறந்தது என் எதிர்பாலினத்துடன் என்னுடைய முதல் காம அனுபவமானது வயது ஒன்றிலிருந்து பதினொன்றுக்குள் நிகழ்ந்தது. இ) பதிமூன்றுக்கும் பதினைந்துக்கும் இடையில் ஈ) பதினைந்துக்கும் பத்தொன்பதுக்கும் இடையில் உ) பத்தொன்பதுக்குப் பிறகு 12.இந்த முதல் அனுபவமானது அ) என்னால் நிகழ்த்தப்பட்டது. ஆ) இருவருக்குமிடையே உருவானமௌனமான இ) எதிர்பாலினத்து நபரால் துவக்கப்பட்டது புரிதலில் நிகழ்ந்தது 13.இந்த முதல் அனுபவமானது அ) கிளர்ச்சியூட்டியது, மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது. ஆ) கிளர்ச்சியூட்டியது, அதே சமயம் கொஞ்சம் பயமும் இருந்தது. இ) திருப்திகரமாக இல்லை. 14.என்னுடைய அடுத்த அனுபவமானது அ) முதல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு வாரத்திலேயே நிகழ்ந்தது. ஆ) ஒருவாரத்திற்குப் பின் ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே நடந்தது. இ) ஒரு மாதத்திற்குப் பின் ஆனால் மூன்று மாதத்திற்குள் நிகழ்ந்தது. ஈ) மூன்று மாதத்திற்குப் பின் ஆனால் ஆறு மாதத்திற்குள் உ ஆறு மாதத்திற்குப் பிள் ஆனால் ஒரு வருடத்திற்குள் நிகழ்ந்தது. 15.சுய இன்பம் என்பது, அ) திருப்தி தருவது, அடிக்கடி தேவைப்படுவது. ஆ திருபதிகரமானது. ஆனால் தேவைப்படாதது. இ) திருப்திகரமானது. ஆனால் தீங்கானது ஈ) திருபதி என்பதே அதில் இல்லை 16.இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது என் இனத்துப் பாலைச் சேர்ந்தவர் பால், கலவி ரீதியாக ஈர்க்கப்பட்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில், இ) ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 17. இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது, என் இனத்துப் பாலைச் சேர்ந்த நபருடன் சேர்ந்து கலவி இன்பம் கண்டேன். அ) அடிக்கடி ஆ) சில சமயங்களில் இ ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை. 18.என்னைப் பொறுத்த மட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள். அ) அவர்களின் வழியிலேயே வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆ அவர்கள் மேல் இரக்கம் கொண்டு குணப்படுத்தப்பட வேண்டும்இ) அவர்தம் வக்கிரத் தன்மைக்காக தண்டிக்கப்பட வேண்டும். 19.இளம் பருவத்து காமக் குறும்புகள் என்பது அ) வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் சங்கதிகள். ஆ) தேவையற்ற ஒரு தேவை இ) பெருந்தீங்கு விளைவிப்பது கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் 20.இப்பொழுது, எந்தன் முதிர்ந்த நிலையில், என்னுடைய முதல் காம அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது, அ) அந்த அனுபவம் இப்பொழுது நிகழ்த்துதல் வேண்டும். ஏனெனில் இப்பொழுதுள்ள நிலையில் அது எப்படியிருக்கும் என உணர்வதற்கு விருப்பம் ஆ) அந்த அனுபவம் நன்றாகத்தானிருக்கும் இருப்பினும் பழையனவற்றை ஏன் தோண்ட வேண்டும் இப்பொழுது நிகழ்ந்தால் இ) இதெல்லாம் வேண்டாத சங்கதிகள். விருப்பமில்லை. 21. என்னுடைய இருபதாம் வயதிலிருந்து இன்றுவரை காமரீதியாகத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை (இப்போதைய துணைத் தவிர்க்கவும்) அ) பத்துக்கு மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ ஒன்று ஈ) கிடையாது. 22.இந்த காலகட்டத்தில் நான் உடலுறவு வைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை அ) பத்துக்கும் மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை இ) இரண்டிலிருந்து நான்கு வரை ஒன்று உ) கிடையாது. 23.முதன்முதல் உடலுறவு நிகழ்ந்தபோது என் வயது அ) பதினைந்து வயதுக்கு கீழ். ஆ பதினெட்டு வயதுக்குள். இ) பத்தொன்பதிலிருந்து இருபத்தி நான்குக்குள் இருபத்தி நான்கிற்குப் பிறகு இன்றுவரை இல்லை. 24.நான் உடலுறவு கொண்ட நபர்களில் அ) பத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆ ஐந்திலிருந்து பத்து பேருக்கு. இ இரண்டிலிருந்து நான்கு பேருக்கு. (ஈ) ஒருவருக்கு மட்டும். 25.என்னுடைய கள்ளத் தொடர்புகளின் போது நான் கர்ப்பம் தரிக்க வைத்தேன் அல்லது கர்ப்பம் தரித்தேன். அ) பத்து முறைக்கு மேல், ந்திலிருந்து பத்துக்குள். இர இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ ஒன்று. உஇல்லை. 25 இந்தக் கள்ளத் தொடர்புகளின் மூலம் தரித்த (அ) தரிக்கச் செய்த கர்ப்பங்களினால் குழந்தைகள் ஈன்றேன் (அ)ஈன்றெடுக்கக் காரணமாக இருந்தேன். அ) பத்து குழந்தைகளுக்கு மேல். ஆ) ஐந்திலிருந்து பத்துக்குள். இரு இரண்டிலிருந்து நான்கு வரை. ஈ) ஒன்று. உ இல்லை. 27.(அதில்) எத்தனை முறை கருச்சிதை செய்தேன் (அ)செய்யப்பட காரணமாக இருந்தேன் (காரணகர்த்தா நீங்கள் இல்லாமல் இருக்கலாம். கேள்வி அது பற்றி அல்ல) அ)