கொரானா வின் சகாப்தம் முடியுமா? தொடருமா?
Post Views: 453 பொதுவாக நம் எல்லோருக்கும் ஒரு கேள்வி இந்த கொரானா பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கணும் எல்லார்கிட்டயும் போய் கேட்டுக்கிட்டு இருக்கும் வாட்ஸ்அப் ல வருகிற மெசேஜ் எல்லாருக்கும் ஃபார்வேர்ட் பண்றோம் ஆனால் இது எப்படி நடக்குதுன்னு நமக்கு தெரியவே இல்ல ஆனா மனசுக்குள்ள அடிக்கடி ஒன்று சொல்லிக் கொண்டே தான் இருக்கும் அதுதான் இது வாங்க பார்க்கலாம் . கடந்த ஆண்டு உலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் அதுதான் கொரானா என்கிற கிருமி இந்த கிருமியை உலகம் முழுவதும் பரவி மனிதர்களை பலி வாங்கிக் கொண்டே இருந்தது இதை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அரசாங்கம் முகக்கவசம் அணிய சொன்னது அதுமட்டுமில்லாமல் சானிடரி அவசியமென்று சொன்னது கைகளை கழுவ வேண்டும் என்று சொன்னது அதுவும் அடிக்கடி இதை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் இந்த கிருமியின் ராஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஒரு பதிவுதான் இதுஓமைக்ரான் கொரோனா ஆனது இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அது பரவும் வேகமானது COVID டுடைய எந்த varientக்கும் இல்லாத வேகம். ஓ மைக்ரான் வந்து 60 நாட்களிலேயே இந்தியாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் vaccination அனைவருக்கும் போடப்படுகிறது. அதுவும் ஓமைக்குரானுக்காக 1st dosage போடப் பட்டவர்கள் 2nd dosage போடுங்க 3 dosage பிறகு பூஸ்டர் என vaccination தொடர்ச்சியாக போடப்பட்டு வருகிறது. சரி எப்படி அதுக்குள்ளேயே 7 லட்சம் கேசஸ் இரண்டு மாதத்திற்குள் வந்துள்ளது உன்னுடைய சிம்டம்ஸ் வெறும் நான்காயிரம் கேஸ் தான் ரிப்போர்ட் சொல்கிறது. கடந்த ஒரு வருடமாக குரானா பரவல் மிகவும் குறைந்துள்ளது என்று சொன்ன WHO திடீரென ஒருநாள் பரவல் அதிகமாக உள்ளது என கூறுகிறது அதாவது கொரோனா ஓமைக்கரனாக மாறி உள்ளது மாறி உள்ளது. பிறகு ஓமைகாட் அவனது நான்காயிரம் ஐந்தாயிரம் கூறியுள்ளது ஏன் எஸ்டி இன் புரோட்டின் dropout trace பண்ணக்கூடிய kit குறைவாக உள்ளதால் omicronஎன்று கண்டுபிடிக்காமல் கொரானா என்று கூறுகிறார்களாஇதற்கு பின்னே என்னதான் மர்மம் உள்ளது ஏன் virus vaccination mask போன்றவைகளை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் ஏன் vaccination dosage அதிகமாகிறது ஏன் booster எல்லாம் வருகிறது ஏன் நம்மை கட்டாயப்படுத்துகிறார்கள் நாம் அடிமைபோல் பயத்துடனே இருக்கிறோம் இதற்கப்பால் உள்ள மர்மம் என்ன என்று சற்று விரிவாக பார்ப்போம். சரிWHO இந்த pandamic 2022க்குள் முடிந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த pandamic முடியக் கூடாது என்று ஒரு மிகப்பெரிய குழு செயல்படுகிறது குழுவும் WHOவும் சேர்த்து கொடூரமான செயலை செய்து வருகிறார்கள் ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா இது கூடாது என்று வேலை பார்க்கிற அந்த குழுவில் யார் என்றால் அதுதான் mafia (Big pharma The new drug mafia) அதாவது உலகத்தையே control செய்கின்ற paramedical தான் big pharma என்று பெயர். எப்போ எந்த நாட்டில் எந்த வியாதி வரனும் அது எவ்வளவு பேருக்கு பரவணும் எந்த நாட்டில் எந்த மருந்து போய் சேரனும் போன்ற எல்லாவற்றையும் இவங்கதான் தீர்மானிக்கிறார்கள்.இந்த big pharma பொருத்தமட்டில் இந்த வைரஸ் ஒரு தங்க வாத்து போன்றது அவ்வளவு சீக்கிரம் இதை அறுத்து எடுக்க மாட்டார்கள். இந்த pandamic ல் வரும் ஒவ்வொரு அலையும் big pharma க்கு wave of profit and wave of money அதாவது இது பிக் பார்மா வில் உள்ள vaccination தயாரிக்கின்ற இரண்டு கம்பெனி ( moderna and Pfizer) இந்த இரண்டு கம்பெனியும் சம்பாதித்த வருமானம் உலகில் எவ்வித கம்பெனியும் இந்த pandamic க்கில் சம்பாதிக்கவில்லை. எவ்வளவு லாபம் அதாவது இந்த இரண்டு கம்பெனியும் சேர்ந்து இந்த pandamic முடியக் கூடாதுன்னு ஒரு நாடையே உருவாக்கலாம். இதற்கு ரைல்வே vaccination போடுவதற்கு அதனை உருவாக்கிறது. இவ்வளவு பெரிய இந்த விஷயத்தை ஏன் நம்ம ஊர் அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசவில்லை.ஏன் big pharma பற்றி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை ஆனால் அமெரிக்காவில் அங்குள்ள பேச்சாளர்கள் தைரியமாக அவர்களுடைய கருத்தை கூறுகிறார்கள் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்னவென்றால் 8 investor modern company invest பண்ணி 10 billion அளவிற்கு சம்பாதிக்கிறார்கள். The is obscene last week 8 investor in Pfizer and moderna became 10 billion richer as news about the omicron variant spread it is time for these paramedical companies to share their vaccination with the world and Start controlling their greed. enough is enough… மிகக் கோபமாக அவர்கள் கூறுகிறார்கள் சரி mordena என்கிற vaccination company போன வருடம் லாஸ் காட்டி இருக்கிறார்கள் ஆனால் இந்த வருடம் 7 பில்லியன் டாலர் லாபம். அதேபோன்று Pfizer போடா வருடம் 8 பில்லியன் டாலர் லாபம் இந்த வருடம் 19 பில்லியன் டாலர் லாபம். vaccination company கொண்டுள்ள லாபம் இது எல்லாம் எதற்கு பலியாடுகள் மக்களாகிய நம்மிடம் இருந்துதான். ஆனால் கவர்மெண்ட் விஞ்ஞானிகள் டாக்டர்கள் போன்ற அனைவரும் இந்த கொரோனா pandamic முடிய வேண்டும் என்று போராடும் வகையில் இந்த பிக் பார்மா முடியக் கூடாது என்று வேலை பார்க்கிறார்கள் . கோவிட் உடைய கடிவாளம் big pharma கையில்தான் உள்ளது. சரி என்னதான் இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்போம்.pfizer என்கிற vaccination கம்பெனி ஒரு vaccination தயாரிக்க Oru dollar அதாவது இந்திய பண மதிப்பு படி 74 ரூபாய் ஆனால் இவர்கள் இதை அமெரிக்காவிற்கு விற்கும் விலை 1500 லிருந்து ஆயிரத்து 700 ரூபாய் அப்போது மிகப்பெரிய profit margin இருக்கிறது அதேபோன்று மாடர்னா 40 டாலர்கள் per shot ற்கு அதாவது அவனுடைய production cost 2 or 3 Dollers தான் ஆனால் சவுத் ஆப்பிரிக்கா வைத்து அவன் விற்கும் பொழுது மிகப்பெரிய ப்ராப்ட் மார்ஜின்… இந்த மாதிரி அவர்கள் சம்பாதிக்கும் போது நான் இந்த கோவிட் முடியனும் என்று நினைக்கலாமா இது அவர்கள் வயிற்றில் அடிக்குற மாதிரி இருக்கிறதல்லவா சரி இதை அவர்களிடம் நாம் கேட்டாள் ஏன் இவ்வளவு அதிகமாக கொடுக்கிறீர்கள் அதற்கு அந்த கம்பெனி R & D cost யார் தருவார்கள் என்று கேட்பார்கள் r& d காக American government கொடுத்திருக்கிற sponzer ship Pfizer க்கு 2 billion tiller & moderna க்கு 2.8 billion dollers. கவர்மெண்ட் கிட்டயும் பணத்தை வாங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு அதிக விலை கொடுத்து விற்கிறார்கள். விலை நிர்ணயித்து இவர்கள் கவர்மெண்ட் என்னென்ன பேரங்கள் பேசுகிறார்கள் தெரியுமா அதுதான் மிகவும் எரிச்சலுட்டுகிற விஷயம் Pfizer சில கோட்பாடுகளை அரசாங்கத்திடம் வைக்கிறார்கள். என்ன கோட்பாடுகள் என்றால் (Pfizer wants millitary bases அதாவது நிறைய country millitary base ) வேண்டுமா அது இல்லாமல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு யாருக்காவது ஏதேனும் ஆனால் அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று கூறுகிறார்கள். அதாவது அவன் கேட்கிற காசு அவன் கேட்கிற கொலட்ரல் அவன் கேட்கிற humanity பிறகு அவன் கம்பெனி எவ்வித case file பண்ணக்கூடாதாம். நாம வாழ்வதா அல்லது சாவதா என்பதை முடிவு செய்வது இந்த moderna & Pfizer company தான் . இதற்கு முடிவே கிடையாது.நாம் vaccination or booster தான் நம் வாழ்வை கடக்க வேண்டும்.vaccination போட்டா safe ஆக இருக்கலாம் என்று சொன்னார்கள் அப்புறம் பூஸ்டர் போட்டா safe ஆக இருக்கலாம் என்று சொன்னார்கள். பிறகு கோவிட் முடிந்த பிறகு மறுபடியும் புதியதாக ஒரு வைரஸ்யினை கண்டு பிடிப்பார்கள். அதற்கும் vaccination கண்டுபிடித்து லட்சக்கணக்கான மக்களை சாகடிப்பார்கள்.இந்த pharma company பணத்தில் புரலுகிறார்கள். கவர்மெண்ட் என்னை கண்ட்ரோல் செய்கிறார்கள் research and development ஏழு வருடம் ஆய்வுசெய்து தடுப்பூசி வெளியிடுகிறது ஆனால் இந்த pharma companies வெறும் ஏழு மாதத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் மத்தியில் வெளியிடுகிறார்கள். ஆனால் தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்களுக்கு எவ்வித பக்க விளைவு அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு இந்த pharma company க்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என அரசாங்கத்திடம் humanity வாங்கிவிட்டுள்ளார்கள். நமக்கு இங்கிருந்து முக்கியமான கேள்விகள் வருகிறது….1. இந்த pharma company க்கு எங்கிருந்து இவ்வளவு பவர் கிடைக்கிறது.2.இந்த pharma companyக்கு யார் funding பண்ணுகிறார்கள்.3. ஏன் இந்த pharma companyயினை vaccine mafia வை எந்த நாட்டு government லாலும் control செய்ய முடியவில்லை.சரி இந்த pharma company யினை யாருலாம் control பண்ண முடியும் என்றால் இரண்டு entaties control பண்ண முடியும் 1.Usfda (us food and drug administration) இது என்னவென்றால் பெரிய பெரிய big ticketல் இருந்து medical devices கோடிக்கணக்கில் இருந்து நாம் சாப்பிடுகிற தலைவலி மாத்திரை வரைக்கும் இந்த usfda approval இல்லாமல் வெளியே வர முடியாது. இந்த usfda இதற்கு ultimate authority.ஆனால் usfda ஆல் இதனை control பண்ணமுடியும்.ஆனால் ஏன் இதை usfda செய்யவில்லை என்றால் usfda க்கு அன்றாட செலவுகள் எடுக்கிறது அதாவது இந்த usfda வின் annual budget லவ் இருந்து 45%pharma company ல் இருந்து usfda க்கு செல்கிறது. அதனால் usfda
கொரானா வின் சகாப்தம் முடியுமா? தொடருமா? Read More »









