Author name: Vinodhan

உங்கள் சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு

Post Views: 462                   சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு….          இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜீவராசிகள் அனைத்தும் ஏதோ ஒன்றிற்காக வாழ்ந்து பிறகு வாழ்வை மடிக்கின்றது. ஆனால் யாருக்கும் மனத் திருப்தி என்பது அறவே கிடையாது ஏனெனில் அவைகள் தினம் தினம் ஒருவித கவலைகள் செல்கின்றன. கவலை என்பது உங்களுக்குள் இருந்து தோன்றுகின்றது நீங்கள் வாழும் முறையில் பலரை பார்த்தும் சில எதிர்பார்ப்புகள் சில ஏமாற்றங்கள் நீங்கள் வாழ்ந்து உங்களுக்கு ஏழும் பெரும் பிரச்சனை விடை தெரியாமல் போவதால் கவலை உங்களை ஆட்கொள்கிறது. சரி சந்தோஷ உறவு உணர்வினை எப்படி அதிகப்படுத்துவது என்பதை பார்ப்போம் ஆனால் இதற்கிடையில் இவ்வித உணர்வுகளையும் நாம் தெரிந்து கொண்டும் புரிந்து கொண்டு வந்தால் ஒழிய நாம் சந்தோஷம் உணர்வினை அடைய முடியும்.        ஏனெனில் நாம் அனைவரும் சந்தோஷம் உணர்வின் மூலம் தான் இங்கு பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் குழந்தையிலிருந்து அந்த உணர்வு நாம் முதிர்ச்சி அடைய முதிர்ச்சி அடைய நம்மை விட்டு போய் விடுகிறது. இதற்கு காரணம் நாம் அனைவரும் சந்தோஷம் என்பது மனிதன் மூலமாகவோ பஸ் மூலமாகவோ இருப்பின் அதன் மூலமாகவும் அவை வெளியில் கிடைக்கிறது என்று நாம் நம்பி இருக்கிறோம் உண்மையில் சந்தோஷம் என்பது உங்களுக்குள்ளேயே தான் இருக்கிறது வெளியில் தோன்றும் பிறரின் மூலமும் சந்தோஷம் கிடைக்கிறது என்பது ஒருவித உங்களின் மனம் செய்யும் தந்திரம். ஆனால் உண்மையில் சந்தோஷம் என்பது நீங்கள்தான் உங்களுக்குள் தான் இருக்கிறது அதனை நீங்கள் உணர வேண்டும் அதை உணர்வதற்கு முன்பாக பிற உணர்வுகள் நம்மை வாழ்நாள் முழுவதும் ஆட்கொண்டு இந்த சந்தோஷம் என்கிற உணர்வை சிறிதாக நமக்கு கொடுப்பதால் நாம் அதை மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெளியே தேடி அதை பெற நாம் கஷ்டப்படுகிறோம்.        பிற உணர்வுகளில் சிக்கி உள்ள நாம் இந்த சந்தோஷம் உணர்வில் எப்போதும் இருக்க நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் இந்த உணர்வினை புரிந்து கொள்வதற்கு பதிலாக முதலில் நாம் நம் மனதை புரிந்துகொள்ள வேண்டும் ஆம் மனதை புரிந்து கொள்ள வேண்டும் அனைத்து வித உணர்வு ஏற்படுவதற்கு காரணம் நம் மனமே மனம் தான் இவை அனைத்தும் ஏற்படுத்துகிறது நம் உடலில் உள்ள மனதின் உணர்வுகளை மாற்றினால் ஒழிய நாம் வாழ்வை மாற்ற முடியும் இல்லையெனில் நமது வாழ்க்கை பாராது ஏனெனில் வாழ்க்கை என்பது உண்மையான அர்த்தம் வாழுதல் வாழ்தல் என்பது உங்களின் உணர்நிலை எவ்வித உணர்வில் நாம் இப்போது வாழ்கிறோமோ இந்த நொடி அந்த உணர்வு நிலையை நாம் வாழ்க்கை ஆகையால் உணர்வினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிறகுஅவ் உணர்வுநிலையை கையாலள நமக்கு தெரிந்தால் நாம் முழுமையான வாழ்க்கையை வாழ்வோம். சரி சந்தோஷ உணர்வு நமக்கு தடைபட என்ன காரணம் ஏன் இவை எப்போதாவது நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் முதலில் அலசுவோம். முதன்மையான ஒன்று ஆசை ஆசை என்கிற ஒன்றை நாம் எதில் வைக்கிறோமோ நம்முடைய சந்தோஷ உணர்வு அங்கு தடைபடுகிறது ஏனென்றால் ஆசையே துன்பத்திற்கு காரணம். https://www.youtube.com/results?search_query=vinodhan     நம் மனம் ஆசை ஒன்றை உருவாக்கி அதை அடைந்தால் தான் நமக்கு சந்தோஷம் என்கிற நிலை உருவாக்கப்படுகிறது அதனால் சந்தோஷம் இல்லாமல் நாம் அலைகிறோம். இவ்வுலகில் ஆசையை நோக்கியே தான் நாம் வாழ்கிறோம் நாம் எந்த அளவுக்கு ஒரு நபரின் மீது பொருளின் மீதோ அல்லது இல்லாத ஒன்று ஏதோ பணத்தின் மீது ஆசை கொள்ளும் போது அதை அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றுகின்றது. எப்படி ஆசை உருவாக்கப்படுகிறது என்றால் பிரிந்து செல்வதைத் தவிர்ப்பதன் மூலமாகவும் அதை நாம் உருவாக்கிக் கொண்டு அந்த ஆசையை நாம் உருவாக்கிக் கொள்கிறோம் அல்லது நம் பார்ப்பதன் மூலமாகவும் ஆசை என்ற ஒன்றினை நம் மனம் உருவாகிறது.       நம் ஆசை வைக்கும் போது நமக்கு சந்தோஷமே கிடைக்காது பிறகு இதன் மூலம் உருவாக்கப்பட்டது தான் கவலை கோபம் வெறுப்பு உணர்வு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது. இவ்வித உணர்வுகள் நாளடைவில் தீய பழக்கங்களுக்கு வழிவகுத்து நம்மை அடிமைகளாக்கி விடுகிறது. ஆம் நம் மனதிற்கு ஆசை என்கிற ஒரு வார்த்தை மிகவும் பிடித்த வார்த்தை அதை இதை யாரிடம் சொன்னாலும் அவர்களுக்குப் பிடிக்கும் மனிதன் ஆசையை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகில் மாயையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே ஆசை நிறைவேறினால்தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்ற நிலைக்கு மனிதன் வந்துவிடுகிறான். அதை நான் அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறுகிறார்கள் நம்பிக்கை ஒன்றே இங்குதான் அணு அளவு உருவாகிறது. ஆசையிலிருந்து எந்த மனிதன் விடுகிறானோ அவனே சந்தோஷம் உடையவன் ஆசை உருவாக என்ன காரணம் என்றால் மனம் ஒரு குழந்தை அதுதான் காரணம் குழந்தைக்குத் தேவை எது அசை எது என்று புரியாது. இரண்டிற்கும் நாம் வேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் தேவைக்காக நாம் உழைக்க வேண்டும் அப்போது மனம் எவ்வித சலிப்பும் இல்லாமல் இருக்கும் ஆனால் ஆசையை நோக்கி சென்றால் மனம் தேவை இல்லாத உணர்வினை உருவாக்கும். தேவை என்பதை கொண்டு நிறைவாக வாழ ஆரம்பித்தால் சந்தோஷ உணர்வு நம்மிடத்தில் இருப்பதை உணர முடியும். இரண்டாவது கவலை உணர்வு ஏன் கவலை உணர்வு வருகிறது ஒரு உணர்வின் பாதிப்பில் வருகிறது ஒரு உணர்வை நம்மால் அல்லது வெளியே உள்ள நபர்கள் அதை சிதைவுபடுத்தும்போது கவலை வருகிறது பிறகு எதிர்பார்ப்பு நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை கையாள தெரியாததால் கவலை என்கிற உணர்வு ஏற்படுகிறது பிறகு முக்கியமாக நம்முடைய கடந்த கால நினைவலைகளையும் எதிர் கால நினைவலைகளையும் நமக்கே தெரியாமல் நம் மனம் நம்மை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றி எடுத்து செல்வதால் நிகழ் காலத்திலிருந்து கொண்டு கடந்ததை நடப்பதை எண்ணி நிகழ்காலம் என்கிற பொக்கிஷத்தை அனுபவிக்காமல் நிகழ்காலம் கவலை காலமாக நம்மை நம் மனம் பாடு படுத்துகிறது ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒரு உணர்வானது குட்டிபோடும் நம்மில் யாருக்காவது தெரியுமா      நாம் எந்த உணர்வில் அதிகமாக இருக்கிறோமோ அந்த உணர்வானது குட்டி போட்டு நம்மை அதன்கீழ் ஆழ்படுத்திவிடும். ஆகையால்தான் எவ்வித உணர்வாக இருந்தாலும் அதிலிருந்து வெளியே வர வேண்டும் ஆனால் ஒரே ஒரு உணர்வைத் தவிர அது தான் நம்முடைய சந்தோஷ உணர்வு அந்த உணர்வு போடுகின்ற குட்டிதான் தெய்வீக உணர்வு. அந்த உணர்வில் நாம் வாழும் போதுதான் நாம் யாரென்று ஒரு காலத்திற்கு மேல் தெரியவரும். ஆகவே அந்த உணர்வைத்தான் நம் மனம் நம்மை அடைய விடாமல் எப்போதாவது கொடுத்துவிட்டுப் போகிறது உணர்விலேயே நாம் வாழ்ந்தால் நாம் யார் என்று தெரிந்து விடும் அது தெரியக்கூடாது என்பதற்காக தான் நம்முடைய மனம் அதை எப்போதாவது கொடுத்துவிட்டு சென்று விடுகிறது சரி கவலை என்கிற உணர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் கவலை வருகிறது இதனால் கவலை உருவாகிறது என்கிற கேள்வியை மட்டும் கவலை வரும்போது கேட்டால் கவலைக்கு பயம் வந்துவிடும் இவன் நம்மை நோண்ட ஆரம்பிக்கிறான் என்று அந்த கேள்வியை கேட்டு காரணத்தை கண்டு பிடியுங்கள் காரணம் கிடைக்கும் அதற்குத் தீர்வு அதிகபட்சம் 24 மணி நேரம் எடுத்துக் கொண்டு அதை முடித்து விடுங்கள் யாரிடத்திலும் போகாதீர்கள் யாரிடமாவது போய் கேட்கலாம் என்று நினைத்தால் நம்முடைய கவலை வளர ஆரம்பித்துவிடும் ஏனெனில் நமக்கான தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது வெளியே ஒரு போதும் இல்லை புரிந்து கொள்வோம் நம் மேல் கல் பட்டவுடன் அதற்கான வைத்தியம் என்ன என்று அறிந்து அதை சரிப்படுத்த மருந்து போட்டால் காயம் வலி குறைந்து ஆற ஆரம்பித்துவிடும்.       அதுபோன்று கவலையும் ஒரு குளத்தில் கல்லெறிந்தால் அதன் அதிர்வுகள் ஏற்படும் அலைவரிசை குளம் முழுவதும் பரவும் அதுபோன்றுதான் நம்மை பாதிக்கும் உணர்வுகளும் அவ்வித உணர்வுகளை நாம் ஆட்கொள்ள படும்போது அதை ஏன் வருகிறது அதன் காரணம் என்னவென்று கண்டுபிடித்து அதை அப்போவே நாம் அழித்துவிடவேண்டும் நம்மை பாதிக்கும் சில உணர்வுகள் கோபம் கவலை ஏக்கம் ஆசை அறியாமை தாழ்வுமனப்பான்மை பயம் அகங்காரம் ஆணவம்போன்ற உணர்வுகள் நம் மனதையும் நம் உடலையும் பாதிக்கிறது இவ்வித உணர்வுகள் சந்தோஷத்தை அடைய தடைக் கற்களாக உள்ள உணர்வுகள். இதை நாம் புரிந்து கொண்டால் போதும் இதிலிருந்து நாம் விடுபடலாம் எதை எதையோ புரிந்துகொள்கிறோம் வெளியில் உள்ளதை ஆனால் நமக்கு உள்ளே நடக்கும் இந்த நாடகத்தை தான் புரிந்துகொள்ள மாட்டிகிறோம். சரி இவ்வித உணர்வுகளில் நமக்கு எழும் பிரச்சனைகள் வித விதமாக இருக்கிறது அதற்கு நாம் எப்படி தீர்வினை கண்டுபிடிப்பது இதற்கு நல்ல ஆலோசகரிடம் சென்று தீர்வினை கேட்கலாம் என்று நாம் நினைப்போம் சரிதான் ஆனால் நமக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு நம்மிடத்தில் தான் உள்ளது என்னதான் ஆலோசகர் சொன்னாலும் நாம் அதை செய்வோம் ஆனால் அதில் திருப்தி இருக்காது பாதி அளவே இருக்கும். ஏனென்றால் நம்முடைய பிரச்சனைக்கு நாம் தீர்வினைக் கண்டு பிடித்தால் கிடைப்பது முழுமையான திருப்தி கொண்ட சந்தோஷம் நமக்கு கிடைக்கும். சரி அதுதான் எப்படி உண்மையை சொல்கிறேன் இப்போதுதான் சந்தோஷத்தின் நுழைவாயிலில் நாம் நுழைகிறோம் அதுதான் நம்மிடத்தில் உள்ள அலாவுதீன் பூதம் விளக்கு என்பது நீங்கள் என்பது நம்முடைய ஆழ்மனதை கடந்து உள்ளுணர்வு நிலை (super conscious 🤩🌟).https://www.youtube.com/results?search_query=vinodhan               இதுதான் நம்முடைய மிக அற்புதமான புனிதமான மனம் ஆழ்மனம் நமக்கு பிரச்சனையை ஈட்டித்தரும் ஆனால் நம்முடைய உள்மனம் நம் பிரச்சனையை சரிசெய்து நமக்கு அமைதியான சந்தோஷத்தை தரும் சரி உள்ளுணர்வு பிரச்சனையை தீர்க்கும்

உங்கள் சந்தோஷ உணர்வு தான் உங்கள் தெய்வீக உணர்வு Read More »

முரண்டு பிடிக்கும் பெண்ணை அடக்கும் அற்புத மூலிகை

Post Views: 493 “பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்பரதவிக்க விதனம் வரும் சித்துகேளுஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டுஅன்பாக தனைப்பறித்து மைந்தாகேளுவீராப்பா செய்த உடன் கட்டையேரவிரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!”  இது பாம்பு கொல்லிப் பூண்டு என்றழைக்கப்படுகிறது கீரி பாம்பைக் கொல்லும் அதாவது பாம்பைக் கொன்ற கீரிப்பிள்ளை தற்காப்புக்காக, நச்சுப் போக்கும் ஒரு பூண்டின்மேல் புரளும் அது தான் கீரிப்பூண்டு, பாம்பு கொல்லிப்பூண்டு என்று கூறுவார்கள் அல்லது பாம்பைக் கடித்த கீரி அதன் நஞ்சு தன்னை வருத்தாதிருக்கச் சார்ந்து புரளும் ஒரு வகை விஷபோக்கிபூண்டு .இந்த மூலிகை செடியை பற்றி பல குறிப்புகள் மருத்துவத்தில் காணப்பட்டாலும், ஆன்மீகம் மற்றும் மாந்திரீகத்தில் இதன் பங்கு சற்று குறைவாகதான் காணப்படுகின்றது. சித்தர் இந்த மூலிகையைக்கொண்டு பாம்பும், கீரியுமாய் இருக்கும் சில கணவன்/மனைவி உறவுகளை எப்படி ஒன்று சேர்ப்பது என்பதை பற்றி ஒரு பாடலில் சில சூட்சமத்தோடு கூறியுள்ளார் வெளிப்படையாக இந்த மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பாடலில் கொடுக்கவில்லைகாரணம் இன்றைய சூழலில் பல ஆர்வ கோளாறுகள் சமூகத்தில் நடமாட்டிக்கொண்டு இருக்கிறது ஏதாவது செய்து குண்டங் குதிரையா போச்சுஎன்றால் நாடு தாங்காது என்ற நல்ல நோக்கத்தில்சில வற்றை இங்கே மறைக்கிறேன். நீங்கள் கேட்களாம் சூசமத்தை மறைப்பதற்கு ஏன் இந்த பதிவை இங்கே பதிவு செய்தீர்கலென்று. ஒரு சில விஷயத்தை தெரிந்திகொல்லாம் ஆனால் ஒரு சரியான குரு உதவி இல்லாமல் அதை தொட்டு சோதனை செய்ய கூடாது, சில நேரங்களில் பல பல பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதால் சிலவற்றை மறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்நாங்கள் இருக்கிறோம் அதனால் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் சரியா…..?வாங்க இப்போ அந்த பாடலைபார்க்கலாம்.”பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்பரதவிக்க விதனம் வரும் சித்துகேளுஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டுஅன்பாக தனைப்பறித்து மைந்தாகேளுவீராப்பா செய்த உடன் கட்டையேரவிரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!” ஏதோ சூட்சமம் இருக்கு என்று சொன்னிங்கஆனால் இந்த பாட்டில் ஒரு சூட்சமத்தையும் மறைக்காமல் அப்படியே கீரிப்பூண்டை பறித்து வைராக்கியத்தோடு இருக்கும் பெண்ணுக்கு தேய்த்தால் அவள் பிரிய மனம் இல்லாமல் அல்லது பிரிந்துருக்க மனம் இல்லாமல் அழுது அன்பாக அரவனைத்துகொள்வாள் என்று சொல்லிட்டிங்க அப்புறம் என்ன சூட்சமம் இருக்க போகுது நான் இப்பவே அந்த இலையை பறிச்சி எனக்கு பிடிச்ச பொண்ணு மேல தடவ போறேன் ன்னு சிலர் தயாராக கூட இருப்பிங்க இதைத்தான் ஆரம்பத்திலே சொன்னேன் ஆர்வ கோளாறு என்று. மூலிகை இலையை சொல்லிட்டேன், அதை பெண்கள் மேல் தடவ வேண்டும் என்று சொல்லிட்டேன் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் இந்த மூலிகையை எப்போ எடுக்கணும்..?எப்படி எடுக்கணும்…..? எடுத்த மூலிகையை என்ன செய்யணும்….? அப்படி செய்த அந்த மூலிகையை எப்படி பெண்கள் மேல் தடவ வேண்டும் என்ற சூட்சமங்கள் தெரிந்திருக்க வேண்டும் நீங்க வெறும் மூலிகை இலையை பறித்துக்கொண்டு போய் ஏதாவது பொண்ணு மேல தேய்ச்சீங்கன்னு’வை அந்த பொண்ணு ஐயோ… அம்மா…. அப்பா யாரவது வாங்களேன் ன்னு சத்தம் போட அப்புறம் என்ன செம அடி உதை  தான். ஆகவே முந்திரிக்கொட்டை போல எதிலும் முந்தாமல் சிந்தனையை சிந்தாமல் தகுந்த குருமார்களிடம் ஆலோசனை பெற்றுஎந்த காரியத்தையும் செய்யுங்கள்எல்லாம் சிறப்பாக நடக்கும் vinodhan  

முரண்டு பிடிக்கும் பெண்ணை அடக்கும் அற்புத மூலிகை Read More »

ஓம் தொப்புள் இரண்டிற்குமான தொடர்பு

Post Views: 283                         கருப்பையில் இருக்கும் குழந்தை “ஓம்” வடிவில்தான் உள்ளது என்பதே “ஓம்” மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.. ..மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்….                      தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப்படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்…..நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு.கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்பு ளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.                   தொப்புளில் “ஓ” என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெ டுத்து மேலெழும்பி வருவதே “ஓம்” எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படு வதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.                 நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் “ஓம்” என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் “ஓம்” என உச்சரிக் கும்போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.அடுத்து, காதுகள் “ஓம்” என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும்.வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்று களின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை ஆக  நாம் கருவில் “ஓம்” என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் “ஓம்” என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.                  இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை “ஓம்” என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது…ஆலயத்தினுள் எழுப்பப்படும் “ஓம்” என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.                 “ஓம்” என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன Vinodhan,

ஓம் தொப்புள் இரண்டிற்குமான தொடர்பு Read More »

நான் ரசித்த அற்புதமான பாடம்

Post Views: 280 குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள்வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் . நாடு நாசமாகாது . Vinodhan,

நான் ரசித்த அற்புதமான பாடம் Read More »

நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய ?

Post Views: 265 நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய இது ஒரு அற்புதமான ரகசியம் அனைவரும் முயற்சி செய்யுங்கள். 1. காய்ந்த மிளகாய் – 11 2. பருத்திக்கொட்டை- 11 3.முத்துக்கொட்டை – 11 4. அடுப்புக்கரி துண்டு – 11 5. வீட்டுக்கூரை துரும்பு-11 6. வேப்பந்தழை – 11 7. மஞ்சள் – 11 8. முச்சந்தி தெரு மண் – 11 9.வெந்த சுண்ணாம்பு – 11 10. கிணற்றடி மண் – 11 11. பழைய இரும்பு – 11 இந்த 11 பொருட்களையும் கிராம புறங்களுக்கு பெண்ணோ அல்லது ரத்த உறவுகள் சென்று சேகரித்து வந்து கல்யாண மாகாத பெண்ணின் பஞ்சபட்சி அரசு அல்லது ஊன் வேளையில் புடவையின் முந்தானையில் முடிந்து கிணறு அல்லது ஓடும் நதியில் கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு, தலையில் ஒரு ருபாய் நாணயத்தை வைத்து “நான் செய்த பாவம் – என் தாய் தந்தை பாவம் – என் முன்னோர்கள் செய்த பாவம் இன்றோடு நீரோடு நீற்றுப் போகட்டும் சிவா” என்று தலை முழுகவும்.அடுத்து இரண்டு தோள் பட்டைகள் இரண்டு ஒரு ரூபாய்நாணயம் வைத்துக் கொண்டு முன்னத் சொன்னது மாதிரி சொல்லி தலை முழுகவும் அடுத்து இரண்டு உள்ளங்கைகளிலும் இரண்டு ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொண்டு முன்னர் சொன்னதுமாதிரி சொல்லி தலை முழுகவும். பின்னர் மடியில் உள்ள பொருட்களையும், கட்டியதுணியையும் நீரில் விட்டு விட்டு மாற்று துணி உடுத்தி திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும் 7 நாள்-7 வாரம் – 7 மாதங்களுக்குள் திருமணம் முடிந்து விடும். அனுபவ முறை ஆனால் மேற்கண்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கக் கூடாது Vinodhan, 

நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய ? Read More »

அனைத்தும் அறிந்த கிருஷ்ணன் பாண்டவர்களை முதலிலேயே ஏன் காப்பாற்றவில்லை?

Post Views: 256 (இறுதி வரை கவனமாக படியுங்கள்)                         பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர், உத்தவர்.இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.துவாபர யுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர்,’உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர் என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.ஏதாவது கேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களைக் கவனித்து வந்த உத்தவருக்கு மகாபாரதத்தில் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள், புரியாத புதிராக இருந்தன.அவற்றுக்கான காரண, காரியங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.”பெருமானே! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்… நீ ஏற்ற பாத்திரத்தில்,நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?” என்றார் உத்தவர்.”உத்தவரே! அன்று குருக்ஷேத்திரப்போரில் அர்ஜுனனுக்காக நான் சொன்னது, ‘பகவத் கீதை. இன்று உங்களுக்குத் தரும் பதில்கள், ‘உத்தவ கீதை.அதற்காகவே உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தேன். தயங்காமல் கேளுங்கள்” என்றான் பரந்தாமன்.உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: ”கண்ணா! முதலில் எனக்கு ஒரு விளக்கம் வேண்டும். உண்மையான நண்பன் யார்?””நண்பனுக்கு ஏற்படும் துயரத்தைத் தீர்க்க, உடனே அழைப்பு இல்லா மலேயே வந்து உதவி செய்பவனே உற்ற நண்பன்” என்றான் கண்ணன்.”கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த ஞானியான நீ… ‘உற்ற நண்பன் யார் என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்படி… முன்னதாகவே சென்று,தருமா! வேண்டாம் இந்தச் சூதாட்டம் என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போகட்டும்.# விளையாட ஆரம்பித்ததும், தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம். தம்பி களை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.’திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன் என்று சவால் விட்டான் துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால், அந்தப் பொய்யான பகடைக் காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம்.அதையும் செய்யவில்லை.மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ‘துகில் தந்தேன், திரௌபதி மானம் காத்தேன் என்று மார்தட்டிக் கொண்டாய்.மாற்றான் ஒருவன், குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு,எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?” என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்துவிட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை. நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார்உத்தவர்.பகவான் சிரித்தார். ”உத்தவரே… விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்” என்றான் கண்ணன்.உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க,கண்ணன் தொடர்ந்தான்:துரியோ தனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம் நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன்.அது விவேகம். ( தனக்கு தெரியாவிட்டாலும், தெரிந்தவர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும. தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,’நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்” என்று சொல்லியிருக்கலாமே?சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போட முடியாதா?போகட்டும்.தருமன் என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது மன்னித்த விடலாம்.ஆனால்,அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவற்றையும் செய்தான்.’ஐயோ… விதிவசத் தால் சூதாட ஒப்புக்கொண்டு விட்டேன், ஆனால்,இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது.கடவுளே! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான்; என்னை மண்டபத்துக்குள் வர முடியாத வாறு, அவனே கட்டிப் போட்டுவிட்டான்.நான் அங்கு வரக்கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான்.யாராவது தனது பிரார்த்தனையால்என்னைக் கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும், அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்துவிட்டார்களே!அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா?இல்லை.அவளும் சபையில் வந்து, வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!நல்லவேளை… துச்சாதனன் துகிலுரித்தபோதும் தனது கை பலத்தை முதலில் நம்பி, அது தோற்ற பின்பே, போராடாமல், ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா… அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி.அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.அருமையான விளக்கம்கண்ணா! அசந்துவிட்டேன்.ஆனால், ஏமாறவில்லை.உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?” என்றார் உத்தவர்.’கேள்” என்றான் கண்ணன்.”அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு உதவ வரமாட்டாயா?”புன்னகைத்தான் கண்ணன் ”உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்து வதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை.நான் வெறும் ‘சாட்சி பூதம். நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்” என்றான்.”நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று, நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம்பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் உத்தவர்.”உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது.அதை நீங்கள் மறந்துவிடும்போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாகமுடிந்திருக்கும் அல்லவா?” என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார்.ஆகா… எத்தனை ஆழமான தத்துவம்!எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப் பூஜிப்பதும், பிரார்த்தனை செய்வதும், அவனை உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற நம்பிக்கை வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்?அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்? இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை vinodhan, #saguni #bagawathgetha 

அனைத்தும் அறிந்த கிருஷ்ணன் பாண்டவர்களை முதலிலேயே ஏன் காப்பாற்றவில்லை? Read More »

🍂 Supernatural Science of Third Eye 🍂

Post Views: 269  Doctor. Frank Rudolph researched a very strange phenomenon of some of the ancient tribes of Amazon throughout his life. I want to tell you about it so that you can easily understand what idol worship is for. Most ancient communities have known a specific process for a long time. Rudolph researched this and found many surprising results.Some ancient tribes believe that it is possible by creating a clay statue that reflects a person with a certain disease. They also believe that this can bring death to a particular person. For thirty years, Dr. Rudolph has sought to figure out how it causes disease and death to one’s soil by replicating his image like him. Rudolph approached the matter with great suspicion and scientifically at the same time. And even if that particular person was thousand miles away, he saw him suffer from disease and death hundreds of times with his eyes. This long research of his made him realize the truth of such events. Testing it out and he saw three things clear. First of all, that clay statue doesn’t have to be the same as a disease or death trigger. Because, like a certain person, making a clay statue is very difficult for any sculptor who specializes in it. But it’s not necessary either. When you depict that man’s image in the soil, it is important to mentally establish that man’s shape or image.There is a time for this too. The idol maker should close his eyes, remember that person and impose his desire on that statue mentally. That statue will then become that person’s symbol and make it more powerful.I have already told you about the forehead tilak. Yoga science has found that the third eye between two eyebrows has great energy stored. It also works for a great energy transfer center. If you ask your son or servant to do something and you think they might refuse, you can do a small experiment like this. When you put your energy in the center between your eyes and tell them what you should do, nine out of ten they will do it. But if you ask them to do the thing without deploying your energy, they won’t listen to you nine out of ten times. Any idea or thought that acts with this energy accumulated between two eyes moves very fast and carries a great force along with it. If a person with the power of the Aagya Chakra, focuses on the image of a particular person and focuses on that statue, then it will not be just clay. That clay, with the power of your unified focus, multiplies its energy. If you insert any disease mentally into that statue again for a minute, the clay becomes a statue, it immediately causes the disease to the person reflect it. No matter how far that person is from you. So he will surely suffer. He might as well die.Rudolph wrote that during his trials, he felt incredible, actually happened. He saw some tribes forcing a tree to dry up, through such soil reflection test. The tree which was rich, green and healthy, withered at that time and its leaves were dry. The tree was watered and died within a month. What happened to a tree can happen to a man now. Vinodhan, 7010054619 

🍂 Supernatural Science of Third Eye 🍂 Read More »

The amazing specialty of Tamil_numerology created by Siddhars…!!!

Post Views: 207 Lunar metrics of Siddha (Ciththars/Masters).. The amazing specialty of created by Siddhars…!!!The numbers we are using now are Indo-ARABIC numbers. But numbers are mentioned in special letters in Tamil, the world’s oldest language. Separate letters were useful not only for one to ten but for hundred and thousand.The fact that there are crores, ten crores, hundred crores, thousand crores, lakhs crores, crores, crore crores of Tamil numbers shows the numerical strength of Tamil. It is clear from this that Tamilians have used the accounting that the world was surprised in those days itself.Our education which taught about Hindu-ARABIC (INDO-ARABIC), Roman (ROMAN) numbers has failed to teach about Tamil numbers.Tamil people’s counting is the color of Tamil people. At least hereafter we will teach our children about Tamil numbers.☆ Tamil number forms drawn by Siddhas….!!!!* ௧ = 1* ௨ = 2* ௩ = 3* ௪ = 4* ௫ = 5* ௬ = 6* ௭ = 7* ௮ = 8* ௯ = 9* ௰ = 10* ௰௧ = 11* ௰௨ = 12* ௰௩ = 13* ௰௪ = 14* ௰௫ = 15* ௰௬ = 16* ௰௭ = 17* ௰௮ = 18* ௰௯ = 19* ௨௰ = 20* ௱ = 100* ௱௫௰௬ = 156* ௨௱ = 200* ௩௱ = 300* ௲ = 1000* ௲௧ = 1001* ௲௪௰ = 1040* ௮௲ = 8000* ௰௲ = 10,000* ௭௰௲ = 70,000* ௯௰௲ = 90,000* ௱௲ = 100,000 (lakh)* ௮௱௲ = 800,000* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)* ௯௰௱௲ = 9,000,000* ௱௱௲ = 10,000,000 (crore)* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crorecrore)☆Tamil number line and measurement methods…!!!The numbers of climbing…1 = One -one10 = ten -ten100 = hundred -hundred1000 = thousand -thousand10000 = ten thousand -ten thousand100000 = hundred thousand -hundred thousand1000000 = ten hundred thousand – one million10000000 = crore -ten million100000000 = Amazing -hundred million1000000000 = perfect – one billion10000000000 = Aquarium -ten billion100000000000 = கணம் -hundred billion1000000000000 = virginity – one trillion10000000000000 = present -ten trillion100000000000000 = Pathum -hundred trillion1000000000000000 = Association -one zillion10000000000000000 = Jaggery -ten zillion100000000000000000 = Foreign -hundred zillion1000000000000000000 = Meaning -?10000000000000000000 = ecstasy —?100000000000000000000 = Puriyam -?1000000000000000000000 = 3 crore -?10000000000000000000000 = Mahayugam -????????????????Controversy numbers*****************1 – One3/4 – Three Quarter1/2 – half leg1/4 – leg1/5 – Naluma3/16 – Triple Throw3/20 – The Third1/8 – half leg1/10 – Cough1/16 – Makani (Veesam)1/20 – one3/64 – Three Quarter3/80 – Triplets1/32 – Half-Sempered1/40 – Half1/64 – Leg Throwback1/80 – Land3/320 – Half Cashew1/160 – Half Clay1/320 – Cashew1/102400 – Lower Cashew1/2150400 – Emmy1/23654400 – Mummy1/165580800 – Nuclear –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.0000000011/1490227200 – Character1/7451136000 – bonding1/44706816000 – Part1/312947712000 – Strange1/5320111104000 – Nagavindam1/74481555456000 – Thinking1/489631109120000 – Kathirmunai1/9585244364800000 – according to voice1/575114661888000000 – Flood1/57511466188800000000 – Micro Sand1/2323824530227200000000 – chariots☆Simples—————-Length Size**********10 cone – 1 microscope10 microbes – 1 nuclear ==> 10 Ångströms = 1 nanometer ?!!8 Nuclear – 1 Rays8 rays – 1 naughty8 Naughty – 1 Cabinet8 peacocks – 1 micro sand8 Micro Sand – 1 Short Stone8 shorts – 1 sesame8 sesame – 1 paddy8 paddy – 1 finger12 Finger – 1 Chan2 Chan – 1 cub4 cubs – 1 part6000 piece – 1 ear (1200 kesam)4 ears – 1 ideaPlaying the blonde************4 paddy weight – 1 Kundirimani2 Kundirimani – 1 Manjadi2 Manjadi – 1 Paid5 cash breaks – 1 kanju8 cashbacks – 1 varagan4 pits – 1 cough4 Cagsu – 1 Strength Stopping up the bonds…32 Kundrimani – 1 Varaganedai10 Varagan – 1 Strength40 Strength – 1 Weight6 Visai – 1 Dhulam8 visai – 1 hour20 Holds – 1 loadFace size*************5 deaf – 1 deep2 deep – 1 plough2 plough – 1 uri2 Uri – Step 18 Step – 1 Tree2 shorts – 1 medal2 Pendant – 1 PillarPaper size*************300 paddy – 1 deaf5 deaf – 1 deep2 deep – 1 plough2 plough – 1 uri2 Uri – Step 18 Step – 1 Tree2 shorts – 1 medal2 Pendant – 1 Pillar5 Tree Legs – 1 Parade80 parade – 1 charcoal96 Steps – 1 Phase120 Steps – 1 Pack.Time prediction made by Siddhars – Lunar metrics of Siddha (Ciththars/Masters)..Vinodhan, 7010054619

The amazing specialty of Tamil_numerology created by Siddhars…!!! Read More »

Siddhargal Secret Of Breathing

Post Views: 226 “Breathing exercise is essential for healthy life”– For your well-being –  To avoid cold in Kabalam and constipation in abdomen, Tripala can be taken daily in the morning and in the evening  Long life is shortening the longevity and spreading the foam”’It is better to wake up to see the sun or not to rise to see the sun’ Life span will increase if you practice to reduce breathing through breathing exercise. Our Left Nostalgia. The air in it will be cool .The right nostalgic solar. The air in it will be warm.If there is breathing air in both the atrocities, it is called as swirl edge. Usually in rainy season it flows naturally in sunset. When it is too hot, it will run in the moonlight. This is a miracle that happens naturally. Because body heat and cold should be balanced .Whatever deficiency may occur in this, there will be many problems in our body. If a person breathes in the sunlight for three consecutive days, he will die in a year.If you run for ten days continuously in the same nostalgia, you will die in three months. Life span will increase if you learn to reduce breathing through breathing exercise.As the breath increases, the life span decreases. Tortoises and snakes live longer because they are controlling breath .Breathing takes place 16 inches when we walk, 12 inches when we sit, 25 inches when we run, 36 inches when we sleep, 64 inches when we have sex.Breath… If you lose 11 inches, the world’s lust will go away.10 inches down makes wisdom.If he decreases 9 inches, he will become wise.If you lose 8 inches, you will see far evil eye.He will know six shastras if he reduces 7 inches.He will know sky level if he reduces 6 inches.Lose 5 inches will cause dryness.If you lose 4 inches, it will cause Atama Sidhu.If you lose 3 inches, you will have a new circulation.Lose 2 inches will make you feel like combining.If you lose 1 inch, you will get soul darshan, stay where you were born, grave level food will go away.  What is lunar art?Left nasich (. Left nose) breath is moonlight, right nasich( . Right side nose) breathing also known as solar art.Respect Moon Art / Art /Solar art is also known as Pingalai/Bingalai/Netcal.Here the ‘leg’ stands about breath.That’s why Siddhas and wise people say ‘I kicked the colon with my leg’.Deathless death here, by suppressing dead breath to the spinning point of spinning the deadly breath, attaining the light of the birth and indicating the death free life/morning achievement.They say ‘Fate can be won by brain’.It’s not intelligence to be called respect here. Mathi means moon.Shrink life span of lunar arts which run 16 inches. So fate ends will go away.15 breaths per minute; breathing in is a share, time.4 part time keeping it inside. Breathing out is 2 part time.This is the pranayamatThe essence of it.Two parts of our lungs right and left.3 parts right lung, 2 parts left lung. The lungs are like a ‘sponge’ made of air bags.While leaning on the right side, the 3 parts of the right lung are pressed and breathing through the left nostalgia is inhaled and the whole body is spreading smoothly.Breath running through the left nostalgia, ‘Chandra Art’. This is cool .Breath running through right nostril, ‘Sunar Art’. This is the warmest one.Leaning on the right side increases cooler ‘witchcraft’This can reduce anxiety and also invites sleep. Vinodhan, 

Siddhargal Secret Of Breathing Read More »

காதல் திருமணங்கள் தோல்வியடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Post Views: 240 என்ன செய்ய வேண்டும்? பல்வேறு காரணங்களால் திருமணத்தின் தொடக்கத்தி லிருந்த காதலும், இன்பமும் பின்பு நீடிப்பதில்லை. நீடித்து இருக்கும் திருமணங்களிலும் காதலும், இன்பமும் இருக்கும் என்பதில்லை.புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையில் வருவது போன்று கணவனும், மனைவியும் தேய்ந்துபோன சக்கரங்கள்போல் பழகிப் போவதும், அதுவே அவர்களுக்கு வசதியாகவும் இருப்பதால் திருமணங்கள் நீடிக்கின்றன.திருமணமான தம்பதியினர் அதே நிலையில் நீடிப்பது கிடையாது. ஆண் மகன் வெளியே சென்று சம்பாதிப்பதால் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், வீட்டில் இருக்கும் பெண் அடங்கிப்போகிறவளாகவும் மாறுகின்றனர்.உடல் நலம், பணச் சிக்கல்கள், தினசரி மன இறுக்கங்கள் இவை எல்லாமே கணவன்-மனைவியின் நெருங்கிய அன்பை பாதிக்கின்றன. இருவரும் ஒன்றாகச் செலவிடும் நேரத்தையும் குறைக்கின்றன.வாழ்நாள் முழுவதும் அன்பு நிலைத்திருப்பதற்கு, தம்பதி களுக்குச் சில யோசனைகள்: அன்பு மற்றும் காதல் தானாக நிலைப்பதில்லை நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் முதலில் வழங்க வேண்டும் என்றொரு பழமொழி இருக்கிறது. காதலும்,அன்பும் தொடர நீங்கள்தான் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் உங்களுக்குப் பலனாக அன்பு கிடைப் பது இல்லை. இதனை உணர்ந்து காதலையும் அன்பையும் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மனைவிக்கு/கணவருக்கு மதிப்பு கொடுங்கள்மனைவிதானே? இதையெல்லாம் சொல்லவேண்டிய தில்லை அல்லது சொன்னபடி இன்று திரைப்படத்துக்குப் போகாமல் நாளை போய்க்கொள்ளலாம் என எண்ணுவீர்கள். ‘மனைவிதானே’ என நீங்கள் எடுத்துக்கொள்வதை ‘மதிக்க வில்லை’ என அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள் காதலி/காதலன் ஒரு மனிதர்தான். யாராக இருந்தாலும் குறைகள் இருக்கும். எனவே, குறையற்ற, பிழையற்ற மனிதரைத்தான் ஏற்றுக்கொள்வேன் என எண்ண வேண்டாம். ஊக்கம் கொடுங்கள் உங்கள் காதலி/காதலன் உங்களையே நூறு சதவீதம் சார்ந்து வாழ வேண்டுமென எண்ணாதீர்கள். அவர் தனக்கௌ வேலை,நண்பர்கள், பொழுதுபோக்குகள் வைத்திருப்பதை உற்சாகப்படுத்துங்கள். தனியாக வளர ஊக்கம் கொடுங்கள். தனிப்பட்ட வளர்ச்சியடைந்த இருவரிடையே உறவு நீடித் துள்ளது எனவும் அவர்கள் மனம் ஒத்தவர்களாக வாழ்வை. நடத்துகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வற்புறுத்தாதீர்கள் உங்கள் துணை பாலுறவை விரும்பவில்லை என்றால் விட்டுக்கொடுங்கள். வற்புறுத்தாதீர்கள். காலம் இருக்கிறது. பாலுறவு மட்டுமின்றி, அவருக்கு விருப்பமில்லாத எதிலும் உங்கள் வற்புறுத்தல் தேவையற்றது என்பதைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள். காதலைத் தொடருங்கள் உங்களுடைய ரொமாண்டிக் காதலை விட்டு விடாதீர்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்துவிடவில்லை. காதல்கவிதைகள் எழுதுவது, பரிசுப் பொருள்களைக் கொடுப்பது, காதல் கடிதங்கள் கொடுப்பது, கடற்கரைக்கு அழைத்துச் செல்வது என எல்லாவற்றையும் தொடருங்கள்.மேலே சொன்ன ஆலோசனைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்தாலே தம்பதியரின் இல்லற வாழ்க்கை, நல்லறமாக செழிக்கும். Vinodhan,

காதல் திருமணங்கள் தோல்வியடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Read More »

Shopping Cart