Author name: Vinodhan

வெள்ளிக் கிழமை பிறந்த கதை தெரியுமா?

Post Views: 379                     வெள்ளிக்கிழமை என்பது ஒரு அற்புதமான நாள் அந்த நாளில் நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை அதைப்போன்று பலருக்கு வெள்ளிக்கிழமை என்று என்ன என்று தெரியாது அது ஒரு கதை அந்த வெள்ளிக் கிழமைக்கு ஒரு கதை உண்டு நாம் அந்த கதையை இப்போது பார்க்கப் போகிறோம் நாகூர் நாகப்பட்டணம் என்னும் ஊரில் நாராயண அய்யர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு நான்கு வேதம், ஆறு சாஸ்திரம் அறுபத்துநான்கு கலைஞானம், தேவி பூஜை, அக்னி கோத்திரம், வைசுவ தேவம் எல்லாம் உண்டு. அவர் 64 கலைஞானத்தையும் ஆராய்ந்து பார்த்து அன்று செய்த http://பாவத்தை அன்று போக்கி காலம் நடத்தி வந்தார். அவர் மிகவும் பரம ஏழை. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. அந்தக் குழந்தைகளுக்கு அல்லசலில் துணி வாங்கிப் போட்டு எண்ணை வாங்கி தேய்த்து வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைகள் பெரிதாகி விட்டன. அவருடைய பத்தினியாகப்பட்டவள் அவரைப் பார்த்து நம்முடைய குழந்தைகள் பெரிதாகிவிட்டனவே அதற்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டுமே என்று வருத்தப்பட்டாள். அவர் சரி என்று செர்ல்லிவிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தை களை அழைத்துக் கொண்டு பெரியவூர் பெரியபட்டணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். http://அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலைஞானம், தேவிபூஜை, சிவபூஜை, அக்கினி கோத்ரம், வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக்கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே, வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதி உண்டா,பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால், வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாம்பிர பஞ்ச http://பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயஸம் வைத்து பசும் யிர் பச்சடி வைத்து பசும் நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய்,தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து, தாம்பூலம் தக்ஷினைகொடுத்து தாங்கள் எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகபட்டணம், என் பெயர் நாராய்ண அய்யர். நான் மிகவும் பரமஏழை எனக்கு 2 பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு என்னிகாதானம் செய்யும் காரணமாய் கிளம்பி வந்திருக்கிறேன் என்று சொன்னார். அதற்கு அந்த பிராமணர் எங்கள் மூத்த குமாரனுக்கு உங்கள் மூத்த குமாரியை கன்னிகாதானம் செய்து கொடுங் கள் என்றார். அதற்கு இவர் சரி என்று சொல்லிவிட்டு அன்றுபோக மறுநாள் இரண்டு குழந்தைகளுக்கும் மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பண மஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இந்த கன்னிகாதானம் செய்த புண்ணிய பலத்தால் 18 தலைமுறை பிதுருக்கள் கரையேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு சிறிய பெண்ணோடு சிறிய ஊர் சிறிய பட்டணம் என்னும் ஊருக்குப் போனார். அந்த ஊரில் சின்ன ஸோமாஜியார் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு 4 வேதம், 6 சாஸ்திரம், 64 கலை ஞானம், தேவி பூஜை, சிவபூஜை, அக்கினிகோத்ரம். வைசுவதேவம் எல்லாம் செய்வதுண்டு. அவர் பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு உச்சி உருகும் வேளையில் வாசலில் வந்து உச்சியை அண்ணாந்து பார்த்து கிழக்கே, மேற்கே, தெற்கே.வடக்கே நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்து இச்சார் உண்டா, எளியார் உண்டா, அதிதிஉண்டா பரதேசி உண்டா யார் இருந்தாலும் போஜனத் திற்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். அதற்கு இந்த பிராமணர் இச்சார், எளியார், அதிதி, பரதேசி எல்லாம் நான்தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி உள்ளே அழைத்துக் கொண்டு போய் கால் அலம்ப ஜலம் கொடுத்து அக்ஷ்ய பாத்திரம் கொடுத்து தலைவாழை இலை போட்டு தாமிர பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து பசும்பால் பாயாஸம் வைத்து பசும் தயிர் பச்சடி வைத்து பசும்நெய்யில் 18 பக்ஷணங்கள் செய்து பாலிட்டு, பழமிட்டு, தேங்காய், தேன் எல்லாம் விட்டு ஏதோ என்னால் ஆனது ரஸம் அன்னம் அளிக்கிறேன். இருந்து சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு திருப்தியாய் போஜனம் அளித்து கை அலம்ப ஜலம் கொடுத்து தாம்பூலம் தக்ஷிணை கொடுத்து தாங்கள் யார், எந்த ஊர், எந்த தேசம், தாங்கள் வந்த காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு இவர் எனக்கு நாகூர் நாகப்பட்டணம், என் பெயர் நாராயண அய்யர், நான் பரம ஏழை, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள், அந்தக் குழந்தைகளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டிய காரணமாய் பெரிய ஊர் பெரியபட்டணம் போனேன். அந்த ஊரில் பெரிய ஸோமாஜியாரின் http://மூத்த குமாரனுக்கு, என் மூத்தகுமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுத்தேன். இளைய குமாரத்தியோடு இங்கே வந்து இருக்கிறேன். என்று சொன்னார். அதற்கு அவர் அப்படியானால் என் இளைய குமாரனுக்கு உங்கள் இளைய குமாரத்தியை கன்னிகாதானம் செய்து கொடுங்கள் என்று சொல்லிட்டு அன்று போக மறுநாள் அந்தக் குழந்தைக்கு மங்கள ஸ்நானம் செய்து பட்டாடையுடுத்தி துளசியும், தீர்த்தமும் விட்டு ஓம் தத்ஸத் ப்ரும்மார்ப்பணமஸ்து என்று சொல்லி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். இரண்டாவது கன்னிகாதானம் செய்து கொடுத்த புண்ணிய பலத்தால் 21 தலைமுறை பிதுருக்கள் கரை யேறினார்கள். அந்தப் பெண்ணை அங்கே விட்டுவிட்டு அவர் திரும்பி ஊருக்கு வந்து கொண்டு இருக்கார். இது இங்கே இப்படியிருக்க. கைலாசத்தில் பரமசிவனிடத்தில் லெக்ஷ்மி. சரஸ்வதி, பார்வதி மூவரும் போய் நமஸ்காரம் செய்து ஸ்வாமி ஸ்திரிகளை கேவலமாக சொல்கிறார்களே. ஸ்திரிகளுக்கு மோக்ஷார்த்தம் என்றால் என்ன? காம்யார்த்தம் என்றால் என்ன? இவற்றின் அர்த்தங்களை எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு பரமசிவன் மோக்ஷார்த்தத்திற்க வழி வேண்டும் என்றால் தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் சாம்பல் பூசணிக்காயைக் கொண்டு வந்து வஜ்ர வைடூரிய ஆபரணங்களை பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிக வைத்து கும்பம் வைத்து, வடை, பாயாஸம், மோதகம் எல்லாம் செய்து ஒரு நல்ல ஸத் பாத்திரமான ஒரு பிராமணனுக்கு தானம் செய்தால் மோர்ர்த்தம் உண்டு. காம்யார்த்தத்தக்கு வழி வேண்டும் என்றால் 10-12 வயதுக்குள் தாய் தகப்பனுக்கு அடங்கி நடக்கவும், யௌவன காலத்தில் புருஷனுக்கு அடங்கி நடக்கவும் அதற்கு மேலிருந்தால் புத்திரனுக் குள்ளாவது சகோதரனுக்குள்ளாவது அடங்கி நடக்கவும், அப்படி இருக்குங் காலத்தில் பகவானை தியானித்துக்கொண்டு இருக்கவும் என்று கூறினார். உடனே லெக்ஷ்மி தேவி தை மாதத்தில் ஸப்தமி தினத்தில் அந்தரமான காட்டில் இந்திராவளி பட்டாடை கொண்டு நான்கு பக்கமும் திரை கட்டி மாவிலை தோரணம் வாழை கட்டி எலுமிச்சம் பழத்தை ரசகுண்டாக கட்டி மெழுகி பெருக்கி முத்துமுத்தாய் கோலமிட்டு சாம்பல் பூசணிக்காயை கொண்டு வந்து வஜ்ர வைடூரியங்கள் பூட்டி ஐந்து உழக்கு அரிசி போட்டு அவிசு வைத்து கும்பம் வைத்து வடை பாயாஸம் மோதகம் எல்லாம் செய்து குடலை குடலை யாக புஷ்பங்கள் கொண்டு வந்து கூடை கூடையாக பலவித பழங்கள் கொண்டு வந்து ஊதுபத்தி சாம்பிராணி எல்லாம் கொழுத்தி வைத்து பூஜைக்கு சித்தமாயிருந்தாள். இது இப்படியிருக்கும்போது இந்த பிராமணர் நாம் போகும்போது வெறும் காடாய் இருந்ததே இப்போது. இவ்வளவு வைபோகமாக இருக்க வேண்டிய காரண மென்ன என்று நினைத்து திரையை நீக்கிப் பார்த்தார். அப்போது லெஷ்மி இச்சார், எளியார், பரதேசி யார் வேண்டுமானாலும் பார்க்கலாமென்று சொன்னாள். அதற்கு அவர் இச்சார், எளியார், பரதேசி எல்லாம் நான் தான் என்று சொன்னார். நீரே ஆனால் வாரும் என்று சொல்லி விட்டு பூஜை எல்லாம் முடித்துக் கொண்டு பூசணிக்காயை தானம் கொடுக்கப் போனாள். அப்பொழுது ஸரஸ்வதியும் பார்வதியும் பார்த்து என்ன காரியம் செய்கிறாய். நாம் தேவர்கள் அல்லவா, கேவலம் பூலோக மனிதனுக்குத் தானம் கொடுக்கிறாயே என்று சொன்னார்கள். அதற்கு அவள், இவர் பெரிய மஹானுபாவர். இரண்டு பெண் குழந்தைகளை கன்னிகாதானம் கல்யாணம் செய்து கொடுத்து 21 தலைமுறை பிதுருக்கள் கரையேறி இருக்கிறார்கள். அதனால் அவரையே தானத்திற்கு வருத்தி இருக்கிறேனென்று சொல்லிவிட்டு சாம்பல் பூசணிக்காயை தானம் கொடுத்துவிட்டு சொல்ல லானாள். சந்திர சூரிய கதையுண்டு. பட்டினி இருந்து சொல்ல வேண்டும். பசித்து இருந்து கேட்க வேண்டும். இதைக் கேட்ட பேருக்கு கேட்ட பொருளும் கைக்கூடும். கங்க ஸ்நானம் செய்த பலன், பட்ட பசுவும் பால் கறக்கும், பகையான பேர்களும் உறவாவார்கள், அரண்டாலும் கதை, புரண்டாலும் கதை, காதுவழி போனாலும் கதை, கல்யாணம் வந்தாலும் கதை, தூரவழி போனாலும் கதை, துக்கம் வந்தாலும் கதை, எதை மறந்து சாப்பிட்டாலும் கதை மறந்து சாப்பிடாதே, கற்று மற்ற மூன்று பேருக்கு உபதேசம் செய் என்று சொல்லிவிட்டு லெக்ஷ்மி தேவி அந்தர்த்யானம் ஆகிவிட்டாள். இந்த பிராமணன் அந்தப் பூசணிக்காயை யானை மேல் வைத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஊர் கோலமாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். இது இப்படியிருக்கும் போது அவருடைய பத்தினி யாகப் பட்டவள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போனாரே வரக்காணோமே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது அடுத்த வீட்டு தோழியானவள் அரிசி கொண்டு வந்து தருகிறேன், சமையல் செய்து சாப்பிடு என்று சொன்னாள். அதற்கு அவள் என் கணவர் நாலு ஊருக்குச் சென்றால் நாலு உழக்கு அரிசி கொண்டு வருவார். ஐந்து ஊருக்குச் சென்றால் ஐந்து உழக்கு அரிசி கொண்டு வருவார். அதைக்கொண்டு நாங்கள் அன்றாடம் ஜீவனம் செய்து வருகிறோம்.

வெள்ளிக் கிழமை பிறந்த கதை தெரியுமா? Read More »

மூன்றாவது கண்ணைத் திறக்கச் செய்யும் மூலிகை

Post Views: 319                மூன்றாவது கண்ணை திறப்பதற்காக என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி எழும்பியது அதற்கான ஒரு முழுமையான பதிவு தான் இது.மூன்றாவது கண் திறப்பது என்பது ஒன்னும் இல்ல அது ஒரு வகையான சென்ஸ். அந்த சென்ஸ் நமக்கு அதிகமானால் நமக்கு மூன்றாவது கண் நன்றாக செயல்பட ஆரம்பிக்கும். அதுக்கு ரொம்ப முக்கியமானது நம்முடைய மணிபூரகச் சக்கரம் ஆக்ஞா சக்கரமும் நன்றாக இருந்தால் அந்த சென்ஸ் எப்பவுமே நமக்கு வேலை செய்து கொண்டே இருக்கும்.அந்த சென்ஸ் நல்ல வேலை செய்யக்கூடிய காரணம் என்ன என்றால் அது அடிவயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய அந்த வாய்வு தலைப் பகுதிக்கு பயணம் செய்யக்கூடாது. அந்த கெட்ட சுவாசம் நம் தலை பகுதிக்கு பயணம் செய்யும் பொழுது என்ன ஆகும் நம்முடைய சென்ஸ் எல்லாம் தொடர்பு இல்லாமல் இருக்கும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.தச வாயுவின் ஆதிக்கமே நமது உடல் முழுவதும். நிறைந்துள்ளது. நமது உடலில் பிராணனுக்கு எதிரிடையாக நடைபெறும் அதன் ஓட்டமே அபான வாயுவாகும்.அபானவாயுவாகும் தேக இயக்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. அபானன் சரியான முறையில் இருந்தால்தான் வாயுக் தொல்லைகள் போன்ற வயிற்றுக் கோளாறுகள் உண்டாவதில்லை.மனிதனுக்கு வயிற்றுக் கோளாறுகள்தான் பலவிதமான நோய்களை உருவாக்கி தருகிறது. வயிறு சரியான முறையில் இயங்காவிடில் மனிதனின் மனம் மகிழ்ச்சியாகவோ உடல் ஆரோக்கியமாகவோ இருக்காது.பிராணனும் அபான வாயும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவையிரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொள்ளாமல் ஒன்று சேரும் போது யோகி அதீத ஆற்றல் பெற்றவனாக மாறி விடும் போது குண்டலினி சக்தியின் எழுச்சியை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.ஆகையால் அந்த இவ்வாய்வில் மேல் எழுப்பாமல் மணிபூரக சக்கரம் மும் பீனியல் கிளாண்ட் செயல்படுத்தவும் ஒரு அற்புதமான ஒரு மூலிகை என்ன என்றால் அதுதான் காபுல் கடுக்காய் இரவு தூங்கும் பொழுது கடுக்காய் சாப்பிட்டு தூங்குங்க அப்படி சொல்லுவாங்க ஆனா நீங்க பார்க்கிற எல்லாமே சாதாரணமாண கடுக்காய் தான். இதில் நாம் முக்கியமாக பார்க்கப் போவது என்னென்ன காபுல் கடுக்காய் அதாவது இந்த கடுக்காய் சாப்பிட்டோம் என்றால் குளிர்ச்சியாக இருக்கும் சூடு குடுத்துட்டேன் இருந்தா என்ன ஆகும் நான் உடம்புல மூலம்தான் அதிகரிக்கும் ஆனால் இந்த கடுக்காய் பார்த்தால் குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு கடுக்காய் குளிர்ச்சியினால் சாப்பிட்டதும் சளி வருமா என்று கேட்காதீர்கள் உடம்புக்கு தேவையான இருக்க உஷ்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற குளிர்ச்சியை தரவே தராதுஇது சாதாரண கடுக்காயை விட சற்று வித்தியாசமாக இருக்கும் இதை எங்கு கிடைக்கும் நான் இந்த கடுக்காய் இமயமலை பகுதியில் மற்றும் வடநாட்டு பகுதியில்அங்குதான் இது கிடைக்கும். இது ஒரு வைத்தியர் மூலமாக எனக்கு கிடைத்த ஒரு தகவல் நான் இதை சாப்பிட்டு எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்ககிட்ட நான் பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் காபுல் கடுக்காய் இந்த தகவலை கிடைச்சதும் உடனே நான் நாட்டு மருந்து கடைக்கு போய் தான் கேட்டு வாங்கி பார்த்தேன் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி பார்த்தா எல்லாமே எல்லா கடுக்காயும் உடம்பு சூடாகுது. இந்த மாதிரியான ஒரு தகவலை மருத்துவர்தான் என் கிட்ட சொன்னாரு அதனால் மருத்துவர் கிட்ட போயி நான் வாங்கி அதை 15 நாள் நான் சாப்பிட்டுப் பார்த்தேன் எனக்கு தேவையான நான் எதிர்பார்த்த ரிசல்ட் எனக்கு கிடைத்தது. உடம்பு ஆரோக்கியமா தொடர்ந்ஆரம்பிச்சது ஆரம்பித்தது தொடர்ந்து பார்த்தோம்னா வருஷத்துக்கு ஒரு நான்கு முறையாவது இதை சாப்பிடணும் 48 நாள் ஆகுது சாப்பிட்டு பழகணும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியத்துக்கு நல்லது.இதை நாம் சாப்பிட்டோம் என்றால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நாம் இப்போது பார்க்கலாம்காபுள் கடுக்காய்:இந்த அறிய வகை கடுக்காய் (ஜீவந்தி) சூரணம் ஒரு காயகல்ப மூலிகையை சார்ந்தது, இதன் பங்கு உடலில் இருக்கும் நீர் மண்டலத்தில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கிவிடும். சிறப்பம்சம்சித்தர்களின் அனுபவ முறை படி சுத்தி செய்யப்பட்டுள்ளது 3 வயதிற்கு மேல் அனைவரும் இதை உண்ணலாம் இரவு மட்டும் ஒரு வேலை சாப்பிட்டால் போதுமானது இதன் முக்கிய சிறப்பம்சம் குளிர்ச்சியின் தன்மையை கொண்டு உடல் கழிவுகளை நீக்கும் உட்கொள்ளும் முறை:இரவு மட்டும் உன்ன வேண்டும், ஒரு நாளைக்கு ஒரு வேளை போதுமானது இரவு உணவை உட்கொண்ட பின் குறைந்த பட்சம் 1 1/2 (ஒன்றை மணி நேரம்) இடைவெளிக்கு பிறகு ஜீவந்தி பொடியை எடுத்து கொள்ளலாம் குழந்தைகள்:2 முதல் 4 வயது வயதிற்குள் இருப்பவர்கள், 100ml வெந்நீரில் 3 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும் 5 வயதுக்கு மேல் 10 வயதிற்குள் இருப்பவர்கள், 150ml வெந்நீரில் 5 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும் 10 வயதுக்கு மேல் இருப்பவர்கள்_*◆ 200ml வெந்நீரில் 8 முதல் 10 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும் பலன்கள்:தூக்கம் இன்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் அஜீரணக் கோளாறுகள் நீங்கும் உடலில் உள்ள தேவையற்ற சூட்டை தணிக்கும் விந்தணுக்கள் குறைவை சரி செய்யும. பெண்களுக்கு இருக்கக் கூடிய வெள்ளைப்படுதல் குணப்படுத்தும். யூரினரி டிராக் குழாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் குணப்படுத்தும் சதையடைப்பு நீரடைப்பு கல்லடைப்பு பாத எரிச்சல் மூலம் சார்ந்த உள்மூலம் வெளிமூலம் எல்லாத்தையும் குணப்படுத்தும் மூட்டு வலி குணப்படுத்தும் உடல் பலமாக வளம்பெறும் உடம்பில் தேவையற்ற சதையை குறைக்கும். ரத்த அழுத்தம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யும் சர்க்கரை நோயை அளவாக சமநிலையில் வைத்திருக்கும் அதை சரி செய்யம். இதய நோய் உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம் கண் பார்வை நன்றாக தெரியும் காது கேட்கின்ற சென்ஸ் நல்லாவே இருக்கும். சுவை நன்றாக உணர முடியு ஏனென்றால் இந்த கடுக்காயில் ஆறு சுவையும் இருக்கும். இதை நாம் சாப்பிடும் பொழுது சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட வேண்டும் இதை பார்த்தால் சாதாரண கடுக்காயை போல் இருக்காது சற்று அடர்த்தி தன்மையுடன் இந்த கடுக்காய் இருக்கும் சாப்பிட்டவுடன் 20 நிமிடம் கழித்து தான் இதை சாப்பிட வேண்டும். வயிறு பகுதி அப்படியே என்ன பிரச்சனை இருந்தாலும் அசிடிட்டி கேஸ் ட்ரபிள் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் சரி செய்துவிடும்.மணிப்பூரக சக்கரத்தை செயல்படுத்துவதற்கு ரொம்பவே அற்புதமான ஒரு மருந்து இந்த காபுல் கடுக்காய் தான். இது சாப்பிட்ட இருக்கும் பொழுது பினல் கிளாண்ட் உள்ள ஃப்ளோரைடு என்று சொல்லக்கூடிய ஒரு கெமிக்கல் அறவே தூக்கி எறிந்துவிடும் சாப்பிடும் போது உங்கள் மனம் பக்குவத்தை கொஞ்சம் பாத்துக்கணும் உடல் பக்குவத்தையும் பார்த்துக்கணும். ஏதாவது கெட்ட பழக்கம் ஈடுபடாமல் உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிடுகிறோம் மறுபடியும் ஆரோக்கியத்தை கெடுத்துக் கூடிய செயல்களை செய்யாமல் இருந்தால் அது கொஞ்சம் நாளைக்கு நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த கடுக்காய் சாப்பிடுவதினால் பீனியல் கிளாண்ட் மட்டும் செயல்படுவது இல்லாமல் உண்மையிலே ஒரு விஷயம் சொல்றேன் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து வகையான புண்களும் கட்டிகளும் தோல் வியாதியும் எல்லாத்தையும் இந்த கடுக்காயை சரி செய்து விடும்.எப்படி வந்து எங்க இருந்து கண்டுபிடிப்பார்கள் இந்த கடுக்காய் என்றாள் இதை எப்படி கண்டு பிடிப்பார்கள் என்று வைத்தியர்கள் சொன்ன ஒரு செய்தி தான் அந்த மரத்தடியில் ஒரு நாயை அனுப்புவார்கள் ஆம் அந்த நாய் அங்கு போனதும் அதன் வயிறு கலக்கி அங்கேயே கழிவைக் கழிந்து விடுமாம் ஏனென்றால் அந்த மரத்தை கிட்ட போனவுடன் அந்த கடுக்காயின் வாசம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்கள். எப்படி அதை மரத்திலிருந்து எடுப்பார்கள் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு குறளி மாதிரி வச்சுட்டு மரத்தை தட்டி தட்டி எடுப்பார்கள் இப்படி தான் எடுப்பார்கள் என்று வைத்தியர்கள் சொன்ன விஷயம்தான்இந்த மருந்தை என்ன பண்ணுவார்கள் என்றால் எல்லா ஆயுர்வேத சித்த வைத்தியத்திலும் எல்லா மருந்துகளும் இந்த காபுல் கடுக்காய் கொஞ்சம் சேர்த்து தான் கொடுப்பார்கள் அதை சாப்பிட சாப்பிட கழிவுகள் எல்லாம் வெளியேற வெளியேற நல்ல பசிக்கு ஆரம்பிச்சு நோய் முழுமையாக குணமாகி விடும். அதை தனியா காபுல் கடுக்காய் வேண்டும் என்று சொன்னால் யாரும் தர மாட்டார்கள் அது வைத்தியர்கள் கிட்ட மட்டும் தான் ரொம்ப ரகசியமா இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இதை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை வடநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் எல்லாம் இதைப் பயன்படுத்துவார்கள் அவங்க ஆரோக்கியத்துக்கு காரணம் இது மட்டும் தான் அது மட்டுமில்லை பீனியல் கிளாண்ட் தெளிவாக வைத்திருக்கும் நம்ப மூலப்பகுதி ரொம்ப தெளிவா வைத்திருக்கும் மனநிலையை தெளிவா வைத்திருக்கும் காபுல் கடுக்காய் இரவு ஒரு வேளையாவது சப்பிட்டால் போதும்.அப்புறம் இந்த பல் துலக்கும் பேஸ்ட் வகை மூலிகை சார்ந்த சில பல் பொடியை பயன்படுத்துங்கள் அப்படி இல்லை என்றால் ஹோமியோபதியில் நல்ல பேஸ்ட் எல்லாம் இருக்கு ஃப்ளோரைடு ரொம்ப குறைவாக இருக்கும் நிறைய ஹெர்பல் மூலமாக தயாரிச்சு ஹோமியோபதி பேஸ்ட் எல்லாம் இருக்கு ஃப்ளோரா 1% தான் இருக்கும் அது ரொம்ப நல்லது. ஏன் எதற்காக இதைச் சொல்றேன் என்றாள் அப்படி நம்ப மூன்றாவது கண் திறப்பது ஒரு முக்கியமாக தடையாக இருக்கக் கூடியது ப்ளோரைடு தான்.மூன்றாவது கண் திறப்பதற்கான பயிற்சிகள் ஏதாவது செய்து கொண்டே இதை நீங்கள் சாப்பிட்டு வர ஒரு சக்திவாய்ந்த மகத்துவம் உங்களுக்கே தெரியும்.சாதாரண கடுக்காயோ இல்லது ஆன்லைனில் வாங்கியோ இதை பயன்படுத்தாதீர்கள் மருத்துவர்கள் மருத்துவரிடம் சென்று அவங்க கிட்ட கேட்டு நல்ல கடுக்காயை வாங்கி சாப்பிடுங்க. வைத்தியருக்கு இது ரொம்ப நல்லாவே தெரியும் தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் போதும் இந்த தியானம் வரவே இல்லை என்று ரொம்ப நாளா யோசித்துக்கொண்டு இருக்கிறவங்க இத பத்து நாள் சாப்பிட்டு தியானம் செய்தால் ரொம்ப சுலபமாக இருக்கும் கழிவுகள் தேங்கா ஆரம்பித்தாலே நமக்கு தியானம் பண்ண வராது உடம்பு கழிவு இல்லாமல் இருந்தால் தான் தியானம்

மூன்றாவது கண்ணைத் திறக்கச் செய்யும் மூலிகை Read More »

காபுல் கடுக்காய் சித்தர்கள் சொல்லப்பட்ட உண்ணும் முறை.

Post Views: 356                        உடலுக்கும் மனசுக்கும் காயசித்தி யோக சித்தி ஞான சித்தி கவுன சித்தி இந்த மாதிரி சித்திகள் எல்லாம் பெற்று நம்மளுடைய வாழ்நாளில் நீண்ட காலம் அதாவது தீர்க்க ஆயுசு வாழ்நாளை நீண்ட காலம் வாழ்வதற்கு இதை பயன்படுத்தினால் கண்டிப்பா நல்லா இருக்கும்.அதற்கு என்ன நாம் சாப்பிடலாம் என்றால் நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியமானது என்னன்னா கடுக்காய்.கடுக்காய் என நீங்க நினைக்கிற மாதிரி இல்ல கடுக்காய் சாதாரண ஒரு மூலிகையே இல்லை உண்மையா மூன்றாவது கண்ணை கூட திறந்து வைக்கும் கடுக்காய் அவ்வளவு கழிவுகள் எல்லாத்தையும் மொத்தத்தையும் உடம்பிலிருந்து வெளித்தள்ளும். ரொம்ப பெரிய அற்புதமான ஒரு கல்பம் கடுக்காய்.இதை சித்தர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அனுபவித்து பயன்படுத்தின விஷயத்தை சொல்றாங்க. இதை தினமும் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் எதற்கு சாப்பிடுகிறார்கள் என்றால் வயிற்றில் இருக்கும் மலத்தைக் வெளியேற்றுவதற்காக தான் பெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். இதற்காக தான் பெரும்பாலும் கான்ஸ்டிபேஷன் பிரச்சினைகள் இருப்பவர்கள் தான் கடுக்காயை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அதையும் தாண்டி அற்புதமான சில விஷயங்கள் இதில் இருக்கிறது அதை இப்போது பார்ப்போம்.நான் இப்பொழுது இதன் பயன்களை சொல்லப்போவதில்லை இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்லப்போகிறேன். ஏனென்றால் இதனுடைய பயன்கள் அனைவரும் அறிவார்கள். இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்தால் மட்டும் தான் அதில் உள்ள பயன்கள் என்னவென்று முழுமையாக தெளிவாக புரியும்.இதை எப்படி சாப்பிடனும் என்று ஒரு முறை இருக்கிறது சித்தர்கள் சொன்ன ஒரு முறைதான் இப்போது சொல்லப் போகிறேன். அது என்னவென்றால் இதை ஒரே மாதிரி எல்லா நாட்களும் சாப்பிடக்கூடாது மாதங்கள் வருடங்கள் எல்லா நாளும் அப்படியே சாப்பிடக்கூடாது ஒரு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும் 20 30 40 வயது உடையவர்கள் அந்த வயது எண்ணிக்கை அளவிற்கு தான் கடுக்காயை சாப்பிட்டு ஆகணும்.கடுக்காயை 50க்கு மேல் உள்ளவர்கள் பதினைந்து நாளும் 60 வயதிற்கு மேல் பத்து நாளும் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடக்கூடாது.கடுக்காயை சுத்தம் செய்து தான் சாப்பிட வேண்டும் அதை இங்கு யாரும் சுத்தம் செய்து சாப்பிடுவதில்லை. சுத்திகரிப்பு செய்தால் அதனுடைய நிறமே முற்றிலுமாக மாறி இருக்கும் நஞ்சை நீக்கி சுத்தம் செய்த பிறகுதான் அதை சாப்பிடணும் இல்லை என்றால் அதை சாப்பிடவே கூடாது.தேகத்தை கல்போல் உறுதியாக்கும் இந்த காயகல்பம். கல்பம் என்றாலே பெரும்பாலும் சிறப்பு கற்பம் பொது கல்பம் என்று சொல்லுவார்கள். இரண்டு வகை இருக்கு உடலுக்கு ஆரோக்கியம் அழகை இளமை மறுபடியும் திரும்பக் கொடுக்கும் இதெல்லாம் பொதுவான ஒரு கல்பம்.சிறப்பான ஒரு கல்பம் என்றால் உடல் உபாயத்தை பிரச்சனைகள் தோஷம் சார்ந்தது. அதாவது உடம்பை சம அளவாக ஆகாமல் மாற்ற கூடியது சிறப்பு கற்பம். இது பெரும்பாலும் அவசியமின்றி சாப்பிடக்கூடாது என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.காலை மாலை சாப்பிட்டால் போதும் பெரும்பாலும் இதை கஷாயம் வைத்து அருந்தினால் நல்லது உடலுக்கு நல்ல ஒரு விஷயங்கள் தரும் கற்பங்கள் யாவும் இளமைத் பருவத்திலேயே சாப்பிடுவது என்று என்பது நல்லது. ஒரு 50 வயதிற்கு மேல் சாப்பிட்டால் அதற்கு கொஞ்சம் ஆற்றல் குறைவாக தான் இருக்கும் இதற்கும் என் வயதில் சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லது 40 50 வயதிற்கு மேல் உடல் உடம்பு தளர்வாக தான் இருக்கும்40 வயதிற்குள் இருப்பவர்கள் சாப்பிட்டால் தேகம் உறுதிபெறும். அதாவது முப்பு அண்டாமல் நம் உடம்பில் புதிய தோள்களும் வளர்ந்து நல்ல உடல் வலிமை பெறும் இதை எந்த மாதத்தில் சாப்பிடவேண்டும் என்று மிக அழகாக அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள். அது என்னவென்றால் ஒவ்வொரு சீதோஷண மும் ஒவ்வொரு காலமும் மாற மாற இதனுடைய தன்மையும் மாறும் சிலபேர் சொல்லியிருப்பார்கள் கடுக்காய் சாப்பிட்டால் மிகவும் சூடாக இருக்கிறது என்று அதை அனைத்தும் மாற்றுவதற்கு பருவ காலத்திற்கு ஏற்றார் போல் தான் இதை உண்ணும் முறை இப்படி சாப்பிட்டால்தான் உடலுக்கும் ஆரோக்கியம் ஏற்படும் மனசுக்கும் ரொம்ப பெரிய ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.தமிழ் மாதத்தில் ஆணி ஆவணியில் கடுக்காயை வெல்லம் அல்லது நாட்டு சக்கரை உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.சித்திரை வைகாசியில் சுக்கு கஷாயத்துடன் அதை சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.புரட்டாசியில் குறிஞ்சி தேனுடன் குழைத்து அதை கண்டிப்பாக சாப்பிட்டு ஆகவேண்டும் என்று உலகத்தில் மிக சிறந்த மருத்துவரான போகர் இதைக் கூறுகிறார். அவர் சொன்ன மருத்துவம் இது அற்புதமான மருத்துவம்.ஐப்பசி கார்த்திகை மாதத்தில் செங்கற்றாழை உடன் இதை சேர்த்து உண்ண வேண்டும். இதை எப்படி என்று பார்க்கலாம். அந்த கற்றாழை பார்ப்பதற்கு பச்சை நிறமாக தான் இருக்கும் ஆனால் அதை உரித்த உடன் உள்ளிருக்கும் சோற்றை எடுத்தாள் சிகப்பு நிறமாக மாறி இருக்கும்.. அந்த சோற்றுடன் கடுக்காயை நன்றாக போட்டு குழைத்து விடவேண்டும். இந்த சாற்றை நாம் சிறிது நாட்கள் கூட வைத்திருக்கலாம் அதைதான் ஒரு சில அளவுகளை எடுத்து நாம் இந்த மாதத்தில் இப்படி தான் சாப்பிட வேண்டும்.மார்கழி தை மாதத்தில் நாட்டு கற்கண்டுடன் சேர்த்து பொடி செய்து சாப்பிட வேண்டும்.பங்குனி மாதத்தில் சுத்தமான நெய்யில் கலந்து தான் சாப்பிட வேண்டும்.இதைப்போல் வருடத்தில் வெவ்வேறு பருவத்தில் இதை சாப்பிட்டால் தான் ஞானத்தை சித்தி, காயசித்தி, யோக சித்தி யாக மாற்றும். இதை எல்லா வயதினரும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் காயகல்பம் என்பதினால் முடிந்த அளவு 50 வயதிற்கு முன் உள்ளவர்கள் சாப்பிடுங்கள்.இதில் முக்கியமானது காபுல் கடுக்காய் உள்ளது. அதை சாப்பிடுங்கள் முக்கியமாக நஞ்சை நீக்கின பிறகுதான் கடுக்காயை சாப்பிட வேண்டும் இங்க பெரும்பாலும் கடையில் கிடைப்பது எல்லாம் நஞ்சை நீக்காத கடுக்காய் தான். அது நல்ல ஒரு வைத்தியரிடம் கிடைக்கும்.நஞ்சை நீக்கப்பட்ட கடுக்காய் சாப்பிட்டால் முற்றிலும் வித்தியாசமாக தெரியும் அது உடம்பு சூடாக ஆகும் என்று நான் சொல்லவே முடியாது.இதை உலகத்தில் மிகப்பெரிய அற்புதமான ஒரு மிகப்பெரிய வைத்தியர் சொன்ன விஷயம் பதஞ்சலி முனிவருக்கு பிறகு அடுத்தது போகர் தான் மிகப்பெரிய ஒரு அற்புதமான வைத்தியர் சொன்ன விஷயம் இது எந்தெந்த மாதத்தில் எப்படி உண்ண வேண்டும் என்று.இதை சாப்பிட்டால் யோகமார்க்கத்தில் உள்ளவர்கள் ஞான மார்க்கத்தில் உள்ளவர்கள் உடலை கர்ப்பமாக மாற்ற நினைப்பவர்கள் கவுன சித்தியைப் பெற நினைப்பவர்கள் அஷ்டமா சித்தியை பெற நினைப்பவர்கள் அதாவது மூன்றாவது கண் திறப்பது போன்ற சில அமானுஷ்யமான சக்திகளைப் பெற சிறந்தது காபுல் கடுக்காய் தான்.ஒரு அமானுஷ்ய கர்ப்பம் என்றால் கடுக்காய் மட்டும்தான் உண்மையிலே வருடக்கணக்கில் இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இந்த இந்த மாதத்தில் இப்படி தான் சாப்பிடவேண்டும் அதை சாப்பிட்டு வரவும். கடையில் விற்கும் கடுக்காயை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து விட்டு இதை எப்படி உங்களுக்கு தெரிந்த வைத்தியரிடம் கேட்டு நஞ்சை எவ்வாறு முறையாக நீக்குவது என்பதை தெரிந்துகொண்டு நஞ்சை நீக்கின பிறகு முறையாக எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.இது ஒரு அற்புதமான மருந்து. நீண்ட காலம் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இதை ஒரு அமானுஷ்ய கல்பம் என்று தான் சொல்ல முடியும். உடல் பலம் பெரும் சித்திகள் பெறும் யார் யாரெல்லாம் மந்திரங்கள் உபாசகர்கள் அதிகமாக பயன்படுத்துகிறீர்களா அனைவரும் இந்த கடுக்காயை பயன்படுத்தி உங்களுடைய ஞான மார்க்கத்திலும் யோக மார்க்கத்திலும் இருப்பவர்களும் உண்மையாக பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் எடுத்துக் கொண்டால் உங்கள் பக்தி மேலோங்கும். உடலில் இருக்கும் கசடுகள் வெளியேற ஆரம்பித்துவிட்டாள் இறைவன் மேல் வைத்திருக்ககூடிய பக்தி ஆயிரம் மடங்கு பெருகி போகும்.VINODHAN..

காபுல் கடுக்காய் சித்தர்கள் சொல்லப்பட்ட உண்ணும் முறை. Read More »

ஆயுளை விருத்தியாக்கும் கல்ப மூலிகை

Post Views: 309 இப்பொழுது நாம்பாக்கப் போற விஷயம் எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் தான் நம்ம உடம்பை எப்படி இளமையாக வைத்திருக்கிறது நம்மளுடைய வாழ்வியல் மாற்றினால் இளமைத் தன்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் அடுத்த கட்டத்திற்கு ஏதாவது ஒரு ஹெர்பல் இருந்தால் நல்லா இருக்கோம் அப்படினா…நம்ம உடம்ப மிகத் தெளிவா ஆரோக்கியமா கல்ப தேகம்மாக நல்லா அழகா வச்சுக்குறதுக்கு நம்மளுடைய ஸ்கின் டோன் நம்முடைய குரல்வளம் நம்முடைய கண்பார்வை நம்முடைய முடி இத மாதிரி உடலில் இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பயனுள்ள ஒரு மூலிகை பற்றி பார்க்க போகிறோம். அந்த மூலிகையின் பெயர் செங்கற்றாழை.செங்கற்றாழை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இது கிடைப்பது அரிய வகையான ஒரு மூலிகை அனைத்து இடங்களிலும் hybrids செங்கற்களை தான் கிடைக்கின்றது அது சற்று தித்திப்பாக உள்ளது.. நாட்டு செங்கற்றாழை பயன்படுத்துவது நல்லது.. சித்தர்கள் இதை குமரி செங்கற்றாழை என்று அழைப்பார்கள்..இதை சாப்பிடுவதினால் முகத்தில் pimples மாதிரியான கட்டிகள் வருவதை தவிர்க்கலாம்.. ஆண்களும் பெண்களும் pimples வந்தவுடன் அழகு போய்விட்டதே என்று நினைப்பார்கள் இதை சாப்பிட்டுவர முழுமையாக குணமாகும்.இதை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அறிவு விருத்தியாகும் உடல் ஆரோக்கியமாகும். தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் முன் ஒரு ஸ்பூன் மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர நல்லதாகும்.பெண்கள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ரொம்ப ஆரோக்கியமாக அமையும்.சருமத்தை ஈரமாக்குகிறதுஅதிக கொழுப்பைக் குறைக்கிறது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறதுமூட்டுவலி வலி குணப்படுத்துகிறதுமன அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறதுசிறுநீரக கற்களைத் சரி செய்கிறதுஉயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்குடல்களைக் குணப்படுத்துகிறது மற்றும் நீங்கள் செரிமானத்தை உயவூட்டுகிறது. இதை எப்படி சிறந்த முறையில் சாப்பிடலாம் என்றாள் 48 நாள் சாப்பிட்டால் போதும்.வாதம் பித்தம் கபம் சமநிலைப்படும். இதை 90 நாள் சாப்பிட்டு வர உடம்பில் உள்ள கெட்ட நீரை தேவையற்றதை வெளியேற்றிவிடும்.சித்தர்கள் சொல்லியிருக்கிறார்களாம் இதை 120 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு ஜெயித்துவிடலாம் என்று போகர் தன்னுடைய பாடலில் செங்கற்றாழை பற்றி எழுதியிருக்கிறார்.இது ஒரு கல்ப மூலிகை ஆனால் இது கிடைப்பது என்பது அரிது..சிகப்பாக இருக்கும கற்றாழை அது செங்கற்றாழை கிடையாது..உண்மையான செங்கற்றாழை என்றால் பார்ப்பதற்கு சாதாரண பச்சை நிறமான கற்றாழை போல தென்படும் இதில் கசப்புத்தன்மை தெரியாது தண்ணீரோ அல்லது இளநீர் சாப்பிடுவது போல் தான் இருக்கும். இந்த செங்கற்றாழை அதை உடைத்துப் பார்த்தால் சிறிது நேரத்தில் ரத்தம் போல் சிவப்பான நிறம் இருக்கும்.இதை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாக சிறந்த விளங்கும். இளமையாக மாறும்.எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.இதை ஆரோக்கியம் இல்லாதவர்களும் சரி ஆரோக்கியமுள்ள அவர்களும் சரி பயன்படுத்துவது நல்லது தேகம் பலம் பெறும் உடற்பயிற்சி செய்பவர்கள், உடலை bodybuilding செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் அனைவரும் சாப்பிட்டீர்கள் என்றால் உடம்பிற்கு அதிகமான வீரியத்தை ஏற்படுத்தும் இதைப்போல் பல விஷயங்கள் இந்த செங்கற்றாழை செய்யும்.இதை அப்படியேயும் சாப்பிடலாம்.. வேறு வகையாக மருந்தாகவும் சாப்பிடலாம்.இதன் செய்முறை விளக்கத்தை கீழ் காணலாம்ஒரு இரண்டு லிட்டர் கொள்ளளவு ஒரு கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொள்ளவும்.கற்றாழையின் சோற்றை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி போட்டு வையுங்கள்.அசல் மலைத்தேன் கொம்புத்தேன் என்று கூட சொல்லுவார்கள். ஒரு லிட்டர் அல்லது அரை லிட்டர் தேனை அதில் ஊற்றி வையுங்கள்கற்றாலை அளவுக்கு ஏற்றார்போல் தேனை ஊற்றி நிரப்பி வையுங்கள் ஒரு வாரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.ஒரு வாரம் கழித்து இதை தினமும் காலையிலும் இரவிலும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர உடலில் அதிக அளவு மனோபலம் கூடும் மனோசக்தி அதிகமாகும் அதுமட்டுமில்லாமல் தேகபலம் கூட ஆரம்பித்து விடும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் சரிபடுத்தும்.கற்றாழை ஜெல் என்று கடையின் விற்று வருகிறார்கள் அதை எல்லாம் விட இது 100 பங்கு அபரிதமான சக்தியை நமக்கு கொடுக்கும் அதுதான் இந்த செங்கற்றாழை.விருப்பம் உள்ளவர்கள் இதை செய்து உண்டு பாருங்கள் வித்தியாசம் அடையும் ஆண்மை பலமடையும் பெண்மை பலமும் இதில் அடையும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். மனம் அமைதி அடையும் தெளிவு ஏற்படும் உடல் கல்பம் ஆக மாறும் என்று போகர் சித்தர் சொல்லியிருக்கிறார்.இது மலைசார்ந்த பகுதியில் தான் பெரும்பாலும் வளரும் முடிந்தால் அங்கு சென்று ஒரு சின்ன கற்றாழையை எடுத்து வந்து வீட்டில் வைத்து வளர்த்து நீங்களே உங்கள் கைப்பட செய்து உண்ணுங்கள்.இது வளர ஆரம்பித்தால் மிகப்பெரியதாக வளர்ந்து கொண்டே இருக்கும் அப்படி வளர்ந்து விட்டால் அனைவருக்கும் அதை பகிர்ந்து அனைவரும் வீட்டிலும் இதை வளர்க்க ஆரம்பியுங்கள் ஏனென்றால் இது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை அதிக அளவு இருக்கிறது இந்த செங்கற்றாழை.அந்த காலத்தில் வீட்டு வாசலில் கற்றாழை தொங்க விடுவார்கள் ஆனால் அது கற்றாழை கிடையாது செங்கற்றாழை அதிகமான உயிர் சக்தி இருக்கிறது என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் அரும்பெரும் உடம்பை கல்பம் ஆக மாற்றக்கூடிய ஒன்றை செங்கற்றாழை யில்தான் இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் ரசமணிக்கு ஞானமணி என்று சொல்லுவார்கள் அதற்கு இந்த செங்கற்றாழை புடம்போட்டு சாரு கொடுக்கவேண்டும். இந்த சாரை 25 முன் 30 முறை கொடுக்க வேண்டும்.. இந்த செங்கற்றாழை மிக விலை உயர்ந்த ஒரு முறை.இந்தக் குமரி என்னும் செங்கற்றாழை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் அவளோ ஒரு அதிக அளவு சத்துக்கள் நிறைந்த இந்த செங்கற்றாழை உபயோகித்து வாழ்வில் ஆரோக்கியம் அடையுங்கள்.முயற்சி செய்து பாருங்கள் உடம்பை கல்ப தேகமாக மாற்றும்.. Writer Healer Diya 7010054619

ஆயுளை விருத்தியாக்கும் கல்ப மூலிகை Read More »

மனிதனின் பிறப்பில் இருக்கும் நாடி முறைகள்

Post Views: 352 ஆண், பெண் என்னும் இரு சக்திகளின் கூட்டின் பலனாக மூன்றாவதான புது உயிர் உண்டாகிறது. ஆணின் உறுப்பில் இருந்து வெளிவரும் விந்துவில் உள்ள பரமாணுவும், பெண்ணின் வயிற்றில் உள்ள பரமாணுவும் சேர்ந்து புதிய உயிர் உண்டாகக்கூடிய கருவாகிறது. கரு உண்டான முதல்நாள் கடுகுபோலவும், இரண்டாம்நாள் மல்லி போலவும், மூன்றாம் நாள் மிளகு போலவும், நான்காம் நாள் அவரை விதை போலவும், ஐந்தாம் நாள் நீர்க்குமிழியைப் போலவும், ஆறாம் நாள் நெல்லிக்காய் போலவும், ஏழாம் நாள் புன்னைக்காய் போலவும், ஒன்பதாம் நாள் காக்கை முட்டையைப் போலவும், பதினைந்தாம் நாள் கோழி முட்டை வடிவிலும் இருக்கும். முதல் மாதத்தில் வாழைப் பூ வடிவமாகும். இரண்டாம் மாதம் தலை, கழுத்து, முதுகு, தோள் உண்டாகும். உ மூன்றாம் மாதம் இடுப்பு, கை, கால், விரல்கள் உண்டாகும். நான்காம் மாதம் வாய், நாக்கு, மூக்கு, பாதம் உண்டாகும். ஐந்தாம் மாதம் காது, கண்களுண்டாகும்.ஆறாம் மாதம் மல நீர்த் துளைகள், நகங்கள், நரம்புகள் உண்டாகும். ஏழாம் மாதம் நாடி, நரம்பு, ரத்தக் குழாய்கள் பூர்த்தி ஆகும். மயிர், எலும்புகள், குடல்கள், தொப்புள், அகன்ற கைகள், கால்கள், மூச்சுக் கருவிகள் முதலியன உண்டாகும். எட்டாம் மாதம் தாய் சாப்பிட்ட அன்னசாரம் குழவிக்குச் சென்று உடலைப் பெருக்கச் செய்யும். ஒன்பதாம் மாதம் போதுமான உயிர் ஏற்படும். உச்சி வழி மூடும், அறிவு தோன்றும். பத்தாம் மாதம் வெப்பமும் காற்றும் அதிகரித்து மலக்காற்றில் தலைகீழாகத் திரும்பி யோனி வழியாகக் குழவி தலை திரும்பி பிறக்கும். தாய், தந்தை ஐம்பூத அமைப்புகளால் கருவில் உருவாகின்ற உடல் உறுப்புகள்: தாயிடமிருந்து:- தோல், ரத்தம், தசை, கொழுப்பு தொப்புள், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீர்ப் பை, சிறுகுடல். தந்தையிடமிருந்து:- தலைமயிர், நகம், மீசை உடம்பு, மயிர், பற்கள், எலும்பு, ரத்தக்குழாய், நரம்பு, தசைக்கயிறு. தாயின் உணவால்:- நல்வாழ்வு, சுறுசுறுப்பு, புலன் தெளிவு, குரல்,நிறம்,மகிழ்ச்சி.கருவில் உடல் உருவாகும்போது உள்ள முக்குணங்களின் (முக்குற்றங்களின்) தன்மைக்கேற்ப உடல்வாகு அமைகிறது. வாத உடல் உடல் பருத்து குளுமையாக கருமை நிறத்துடன் இருக்கும். உணவில் அதிக காரத்தை விரும்புவர். வெற்றியும் புகழும் பெற பொய்யை மெய் போலப் பேசுவர். மந்த அறிவுடன் எச்செயலிலும் அசட்டை யாகவே இருப்பர். உடலுறவில் அதிக விருப்பம் இருக்கும். பித்த உடல் உடல் மெலிந்தும், வெப்பமாகவும், வெண் பசுமை நிறத்துடனும் இருக்கும். குறைந்த உணவும், அதிகப் புளிப்பும் விரும்புவர். திடமும் கடினமுமான செயல் செய்வதுடன் பொய், மெய் பற்றி சிந்திப்பர். கடைக் கண் சிவந்து காணப்படும். இனிமைச் சொற்களைப் பேசி மூத்தவர்களை விருந்தோம்புவர். கப உடல் உடல் தணிவாகவும், சிவந்த நிறமாகவும் வேர்வையுடனும் இருக்கும். அதிக பசியுடன் தித்திப்பை விரும்புவர். அடக்கமாகவும், அழுத்தமாக வும் முடிவான பேச்சையே பேசுவர். நீண்ட தலைமயிர், பொய்யை மெய் எனப் பேசுதல், உடலுறவில் ஆர்வம், மார்க்கங்களில் விருப்பம் முதலியன உள்ளவராக இருப்பர்.உடல் மெலிந்து கருமை நிறமாகக் காணும், உணவில் அதிகக் காரமும், துவர்ப்பும் விரும்புவர். கோபம், அறிவுத் தெளிவிண்மை காம இச்சை முதலியன இருக்கும். வாத கப உடல் உடல் தடித்து யானை போன்ற நடையுடன் சிவப்பு நிறத்துடன் இருப்பர். எல்லாக் கலைகளையும் அறியும் திறமை, யோகப் பயிற்சி, சிற்றின்பதில் ஆர்வம், அதிக புளிப்பும் காரமும் உள்ள உணவுகளில் ஆர்வம் உள்ளவர். பித்த வாத உடல் உடல் வறண்டு வெண்சிவப்பு நிறமாக இருக்கும். அறிவுடைமை, இனிய குரல் ஒசை, நறுமணங்களில் விருப்பம், அதிக காரமும் புளிப்பும் விரும்புதல் முதலியன இருக்கும். பித்த கப உடல் சண்பக மலர் போன்ற நிறம், இரக்க சிந்தனை, கற்றோரை ஆதரித்தல், நடுநிலையான யோகாப்பியாசம் இனிய குரல் முதலியன இருக்கும். கப வாத உடல் உடல் தடித்து கறுப்பு, சிவப்பு நிறத்துடன் கற்றல், பெரியோரை ஆதரித்தல், உற்சாகம் முதலிய வற்றுடன் அதிக காரமும் புளிப்பும் விரும்புவர். vinodhan,

மனிதனின் பிறப்பில் இருக்கும் நாடி முறைகள் Read More »

SUPPORTING STUDY AND MEMORY

Post Views: 133                    Learning a new skill or studying calls on several different functions of the solar plexus chakra, which governs how we deal with information and the ways in which it is laid down in memory, Firstly, the information needs. to be “filed” or labelled correctly so that it can be easily located when wel need to retrieve it. Then we have to be able to interpret these memories accurately. Most people struggle with one or both of these steps, especially as we age and in situations of stress. The techniques here harness the naturally orderly qualities of stone to support the solar plexus chakra and create a quiet, harmonious atmosphere conducive to efficient thought processes and memory skills. Linked to the element air, this net of clear quartz ensures that information flows freely, making it ideal for times when our thoughts have become muddled or our focus blurred. It can also be useful for when you need to take a break from your studies but your mind continues to dwell on certain topics, or when you are unable to let go of worries about achievement or success. 1  Select six clear quartz crystals. Spread out a yellow cloth on the floor and position one of the crystals on top so that it is just above your head when you lie down (pointing upward). 2 Place a second crystal just below where your feet will be, in the midline of your body (pointing downward). 3 Place two crystals in line with your thighs, one on each side, pointing away from your body. 4 Place the last two crystals just beyond cache shoulder, again pointing away from your body. 5 Lie down in the net for 3-5 minutes, then remove the stones. Repeat whenever you need to clear your thoughts.The layat boso stabilize the energy channel (meridians) associated with learning and information recall. The combination of yellow cloth and yellow crystal stimulates the solar plexus chakra. Choose stones that appeal to you.                          Your help with study, choose a large crystal as a learning or memory support. The best types are clear, rutilated or citrine quartz. Cleanse your chosen crystal thoroughly then sit with it for a few minutes and focus on your intention that the gem will support you in your learning and remembering. Keep the crystal close to you when you are studying or revising. Take it with you into exams as a “good luck” charm. If you become agitated or cannot remember something, gaze at the stone for a little while When your studies are complete, cleanse the crystal again. 1 Spread out a yellow cloth on the floor and position the grounding stone on top so that when you lie down it is below and between your feet. 2 Place the two yellow stones just below where each foot will be. 3 Lie down in the net and place the two citrines on the lower part of each side of your rib cage, about 2in (5cm) higher than your lowest rib. (Secure them with surgical tape if necessary.) 4 Relax with the stones in place for 4-6 minutes, then remove the stones. Repeat the net as frequently as required during periods of study, revision and examinations. vinodhan,

SUPPORTING STUDY AND MEMORY Read More »

GARDEN CRYSTAL MEDITATION

Post Views: 144 This meditation can be used any time that you experience feelings of worthle failure, loneliness or isolation. 1 Select five to ten small crystals of any colour and sort. Use your intuitie to choose those stones that most appeal to you. 2 Place the crystals around you, anywhere you feel is appropriate. 3 For the next five out-breaths, simply allow yourself to relax. 4 Imagine walking through a small wooded area on a bright spring day front of you is a grassy clearing. Lie down on the grass, and feel the sunshine on your face. Feel the energy of the earth beneath your body, pulsing with life. 5 Imagine the crystals around you transforming into spring flowers. Visualize more flowers sprouting beneath you and growing through your body. Feel the sun and the soil feeding the flowers. After +5 minutes, allow the flowers to be absorbed into your body. 6 Allow the visualization to fade and then rest for 2-3 minutes before resuming normal activity. This exercise can be repeated daily, if you wish.This net links to the energy of the planet Venus, which has long been associated with creativity, fertility and nurturing. The placement of crystals will also help to stimulate artistic expression and improve relationship issues. Rose quartz x3 Clear quartz x 2 1 Spread out a green cloth on the floor (if you don’t have a cloth this colour, imagine inhaling green light for a minute before you begin). 2 Place a rose quartz on the top of each foot, between the tendons of the first and second toes. (You may need some surgical tape to hold them in place.) 3 Lie down on the cloth and place a rose quartz at the base of your throat. 4 In each hand hold a clear quartz, points directed away from your body. 5 Stay in the net for 5-6 minutes, then remove the stones. You can repeat this net daily if you wish. vinodhan,

GARDEN CRYSTAL MEDITATION Read More »

HOW BALANCING YOUR MIND

Post Views: 117 Our emotions define who we are as much as our bodies do. How we feel moulds our body’s attitude, posture and appearance. We tend to distinguish between our mind and our emotions, as if our logical, rational abilities were separate from our impulsive, instinctive reactions. In reality they are inextricably linked, with our “rational” minds constantly occupied in analyzing and justifying our emotional responses. The most immediate result of crystal work is a quietening of these thought processes, which leads to clearer decision-making and helps to identify the body and mind’s most important needs so that healing can take place. The techniques in this chapter are designed to tackle sensitive issues such as depression and addiction, as well as to bring renewed compassion and security CARNELIAN  STONE CITRINE QUARTZ RUTILATED QUARTZ  COPPER (Copper ore VINODHAN,    

HOW BALANCING YOUR MIND Read More »

Shopping Cart