Author name: Vinodhan

Interesting Facts especially for Women

Post Views: 156              It has not come across any Indian woman who knows what orgasm is. In fact, in the indian language there is no word equal to `orgasm’. The Indian woman has never known orgasm. Even the Western woman has started to know about orgasm just thirty years ago. It was due to the research of psychologists, psychoanalysts and psychiatrists. That opened a new door to women’s pleasure.The exploration is the exhilaration!! The edge of Ecstasy. Take time, explore ,experience, anticipate. It’s not always about the climax. When you’re done you’ve orgasmed many times         For centuries they did not know what orgasm was, so naturally, they were disgusted with sex. They thought that the man was simply using them because they were not getting any enjoyment out of it. But the reason was that the man has not been allowing them to have an orgasm.In the very primitive days he must have become aware that a woman can have multiple orgasms, and a man can have only one orgasm. So a man is not competent to fulfill a woman. Either he has to call his friends, or he has to get some hormonal injections, because a woman ordinarily is capable of having six orgasms one after the other. It is better not to let her know that she is capable of any orgasm. It can be avoided, because the woman’s vagina is insensitive. It has to be insensitive because it will be giving birth to a child. If it was sensitive, the birth of a child would have immensely increased pain; it is insensitive and still there is pain.So the woman’s orgasm has nothing to do with the vagina, it is just a reproductive mechanism. Her orgasm is not dependent on a man making love through the vagina — that is good for reproduction. She has a separate part, just a very small part — the clitoris — which is not in the way of man’s making love to her. Unless the man understands the physiology of the woman, which ordinarily no man understands …      Man is the only inexperienced lover in the world, because neither does he have any experience before your marriage nor does the woman have any experience before the marriage. This is a very strange world. When two people are going to live together for their whole lives they don’t have any experience, they don’t know what to do. The woman’s clitoris is the organ which  gives her pleasure, and it is not part of her vagina. Man’s ejaculation is just two minutes or three minutes at the most. And he has to be quick because if you are committing sin, commit it quickly. Don’t do it too long, otherwise, remember hellfire.Unless a man understands the physiology of a woman, which he has never bothered … her whole body is sexually sensitive. Man’s whole body is not sexually sensitive. The man’s sexuality is very local; it is just in his sexual machinery. The woman’s whole body is sexual, and unless the man plays with her whole body and arouses her body — that is foreplay … No man wants to do it, because it will take too long, and one has to be quick before God comes in. So no more foreplay!Missionary position, in which the beauty is under, and the beast is on top. The poor woman has to lie down almost dead, and only then is she considered to be a lady. Only prostitutes enjoy. No woman of honor will groan or moan, or start gibberish or screaming out of joy. So she has been told to be completely dead while the man is making love. It is one-sided love. The other side is completely dead; the other side has not been aroused.         The people who understand sexology say the woman should be on top so that she has more possibility of movement, and the man should be underneath her so he can remain silent, because his ejaculation happens in just two minutes! If he remains silent he can manage twenty minutes or thirty minutes. A woman needs at least ten minutes to become aroused.This disparity is there, and it can be fulfilled only if the man understands that the woman is not just a mechanism to be used. She is also a soul, equally alive, and has all rights to pleasure just as you have. So foreplay is needed, and the man should be underneath and the woman should be on top.         The man should lie down like a lady, and the woman should be a real rascal! Then only is there a possibility that they come to orgasm at the same time. When they both start throbbing and getting out of control, that is the moment when they know what sex contains. It is not only a reproductive organ, it is also an organ of immense pleasure. And that pleasure, according to me, gives you the first glimpse of meditation, because the mind stops, time stops. For those few moments, there is no time, and there is no mind, you are just utterly silent and blissful. because there was no other way for man to find out that if there is no mind and no time, you enter into a blissful state. Except for sex, there was no other possibility for the mind to understand that there was some way of going beyond the mind, beyond time. It was certainly sex that gave the first glimpse of meditative. vinodhan,

Interesting Facts especially for Women Read More »

மந்திரசித்தி பெறுவது எப்படி?

Post Views: 1,245         இயற்பியலில் (Physics) ஒலி அலை அதிர்வு (resonance) பற்றி நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். ஒரு பகுதியின் இயற்கை அதிர்வுடன் அதே அளவான? அதிர்வுகள் பரிவுறும் போது சக்தி கடத்தப்படும், இதேகோட்பாடுதான் மந்திர சாதனையிலும் நிகழ்கிறது, ஒரு மந்திரம் பிரபஞ்ச சக்தியின் இயற்கை அதிர்வினை ஒத்து நம் மனதிற்குள் ஒரு அதிர்வினை உருவாக்கி சக்தியினை பெற்றுக்கொள்ளும். மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அதுதான் நடக்கிறது.  மந்திரம் என்றால் அது சமஸ்க்ருதம் மட்டும்தானா ? என்று சிலர் கேட்கக் கூடும். ஆதி தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சுருக்கமான ஆனால் ஆழமான பொருள் தரும் சூத்திரத்தினை முன்மொழிகிறது. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த, bமறைமொழிதானே மந்திரம் என்ப” (சொல்லதிகாரம், 480). “நிறைமொழிமாந்தர்” என்பதை சைவ சித்தாந்த வார்த்தையில் விளக்குவதானால் சிவத்துடன் இரண்டறக்கலந்தவர்கள், வேதாந்த மொழியில் சொல்வதானால் பிரம்மத்துடன் கலந்தவர்கள். இவர்களே நிறைமொழி மாந்தர் எனப்படுவர்.இவர்கள் சொல்லும் மொழி எல்லாம் மந்திரங்கள் எனப்படும். இதன் படி ரிஷிகள், சித்தர்களின் வாக்குகள், நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்கள்,ஸ்தோத்திரங்கள் ஆகியவை எல்லாமே மந்திரம் என்று கூறலாம். மந்திரங்களை பிரயோகிப்பதில் உள்ள சூக்சுமங்கள். ஒரு முழுமையான ஆய்வு …… மந்திரம் என்ற சொல் ஆதி சமஸ்க்ருத மொழியில் இருந்து வந்தது. “மந்” என்றால் மனம்; “திர” என்றால் விடுதலை. ஆகவேமந்திரம் என்பது நம் மனதை பல உலகார்ந்த எண்ணங்களில் இருந்து விடுதலையாக்கஉருவாக்கப்பட்ட உன்னத ஒலிகளின் ஒரு கூட்டமாகும். மந்திரத்தை மனனம்+திரயதே என்றும் பிரிக்கலாம். மனனம் என்றால் நினைப்பது, ஜெபிப்பது, உச்சரிப்பது எனப் பொருள் கொள்ளலாம். திரயதே என்றால் காப்பாற்றுதல் என்று பொருள். ஆக ஜெபிப்பவரை அல்லது உச்சரிப்பவரைகாப்பாற்றுவது என்று பொருள். மற்றொரு வகையில் “மந்” என்றால் மனம், “திர” என்றால் பிராணன் மனமும் பிராணனும் கலக்க செய்வது மந்திரம் எனப்படும்.மந்திரங்களை நாம் மூன்று வழி முறைகளில் உச்சரிக்கலாம். 1)வாசிகம் இது தெளிவான உச்சரிப்புடன் மற்றவர்களுக்கு கேட்கும் படி மந்திரத்தினைகூறுவது, இது வெளிமண்டலத்தில் குறித்த தெய்வசக்தியினை கவரும் முறை, ஆனால் எதிர்தடங்கல்கள் அதிகம், இதனால் ஜெபிப்பவர் பெறும் சக்தி குறைவு, ஆனால் சரியான சூழலில் தெய்வ சக்தியினை விழிப்படையச் செய்யலாம், பொதுவாக கோவில்களில் பிராமணர்கள் பூஜை செய்யும் போது இந்த முறையினையே பின்பற்றுகின்றனர்.மானசீகம் –****************இதில் உதடு அசையாமல் மனதிற்குள் ஜெபிக்கும் முறை, மனதின் எண்ண அலைகள் மட்டுமே மந்திர சப்தமாகஉருவாகிக்கொண்டிருக்கும். இதில் புற உலகில் தெய்வ சக்தியினை விழிப்பிக்க முடியாது, ஆனால் மானசீகமாக இதனை நாம் செயற்படுத்தலாம்.உபாம்சு –**************இந்த முறையில் உதடுகள் அசையும் ஆனால் அருகில் உள்ளவர்கள் கேட்க முடியாதபடி ஜெபித்தல், சாதகரின் காதில் மட்டும் அவர் ஜெபிப்பது கேட்கும். இது மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் செயல்படுவதாகும், இப்படிமந்திரம் ஜெபிப்பதே சிறந்தது, ஏனென்றால் உபாம்சு முறையில் வாசிக ஜெபத்தில் உடலிற்கு வெளியில் உள்ள தெய்வசக்தியினையே பரிவின் (resonance) மூலம் விழிப்பிக்க முடியும், மானசீக ஜெபமுறைமூலம் உடலிற்கு உள்ளே உள்ள தெய்வசக்தியினை மட்டுமே விழிப்பிக்க முடியும். ஆனால் உபாம்சு முறைஇரண்டுக்கும் இடைப்பட்டது, இது அகப்பிரபஞ்சத்திலுள்ள தெய்வசக்தியினையும் புறபிரபஞ்சத்திலுள் தெய்வ சக்தியினையும் ஒரே நேரத்தில் விழிப்பிக்கும் தன்மை உடையது. உபாம்சு முறையில் ஜெபத்தால் அவர்களது அகப்பிரபஞ்சத்திலும் தெய்வசக்தி விழிப்படைந்து முன்னேற்றம் ஏற்படும் அதேவேளை புறப்பிரபஞ்சத்திலும்  தெய்வ சக்தி செயற்படும். இதனால்ஜெபிப்பவரும் பயன்பெறுவார், அவரை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவர். மேலே குறிப்பிட்டுள்ள எல்லா முறைகளுமே சிறந்தவைதான் என்றாலும் ஜெபிப்பவர்களின் நோக்கம் என்ன என்ற அடிப்படையில் நாம் அவற்றை தேர்வு செய்ய வேண்டும், உலக பற்று அனைத்தினையும் துறந்து (ரமணர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போல்) முக்திமட்டுமே நோக்கம் எனில் மானசீக ஜெபம் சிறந்தது. நாடி வருபவர்களூக்கு காரியம்கைகூடவேண்டும், பயன் பெறவேண்டும், பொதுப்பூஜை செய்கிறோம் என்றால் வாசிக ஜெப முறை சிறந்தது. உலக கடமைகளையும் செய்துகொண்டு அகத்தில் ஆன்மீக முன்னேற்றத்தினை பெற்று புறத்திலும் நன்மையினை பெற்று போகத்தினையும் யோகத்தினையும் தடையற பெறவேண்டும்என்றால் உபாம்சு முறை சிறந்தது. மந்திரத்தை உடலாக பாவித்து பார்த்தால் அதன் தலை போன்றது “ஓம்’ என்ற பிரணவம், தலை அல்லது மூளை இல்லாமல் எந்தவொரு செயலும் உடலில் நடைபெறாது என்பது போல் எல்லா மந்திரத்திற்கு முன்னும் ஓம் சேர்க்க வேண்டும். பிரணவத்தை குறித்தும் அதன் மகத்துவத்தை குறித்தும் விரிவாக பிறகு எழுதுகிறேன்.ஓங்காரத்தை தொடர்ந்து அந்த மந்திரத்திற்குரிய தேவதை ஸ்ரீ என்பதுடன் தொடங்கும், உதாரணமாக ஓம் கணபதி…. என்றவாறு, இருக்கும். அத்துடன் சில சக்தியலைகளை ஈர்க்க பீஜட்சரங்களும் சேர்ந்து வரும். மந்திரத்தின் கடைசிப்பகுதி பல்லவம் எனப்படும், அதாவது முடிவுப்பகுதி, இந்த பகுதி ஏழு வகைப்படும்.நமஹ :**********ந என்றால் இல்லை என்று பொருள்.ம என்றால் நான் என்பதாகும். நமஹ என்பது“நான் இல்லை” என்று பொருள்படும். அதாவது அனைத்துமே வணங்கப்படும் அந்த தெய்வ சக்திக்கே அர்ப்பணம் என்றும் நான் என்று எதுவும் இல்லை என்பதாகும். இந்த வகையில் நாம் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் என்கிற நான்கையும் வணங்கும் தெய்வ சக்தியுடன் ஒன்றாக்குகிறோம்., நாம் நமஹ எனும் போது நம் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தம் ஆகியவை விழிப்படைந்து அந்த குறிப்பிட்டதெய்வ சக்தியினை ஈர்த்து அதுவாகவேஆகிறது. உதாரணத்திற்கு “ஓம் கணேசாயநமஹ” என்றால் கணேசரின் சக்தி மேற்சொன்ன நான்கிலும் மெல்ல மெல்ல பதியத்தொடங்கும்.ஸ்வாஹ :*************இது அக்னியிற்கு அர்ப்பணிக்கும் மந்திர முடிவு, இதன் மூலம் மந்திர சக்தி அக்னியில் சேர்க்கப்படுகிறது,அதாவது பஞ்ச பூத அக்னி தத்துவத்தில்மந்திரம் கலந்து பிரபஞ்ச சக்தியினைசெயற்படுத்த தொடங்குகிறது. பொதுவாக இப்படியான முடிவுள்ள மந்திரங்கள்ஜெபிக்கும் போது அருகில் விளக்கு, அல்லது ஊதுபத்தி போன்ற அக்னி ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும்.3)ஸ்வதா :***********ஸ்வாஹா என்பது பிரபஞ்சத்தில சக்தியினை செயற்படுத்தும் அமைப்புஎன்றால், ஸ்வதா என்பது அகப்பிரபஞ்சத்தில்உள்ள சக்தியினை செயற்படுத்தும் மந்திரமுடிவாகும். பொதுவாக ஸ்வதா என்றமுடிவுடன் மந்திரத்தினை ஜெபித்து அக்னியில் சேர்க்கும் போது அவரவர் முன்னோர்களுக்கு அந்த தெய்வ சக்தி சேரும்.4) வஷட் :**********தீய சக்தியினை அழிக்கும் தெய்வசக்தியாக மந்திரம் மாறி பயன்தரும்.5)வௌஷட் :**************இது எதிர் சக்திகளை குழப்பி சாதகனிற்கு அமைவாக மாற்றும்.6)ஹும் :**********இது எதிரிகள் மேல் கோபசக்தியினைஉருவாக்கும்.7)பட் :******* சாதகனுக்கு எதிரான சக்தியினைவிரட்டும்.இது போலவே ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஏழுபண்புகள் இருக்கும். அவை1) அம்மந்திரத்தை வெளிக்கொணர்ந்த ரிஷி, 2) மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் எனும் சந்தஸ்,3) அந்த மந்திரத்தின் தேவதை,4) அதன் மூல சக்தியான பீஜம்,5) அதன் சக்தி,6) இனைக்கும் பகுதியான கீலகம்,7) நம் உடலின் பகுதிகளை ஒழுங்குபடுத்தும் நியாசம் ஆகியன.மந்திரம் என்பது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாகும். பெரும்பாலானமந்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்குரியனஆகும். சில மந்திரங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும், சில துஸ்ட மிருகங்களைஅடக்கவும், சில பகையை வெல்லவும்பயன்படும். நமது சித்தர்கள் இவற்ற மானிடர்களின் நலனைக் கருதியேவெளிப்படையாக வெளியிட்டனர். ஆனால்பிற்காலத்தில் மனிதன் தனது சுயலாபத்திற்காக மனிதர்களைக் கொல்லுவும்.அவர்களை சீரழிக்கவும் அதனை பிரயோகிக்க கற்றுக் கொண்டான். இதனாலேயே மாந்திரிகம் என்றாலே மக்கள் மத்தியில் ஒருவித பயமும்,அதன் மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.மந்திரம் என்பது ஒருவகை சக்தியாகும். ஒலிவடிவிலானது. ஒலியலைகளைக் கொண்டுசெயலாற்றும் தன்மையுடையது. மனதில் நினைத்ததை நினைத்தபடியே செயலாற்றவைக்கும் சக்தி கொண்டது. அந்த சக்தியை எத்தகைய செயலையும் செய்து சாதிப்பதற்குபயன்படுத்திக் கொள்ளமுடியும். இதனைக் கொண்டு சாதிக்க முடியாது மிக மிக அரிது என்றே சொல்லலாம். மனித எண்ணத்தினது சக்தி மற்ற எல்ல சக்திகளையும் விட வலிமையானது வேகமும் அதிகமானது என்று தற்கால விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது. ஒலியைவிடவிரைவானதும் சக்தி வாய்ந்ததும் சிந்தனா சக்தி எனப்படும் மனோசக்தி ஆகும். இந்தசக்தியை எளிதில் தோற்றுவிக்க உதவுதேமந்திரங்களாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிவது, எண்ணங்களை ஈடேறச் செய்வது, ஹிப்னோடிசம், மெஸ்மரிசம் செய்வது போன்றஅனைத்திற்கும் மூலமே மந்திரங்களும்அவற்றின் சக்தியுமேயாகும். இந்தமந்திரங்களை பயன் படுத்தும் கருவியாகயந்திரங்கள் செயல்படுகின்றன. இந்தவழிமுறைகள் தொன்று தொட்டு நமதுதேசத்தில் பயன்பட்டு வந்துள்து. மந்திரசாஸ்திரத்தை முறைப்படி அறிந்தவர் மிகச்சிலரே. இந்த சாத்திரம் அறிவியலானது. இதனை தவறான வழியில் பயன்படுத்தாமலும், தீய செயல்களிற்கு பிரயோகப்படுத்தமலும் இருப்பதற்காகவே இதனை முழுமையாக யாரும் அடுத்தவரிற்குகற்றுத் தருவதில்லை. மந்திர சாத்திரத்தினை ஒரு மந்திர சாத்திரம் முழுமையாக கற்றறிந்த குருவிடத்தே கற்றுக்கொள்ள முடியும். குருவில்லாமல் கற்றுக் கொள்ளும் எதுவும் சிறப்பினைத் தராது. மந்திர சாத்திரத்திற்கு முக்கியமானது எழுத்துக்களும் அவற்றிற்கான ஒலி  அலைகளுமே ஆகும். இப்படி எழுத்துக்களை கொண்டு செயலாற்றும் மந்திரங்களை “வர்ணாத்ம சப்தம்” என வழங்குவர். வெறும் ஒலியலைகளை மட்டும் கொண்டும் மந்திரங்களை செயலாற்றச் செய்ய முடியும். இந்த வகை மந்திரங்களை “துவனியாத்மசப்தம்” என வழங்குவர். பஞ்ச பூதங்களில் முதன்மையானதாககருதப்படும் ஆகாயத்திலிருந்தே மற்றய நான்கு பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று தோன்றியதாக கருதப்படுகிறது. மந்திர ஒலியானது பஞ்ச பூதங்களிலும் பாயக் கூடியது. நாம் எழுப்பும் மந்திர ஒலியானது காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி மற்றய பூதங்களையும் தாக்கி செயல்படுகிறது. மந்திரங்களில் பயன்படும் எழுத்துக்கள் உயிர்ப்பு சக்தி கொண்டவை ஆகும்.மந்திரங்களில் பயன் படும் ஒவ்வோர்எழுத்திற்கும். ஒலிக்கும் வலிமையும், அந்தஒலிக்கேற்ற அதிரும் வலிமையும்கொண்டவை.பௌதீக விஞ்ஞானத்தில் ஒரு பொருள் தனது அதிர்வெண்ணிற்கு சமனான அதிர்வெண்ணில்; அருகில் உள்ள ஒரு பொருள் அதிர்ந்தால் தானாகவே இந்த பொருள் அதிரும் என்று நிருபிக்கப்பட்டுள்து. அந்த தத்துவமே மந்திரங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.அதாவது நமது அண்டம் (ஆகாயம்) பலதரப்பட்ட சக்திகளால் நிறைந்தது என்பதுவிஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்த அண்டத்திலிருக்கும் சக்திகளானது நாம் மந்திரங்களை உரிய அதிர்வுடன் ஜெபிக்கும் போது பாதிக்கப்படுகின்றன. நாம் ஜெபிக்கும் மந்திரத்தின் அதிர்விற்கு சமனான அதிர்வு கொண்ட சக்தி பாதிக்கப்பட்டு என்ன நோக்கத்திற்கு நாம் மந்திரம் ஜெபிக்கிறோமோ அந்த செயலைச் செய்கிறது.மந்திரங்களைப் ஜெபித்து அதன் சக்தியையந்திரங்களில் பதிவு செய்து பாதுகாத்த முறைப்படி பூசை செய்து வணங்கி வந்தால்,நாம் பல நன்மைகளை இதன் மூலம் பெறமுடியும். சக்தி எற்றப்பட்ட யந்திரங்களின்வலிமையினால் சகல செயல்களையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட செயல்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமேயுண்டு.சொல்லப்போனால் மந்திரம் என்பது ஒரு வகை சக்தியாகும். நெருப்பு என்ற சக்தி எப்படி தீபமாக இருந்து ஒளியைக் கொடுத்து நமக்கு நல்ல செயல்களைச் செய்கிறதோ அதோ போல் மந்திரங்களும் நல்லவற்றை செய்ய வல்லன. அதே நெருப்பு ஒரு வீட்டினை கொளுத்தும்போது எப்படி தீய

மந்திரசித்தி பெறுவது எப்படி? Read More »

தோல் நோயை குணப்படுத்த என்ன செய்யலாம் skin disese

Post Views: 352                             தோல் நோய் என்பது எதனால் வருகிறது எவ்வாறு நம் உடம்பில் ஏற்படுகிறது என்ற புரிதலை மட்டும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால் போதும் அதை குணப்படுத்திவிடலாம் மூக்கின் வழியாக வாயில் வழியாக மலத்தின் வழியாக மற்றும் காய்ச்சல் வழியாக வெளியேறும் கழிவுகளை நோய் என்று புரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை என்ற பெயரில் தவறான முறையில் கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதித்தால் கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா இந்த கழிவுகள் வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது இப்படி கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அதுதோலில் தங்கி அரிப்பு  கெடுதல் மற்றும் பல நோய்களை உண்டாக்குகிறது எப்பொழுது ஒரு மனிதனுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்து விட்டால் என்று பொருள் எனவே தோல் நோய்களை சொரியாஸிஸ் எக்ஸீமா போன்ற பல தோல் வியாதி இருந்தாலும் தயவு செய்து உடனே உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற தோல்நோய்களை குணப்படுத்த முடியும் இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரை உண்டு லோஷன் போன்றவைகள் பயன்படுத்தினால் தோல் நோய் கண்டிப்பாக பெரிதாகும் தோளில் ஓர் இடத்தில் வரும் கழிவுகள் தோலில் நோய் என்று புரிந்து கொண்டு அந்தஇடத்தில் ஒரு மருந்தை தடவினால் அந்த இடத்தில் உள்ள புண்கள் ஆறிவிடும் ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் செய்து இருக்கிறீர்கள் இந்த இடத்தில் வரும் கழிவை வேறு இடத்திற்கு செல்ல சொல்லி விட்டீர்கள் எனவே உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும் நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து மாத்திரைகள் மூலிகைகள் போன்ற எந்த விஷயம் இருந்தாலும் குணப்படுத்த முடியாது பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த மருந்தை வேறு ஒரு இடத்திற்கு வந்து அந்த தோல் நோக்கி பயன்படுத்துவோம் இப்படி தொழில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மருந்தை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் கூடிய விரைவில் நோய் பரவி பெரிய நோயாக மாறுகிறது கடைசியாக தோலில் வரும் கழிவுகளை உள்ளே அனுப்புவதற்கு யாராவது வைத்தியம் பார்த்தால் அந்தப் பொருள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிதாக மாறுகிறது தோல் நோய் உள்ள அனைவரும் மலச்சிக்கலுக்கும் எனவே தோல்வியை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணப்படுத்த முடியும் அது மட்டுமல்ல தோல்நோய் வருபவர்களுக்கு அதிகம் பேசக் கூடிய தன்மை இருந்து கொண்டே இருக்கும் அதிகம் பேசிக் கொண்டே இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது முதலில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் தோல் நோய் உள்ளவர்கள் பிறகு அதற்கான கழிவுகளை நீக்கக்கூடிய முதல் மருத்துவத்தை பார்க்கவேண்டும் கழிவுகள் நீக்கப்பட உங்களுக்கு தானாகவே தோல் நோய் குணப்படுத்தப்படும் இதுதான் இயற்கை வாழ்வியல் நமக்கு கற்றுக்கொடுத்த ஒரு மிகப்பெரிய ஒரு பாடம் ஏனென்றால் இயற்கையிலேயே மருந்து உண்டு அந்த மருந்து நம் உடம்பிலேயே இருக்கிறது vinodhan,

தோல் நோயை குணப்படுத்த என்ன செய்யலாம் skin disese Read More »

Is the Magic Occult real?

Post Views: 231        Which one of you is a wizard!!!!Your life will be prosperous if you do it ethically according to the magic. And without both a man and a woman no energy is possible is the theme of magic.Witchcraft is widely spread that it is often humanely harmful and rude, brutal, conspiracy to destroy the own. But it is a spiritual practice of revival. Witchcraft is a weapon like a sword. If this is in the hands of the shepherd, he will cut the leaf cups and satisfy the hunger of the goats. If the same one murderer is with him, he will be happy by cutting the head of the enemy. Way it’s the character of the holder. And it’s not completely true that everything Satan does in witchcraft. Because there are witches who don’t believe Satan.  The Magical Relief:Over time, many in religious tradition have created mantras to help control our thoughts in an attempt to do good to people at large. This is the superhuman energy type of a mind, very ancient and common. So witchcraft is the use of mindful study. In this, mindfulness, codes (Mantaram, Yantaram, Meditation) are used. People often call those manipulating this as Satanists, devil worshippers or ministers in the company of blacks (black magic is very dangerous). This is just false information. This is an art of mind power.What can be done in witchcraft?Using the magic of magic to boost memory without medication and gain new experiences. Mental events and other or object can be automatically controlled and executed. Good hygiene can bring good luck. One can change himself and his environment to make life better and balanced. It is possible to control bad habits to create new intentions and develop personality traits. Learn about the past, the present, the future and use his influence on them with or without the permission of others to cure their diseases. So the magic with techniques of making, saving, and destroying is an enormously powerful. This cannot be underestimated.Side effects of magic:When you dedicate your life to evil, and do what you want in the magic act regardless of the result, there is a chance for side effects. Can you accept such side effects as these are beneficial? Is it possible to get pierced in the stomach because it is a gold injection? So there’s no problem with creative magic. However any harmful magic trick can create side effects and is very dangerous. It has 64 art forms. Using this witchcraft to deceive or fraud people will be harmful.HerbsThese herbs grow as bushes, plant flags, trees, mountains, monks and forests. Siddhas, wizards and some advanced people are aware of this. These herbs have healing and magical properties. When we touch some herbs, we temporarily lose our memory and wander around. Using some herbs to bring others under control. More enemies can make friends, destroy, divide, create family peace, avoid romantic affairs, enrich memory, surround us with whom we love, fix vasts, billy witch, evil spirits. It also has the magic characteristic of changing looks to others.Billy :-Billy is the one who attracts one physically, internally and actively and brings the wizard under control and makes him perform his choice.Witchcraft :-Witchcraft means emptiness. That means witchcraft is called making one nothing physically, internally, functionally and economically. Witchcraft can do any harm to anyone, destroy anyone, block hands and legs, put medicine in their stomach without the knowledge of the concerned person, kill a baby growing in the womb, dissolve the pregnancy, get sick… so many evils can be done through magic Can do.Eval :-Oval means to command. To command to act according to his will is known as Oval.Do it :-A man who performs his own actions is to be witchcrafted in many ways and destroyed. This act is a hardship economically and physical health.Deposit :-If you give a thing or apply it on your body, in a manipulative way or medically, we call it a deposit to harm them physically, internally and economically.If one wants to keep a billy, witch, deposit, deployment, he needs a horoscope, photo, sweat-wet or blood-drenched cloth, hair, foot-soil, sperm cloth.The wizardThe one who argues with magic is called a magician. In English, they are called Akkal Scientist. Akkal means a scientist of hidden energy. Spiritual and witchcraft have the same power. The spiritualist uses that power in a good way. The wizard uses that power for good and evil.He creates energy with meditation and chants of mantra and restores himself. Either he restores power over the machine, statue, or object he holds. Thus, the stabilization of extreme energy is known as getting Siddhi. Any thing that is not obtained by Siddhi will not work in magic. To get this Siddhi he is chanting mantra with meditation and integrity.Generally those who attain Siddhi can be Pranava Yogi. Pranava Yogi will be afraid of goodness and evil. He doesn’t use magic for money. He knows the male philosophy of the alphabet. Fertile woman knows the philosophy. With this alphabet and fertilizer, you will know the philosophy of a Capricorn. Capricorn Activity Philosophy knows how to create a child who has become a pranavam by combining sperm. This is the magic. This is the art of death. This is the Pranavayoga. One who doesn’t have Pranava ink cannot achieve anything.Those who get this power in the universal movement are those who work honestly to remove the difficulties of others. Now there are witches in business style. They did something for money and snatched money. Why would they with all power get money from you. They can use their own energy to make money right? Most money payers praise the wizard when their affairs come naturally into action. Those who have failed, they think of clapping them and leave. Indian law works against such frauds.Doing Sidhu works is a science. It’s mostly lost in today’s world. It’s not right we lost this. Really can use seductions positively too. These

Is the Magic Occult real? Read More »

சகல மந்திரங்களின் சாபநிவர்த்தி மந்திரம்!

Post Views: 878         இந்த மந்திரங்கள் யாவும் சாபநிவர்த்தி மந்திரங்கள் இந்த மந்திரங்களை பயன்படுத்தி நாம் சொல்ல வேண்டிய அனைத்து மந்திரங்களையும் சாப நிவர்த்தி செய்து கொள்ளலாம் எப்படி என்றால் உதாரணம் இப்போது கொடுத்துள்ள சகல மந்திரங்களின் சபா நிவர்த்தி என்ற மந்திரத்தை ஒரு பதினோரு தடவை சொல்லி விட்டு நீங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த மந்திரத்தை நீங்கள் சொல்லும் பொழுது அந்த மந்திரத்தில் உள்ள சாபக்கேடுகள் போய்விடும் பிறகு நீங்கள் மந்திரத்தை சொல்லும்போது மந்திரம் சீக்கிரமாக சித்தியாகி உடம்பில் பல அற்புதங்களையும் செய்யும் அதுமட்டுமில்லாமல் இது ஒவ்வொரு மந்திரங்களும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் அனைவரும் பயன்படுத்தி செயல்படுங்கள்சகல மந்திரங்களின் சாப நிவர்த்திஓம் அங் உங் சிங் க்ளிம் ஹபீம் அவளும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா.  பிராண சமர்ப்பஷ்டை மந்திரம்ஆம் ஹ்ரீம் க்ராம் வரலா வஷக்ஷனி ஹோம் ஹம்சா ஷெஷம் சோகம் அம்சம் அஸ்ய (தேவதை பெயர்) ப்ராணா இகிபராணா ஜீவ இஹஸ்த்திதா அசைசர் வேண்டியணி வாங்கும த்வச் சஹீஸ் சோதர் தான சமான ஈகைவ. ஆகாதி அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்) சகுகம் சரம் திஷ்டந்து சுவா. (தேவதையின் பெயர்) பிராணன் பிரதிஷ்டமிமி. சகல யந்திரங்களிற்கும் அர்ச்சனை மந்திரம்1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷட்டாய் ஸ்வாவா,2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவா லிங்கயா ஜீவ பிரதிஷட்டாய ஸ்வாவா3) ஓம் மந்திரா மந்திரம் ரூபாயா மந்திர லிங்காயா, மந்திரம் பிரதிஷட்டாய் ஸ்வாவா,4) ஓம் தந்திரா தந்திர ரூபாய தந்திரம் லிங்கயாதிரிய பிரதிஷட்டாய் ஸ்வாவா,5) ஓம் பிரம்முவ பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷட்டாய் ஸ்வாவா.vinodhan, 7010054619

சகல மந்திரங்களின் சாபநிவர்த்தி மந்திரம்! Read More »

இந்த தந்திரத்திரத்தை பயன்படுத்தி விதியை மாற்றிக் கொள்ள முடியும் !

Post Views: 637  சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதேபட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதேபல்லி சொல்பவனிடம் பதில் பேசாதேஎன்பது பெரியோர் வாக்குவாகும். நம்முடைய விதியை நாமே மாற்றிக் கொள்ள முடியும் அதற்கு ஒன்று மட்டும் தேவை பஞ்சபட்சி சாஸ்திரமும் சரசாஸ்திரம் இதை தெரிந்து கொண்டால் நாமும் நம் வாழ்க்கையில் நம் விதியை மாற்றிக் கொள்ள முடியும் சித்தர்கள் இந்த விதியை மாற்ற கூடிய நேரத்தையும் கணப்பொழுதும் கொடுத்து இருக்கிறார்கள் ஆதலால் இந்த முறையை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் இந்த சர சாஸ்திரத்தை பலர் சரியான முறையில் சொல்லிக் கொடுப்பதில்லை காரணம் அவர்களுக்கு அது தெரியவில்லை என்னால் முயன்ற அவரை நான் உங்களுக்கு இந்த பதிவை அளித்துக் கொண்டே இருப்பேன் பகுதிக்குச் செல்வோம் வாருங்கள்பஞ்சபட்சியில் தன்னுடைய பட்சி எதுவென அறிந்து – அந்த பட்சியின் மூலிகையை பஞ்சபட்சி முறைப்படி பூஜை செய்து எடுத்து ( அரசு வேளையில் எடுக்கலாம் ) ஊண் வேளையில் தாய்த்தாக்கி கொடுக்கலாம் . பஞ்சலோக தாயத்து நலம் பயக்கும் . இது மிகவும் அற்புதமான தாந்திரீக பரிகாரமாகும் . நன்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ! அனுபவம் பெற்றவர்கள் பட்சிகளின் சூட்சுமத்தில் எடுத்து – அணிந்து கொள்ள வாழ்வில் எதிலும் வெற்றிதான் , தொட்டுதெல்லாம் பொன்னாகும் ஆயுள் முழுவதும் நற்பலனைத் தரும் , அனுபவமுறைபஞ்சபட்சியில் தங்கள் பட்சிக்குரிய பட்சிகளின் சிறகுகளை அரசு நேரத்தில் தாயத்து செய்து அணிய சர்வ  வெற்றியாகும். எதிரி இல்லை. கையாலும் முறைதான். பஞ்சபட்சிமனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும்   கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.எதையும் முதலில் அங்கரிப்பது  கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.                                                               கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது? பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின்       கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில்    கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்இந்த அபூர்வ சாஸ்த்திரங்களையோகிகள்”ஞானிகள்” முனிவர்கள்”சித்தர்களும்பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதிஎன இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்குமட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.இதில் பஞ்சபட்சி சாஸ்திரம்எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்திஉமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.தமிழ்க் கடவுளாகியசுப்பிரமணியர்சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனைசம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகியமகாசக்தியால் சுப்பிரமணியருக்குஉபதேசித்த உன்னத கலையாகும் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகியஅகத்திய முனிவருக்குமுருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் – 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.பஞ்சபூதம் எனப்படும்நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதேபட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதேபல்லி சொல்பவனிடம் பதில் பேசாதேஎன்பது பெரியோர் வாக்குவாகும்.மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும்வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும்வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்……பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய திரட்டுஒரு சிறிய விளக்கம்பஞ்ச பட்சி சாஸ்திரம்இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது.பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையேவல்லூறுஆந்தைகாகம்கோழிமயில்முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-வல்லூறுஅஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்ஆந்தைதிருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்காகம்உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்கோழிஅனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்மயில்திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதிஇதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.வளர்பிறைஅ, ஆ – வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)இ, ஈ – ஆந்தைஉ, ஊ – காகம்எ, ஏ – கோழிஒ, ஓ – மயில்தேய்பிறைஅ, ஆ – கோழிஇ, ஈ – வல்லூறுஉ, ஊ – ஆந்தைஎ, ஏ – மயில்ஒ, ஓ – காகம்ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்அரசு – 100% பலம்ஊண் – 80% “நடை – 50% “துயில் – 25% “சாவு – 0% “ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் – Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள்

இந்த தந்திரத்திரத்தை பயன்படுத்தி விதியை மாற்றிக் கொள்ள முடியும் ! Read More »

மூக்குத்தி யின் அதி சூட்சம ரகசியம்

Post Views: 344               மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்க மாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு ஒரு துவாரம் மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் து தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் அதாவது இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது நோய்கள் மற்றும் 1 மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் (Hippotelamas) என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக் கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. இதனால்தான் நம் முன்னோர் பெண்களுகு மூக்கு குத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். vinodhan,    

மூக்குத்தி யின் அதி சூட்சம ரகசியம் Read More »

72,000 நாடிகளுக்கு சக்தி தரும் பயிற்சி

Post Views: 295            72,000 நாடிகளுக்கு வேலை கொடுக்கும்  தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ள வும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங் களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத் தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூற வும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடு களைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மை யான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும். சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் காணத்தைப் போல் குறைந்தது 100 படங்கு பலன் தரக் கூடியதே சித்தர் கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும். வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பெறலாம். பலன் கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் காணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மள வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி. அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும். vinodhan,

72,000 நாடிகளுக்கு சக்தி தரும் பயிற்சி Read More »

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் மருந்துவ பழம்

Post Views: 338 நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு 🌹🌹!நெல்லியின் மருத்துவக் குணங்கள் உங்களுக்கு தெரியுமா!🌹🌹 #நெல்லிக்கனி பற்றிய தகவல் !!!! நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லிக்கனி மழைக்காலங்களில் கிடைக்கும். நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம். #நெல்லிக்கனியில்உள்ளசத்துக்கள்: நீர்=82%புரதம்=0.5%கொழுப்பு=0.1%மாவுப்பொருள்=14%நார்ச்சத்து=3.5%கால்சியம்=50 யூனிட்பாஸ்பரஸ்=20 யூனிட்இரும்பு=1.2 யூனிட்வைட்டமின் C=600 யூனிட்இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள். #மருத்துவக்குணங்கள்: பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும். நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும். பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும். மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது. #குறிப்பு: நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை பதித்தவர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. 🌹மருத்துவக்குறிப்புகள்:🌹 நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும். 15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்  vinodhan,

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் மருந்துவ பழம் Read More »

How To Have a Sex?

Post Views: 200        Seeing the caption, I can understand what you are thinking. ′′ Alas Polliology Education Already knowing everything here, it seems like a ripe fruit. If we teach everything in this, we will understand.”, This is what you are going to say. But teachers don’t come and teach us ′′ how to have sex “, ′′ how to have a baby ′′ with what we all commonly think is sex education. Then why do you need sex educationThere are many reasons to strengthen the argument that sexual education is necessary for India. Sexual Crimes, Sexual diseasesSexual education can help a balanced situation in all of these. What are those reasons Body, we have been suspicious about this since the age of two. For men or women. It’s just small doubts. Even that can make a huge confusion for growing children. This needs to be taught properly. Building confidence in your body is important. ′′ Why am I so fat?”, ′′ Slim?”, ′′ Black?” should answer these questions and teach them guilt and a new vision of beauty from a young age.– Women can cause problems like breast enlargement, menstrual appearance etc. ′′ Mother, don’t talk all this to the girl. Our society is laying some knees saying that only aunties have to talk. The girl will be in trouble before auntie comes and teaches her this. ‘Getting old’ is not a celebration. Need to know about it before then.– If you are men, mustache grows, and another voice appears after breaking the voice. We need to create clarity in schools. The differences between them should be taught with appropriate science that ′′ only he has a mustache and his voice changes– Nowadays, I am interested in sexual relationship when I was in 5th or 6th grade. It’s better to teach the teachers properly before they misunderstand them in media, cinema, website.– At the same age, men and women who were playing normal till then make a break. That will cause them some questions. Confusion and problems arise when they themselves try to find answers to the question ′′ Is this love?”– There are chances that sexual education should be the key pathway to male-female equality. Because in schools that have sex education so far, students often ask, ′′ Why do mom only cook?”, ′′ Why don’t mom go to work?” If children start asking these questions, equality will happen in some people’s mind.– Sexual relationship is a beautiful relationship. It’s not something to hide from us. ′′ We should have sexual relations only when we have sexual partner. That’s an honor to our partner. An opportunity to express our love.” should be understood. Sexual education feels necessary for this.– Under th grade students are not fully taught about sexual relations. But, ′′ it’s a good relationship. That’s why, we’re all here ′′ enough to say. If we don’t say this, they will start learning about it wrongly without proper guidance. There is no equality between men and women in sexual relationships shown in the media they learn.– Why can’t these be taught at home? Surely, Indian parents are not enough to teach everything exactly. They just want to hide a lot. They change the channel as soon as a kissing scene comes while watching TV at home. Only then will you be curious to know what it is.– If teachers also learn about reproductive system, ′′ why are you all this for? If you read it yourself, you will understand.” they will say. Sexual education is possible if there is appropriate teachers, proper curriculum and guidance. vinodhan,#vinodhan,

How To Have a Sex? Read More »

Shopping Cart