Author name: Vinodhan

தோல் நோயை குணப்படுத்த என்ன செய்யலாம் skin disese

Post Views: 298                             தோல் நோய் என்பது எதனால் வருகிறது எவ்வாறு நம் உடம்பில் ஏற்படுகிறது என்ற புரிதலை மட்டும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால் போதும் அதை குணப்படுத்திவிடலாம் மூக்கின் வழியாக வாயில் வழியாக மலத்தின் வழியாக மற்றும் காய்ச்சல் வழியாக வெளியேறும் கழிவுகளை நோய் என்று புரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை என்ற பெயரில் தவறான முறையில் கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதித்தால் கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா இந்த கழிவுகள் வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது இப்படி கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அதுதோலில் தங்கி அரிப்பு  கெடுதல் மற்றும் பல நோய்களை உண்டாக்குகிறது எப்பொழுது ஒரு மனிதனுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்து விட்டால் என்று பொருள் எனவே தோல் நோய்களை சொரியாஸிஸ் எக்ஸீமா போன்ற பல தோல் வியாதி இருந்தாலும் தயவு செய்து உடனே உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற தோல்நோய்களை குணப்படுத்த முடியும் இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரை உண்டு லோஷன் போன்றவைகள் பயன்படுத்தினால் தோல் நோய் கண்டிப்பாக பெரிதாகும் தோளில் ஓர் இடத்தில் வரும் கழிவுகள் தோலில் நோய் என்று புரிந்து கொண்டு அந்தஇடத்தில் ஒரு மருந்தை தடவினால் அந்த இடத்தில் உள்ள புண்கள் ஆறிவிடும் ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் செய்து இருக்கிறீர்கள் இந்த இடத்தில் வரும் கழிவை வேறு இடத்திற்கு செல்ல சொல்லி விட்டீர்கள் எனவே உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும் நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து மாத்திரைகள் மூலிகைகள் போன்ற எந்த விஷயம் இருந்தாலும் குணப்படுத்த முடியாது பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த மருந்தை வேறு ஒரு இடத்திற்கு வந்து அந்த தோல் நோக்கி பயன்படுத்துவோம் இப்படி தொழில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மருந்தை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் கூடிய விரைவில் நோய் பரவி பெரிய நோயாக மாறுகிறது கடைசியாக தோலில் வரும் கழிவுகளை உள்ளே அனுப்புவதற்கு யாராவது வைத்தியம் பார்த்தால் அந்தப் பொருள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிதாக மாறுகிறது தோல் நோய் உள்ள அனைவரும் மலச்சிக்கலுக்கும் எனவே தோல்வியை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணப்படுத்த முடியும் அது மட்டுமல்ல தோல்நோய் வருபவர்களுக்கு அதிகம் பேசக் கூடிய தன்மை இருந்து கொண்டே இருக்கும் அதிகம் பேசிக் கொண்டே இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது முதலில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் தோல் நோய் உள்ளவர்கள் பிறகு அதற்கான கழிவுகளை நீக்கக்கூடிய முதல் மருத்துவத்தை பார்க்கவேண்டும் கழிவுகள் நீக்கப்பட உங்களுக்கு தானாகவே தோல் நோய் குணப்படுத்தப்படும் இதுதான் இயற்கை வாழ்வியல் நமக்கு கற்றுக்கொடுத்த ஒரு மிகப்பெரிய ஒரு பாடம் ஏனென்றால் இயற்கையிலேயே மருந்து உண்டு அந்த மருந்து நம் உடம்பிலேயே இருக்கிறது vinodhan,

தோல் நோயை குணப்படுத்த என்ன செய்யலாம் skin disese Read More »

Is the Magic Occult real?

Post Views: 188        Which one of you is a wizard!!!!Your life will be prosperous if you do it ethically according to the magic. And without both a man and a woman no energy is possible is the theme of magic.Witchcraft is widely spread that it is often humanely harmful and rude, brutal, conspiracy to destroy the own. But it is a spiritual practice of revival. Witchcraft is a weapon like a sword. If this is in the hands of the shepherd, he will cut the leaf cups and satisfy the hunger of the goats. If the same one murderer is with him, he will be happy by cutting the head of the enemy. Way it’s the character of the holder. And it’s not completely true that everything Satan does in witchcraft. Because there are witches who don’t believe Satan.  The Magical Relief:Over time, many in religious tradition have created mantras to help control our thoughts in an attempt to do good to people at large. This is the superhuman energy type of a mind, very ancient and common. So witchcraft is the use of mindful study. In this, mindfulness, codes (Mantaram, Yantaram, Meditation) are used. People often call those manipulating this as Satanists, devil worshippers or ministers in the company of blacks (black magic is very dangerous). This is just false information. This is an art of mind power.What can be done in witchcraft?Using the magic of magic to boost memory without medication and gain new experiences. Mental events and other or object can be automatically controlled and executed. Good hygiene can bring good luck. One can change himself and his environment to make life better and balanced. It is possible to control bad habits to create new intentions and develop personality traits. Learn about the past, the present, the future and use his influence on them with or without the permission of others to cure their diseases. So the magic with techniques of making, saving, and destroying is an enormously powerful. This cannot be underestimated.Side effects of magic:When you dedicate your life to evil, and do what you want in the magic act regardless of the result, there is a chance for side effects. Can you accept such side effects as these are beneficial? Is it possible to get pierced in the stomach because it is a gold injection? So there’s no problem with creative magic. However any harmful magic trick can create side effects and is very dangerous. It has 64 art forms. Using this witchcraft to deceive or fraud people will be harmful.HerbsThese herbs grow as bushes, plant flags, trees, mountains, monks and forests. Siddhas, wizards and some advanced people are aware of this. These herbs have healing and magical properties. When we touch some herbs, we temporarily lose our memory and wander around. Using some herbs to bring others under control. More enemies can make friends, destroy, divide, create family peace, avoid romantic affairs, enrich memory, surround us with whom we love, fix vasts, billy witch, evil spirits. It also has the magic characteristic of changing looks to others.Billy :-Billy is the one who attracts one physically, internally and actively and brings the wizard under control and makes him perform his choice.Witchcraft :-Witchcraft means emptiness. That means witchcraft is called making one nothing physically, internally, functionally and economically. Witchcraft can do any harm to anyone, destroy anyone, block hands and legs, put medicine in their stomach without the knowledge of the concerned person, kill a baby growing in the womb, dissolve the pregnancy, get sick… so many evils can be done through magic Can do.Eval :-Oval means to command. To command to act according to his will is known as Oval.Do it :-A man who performs his own actions is to be witchcrafted in many ways and destroyed. This act is a hardship economically and physical health.Deposit :-If you give a thing or apply it on your body, in a manipulative way or medically, we call it a deposit to harm them physically, internally and economically.If one wants to keep a billy, witch, deposit, deployment, he needs a horoscope, photo, sweat-wet or blood-drenched cloth, hair, foot-soil, sperm cloth.The wizardThe one who argues with magic is called a magician. In English, they are called Akkal Scientist. Akkal means a scientist of hidden energy. Spiritual and witchcraft have the same power. The spiritualist uses that power in a good way. The wizard uses that power for good and evil.He creates energy with meditation and chants of mantra and restores himself. Either he restores power over the machine, statue, or object he holds. Thus, the stabilization of extreme energy is known as getting Siddhi. Any thing that is not obtained by Siddhi will not work in magic. To get this Siddhi he is chanting mantra with meditation and integrity.Generally those who attain Siddhi can be Pranava Yogi. Pranava Yogi will be afraid of goodness and evil. He doesn’t use magic for money. He knows the male philosophy of the alphabet. Fertile woman knows the philosophy. With this alphabet and fertilizer, you will know the philosophy of a Capricorn. Capricorn Activity Philosophy knows how to create a child who has become a pranavam by combining sperm. This is the magic. This is the art of death. This is the Pranavayoga. One who doesn’t have Pranava ink cannot achieve anything.Those who get this power in the universal movement are those who work honestly to remove the difficulties of others. Now there are witches in business style. They did something for money and snatched money. Why would they with all power get money from you. They can use their own energy to make money right? Most money payers praise the wizard when their affairs come naturally into action. Those who have failed, they think of clapping them and leave. Indian law works against such frauds.Doing Sidhu works is a science. It’s mostly lost in today’s world. It’s not right we lost this. Really can use seductions positively too. These

Is the Magic Occult real? Read More »

சகல மந்திரங்களின் சாபநிவர்த்தி மந்திரம்!

Post Views: 769         இந்த மந்திரங்கள் யாவும் சாபநிவர்த்தி மந்திரங்கள் இந்த மந்திரங்களை பயன்படுத்தி நாம் சொல்ல வேண்டிய அனைத்து மந்திரங்களையும் சாப நிவர்த்தி செய்து கொள்ளலாம் எப்படி என்றால் உதாரணம் இப்போது கொடுத்துள்ள சகல மந்திரங்களின் சபா நிவர்த்தி என்ற மந்திரத்தை ஒரு பதினோரு தடவை சொல்லி விட்டு நீங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த மந்திரத்தை நீங்கள் சொல்லும் பொழுது அந்த மந்திரத்தில் உள்ள சாபக்கேடுகள் போய்விடும் பிறகு நீங்கள் மந்திரத்தை சொல்லும்போது மந்திரம் சீக்கிரமாக சித்தியாகி உடம்பில் பல அற்புதங்களையும் செய்யும் அதுமட்டுமில்லாமல் இது ஒவ்வொரு மந்திரங்களும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் அனைவரும் பயன்படுத்தி செயல்படுங்கள்சகல மந்திரங்களின் சாப நிவர்த்திஓம் அங் உங் சிங் க்ளிம் ஹபீம் அவளும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா.  பிராண சமர்ப்பஷ்டை மந்திரம்ஆம் ஹ்ரீம் க்ராம் வரலா வஷக்ஷனி ஹோம் ஹம்சா ஷெஷம் சோகம் அம்சம் அஸ்ய (தேவதை பெயர்) ப்ராணா இகிபராணா ஜீவ இஹஸ்த்திதா அசைசர் வேண்டியணி வாங்கும த்வச் சஹீஸ் சோதர் தான சமான ஈகைவ. ஆகாதி அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்) சகுகம் சரம் திஷ்டந்து சுவா. (தேவதையின் பெயர்) பிராணன் பிரதிஷ்டமிமி. சகல யந்திரங்களிற்கும் அர்ச்சனை மந்திரம்1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷட்டாய் ஸ்வாவா,2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவா லிங்கயா ஜீவ பிரதிஷட்டாய ஸ்வாவா3) ஓம் மந்திரா மந்திரம் ரூபாயா மந்திர லிங்காயா, மந்திரம் பிரதிஷட்டாய் ஸ்வாவா,4) ஓம் தந்திரா தந்திர ரூபாய தந்திரம் லிங்கயாதிரிய பிரதிஷட்டாய் ஸ்வாவா,5) ஓம் பிரம்முவ பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷட்டாய் ஸ்வாவா.vinodhan, 7010054619

சகல மந்திரங்களின் சாபநிவர்த்தி மந்திரம்! Read More »

இந்த தந்திரத்திரத்தை பயன்படுத்தி விதியை மாற்றிக் கொள்ள முடியும் !

Post Views: 504  சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதேபட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதேபல்லி சொல்பவனிடம் பதில் பேசாதேஎன்பது பெரியோர் வாக்குவாகும். நம்முடைய விதியை நாமே மாற்றிக் கொள்ள முடியும் அதற்கு ஒன்று மட்டும் தேவை பஞ்சபட்சி சாஸ்திரமும் சரசாஸ்திரம் இதை தெரிந்து கொண்டால் நாமும் நம் வாழ்க்கையில் நம் விதியை மாற்றிக் கொள்ள முடியும் சித்தர்கள் இந்த விதியை மாற்ற கூடிய நேரத்தையும் கணப்பொழுதும் கொடுத்து இருக்கிறார்கள் ஆதலால் இந்த முறையை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் இந்த சர சாஸ்திரத்தை பலர் சரியான முறையில் சொல்லிக் கொடுப்பதில்லை காரணம் அவர்களுக்கு அது தெரியவில்லை என்னால் முயன்ற அவரை நான் உங்களுக்கு இந்த பதிவை அளித்துக் கொண்டே இருப்பேன் பகுதிக்குச் செல்வோம் வாருங்கள்பஞ்சபட்சியில் தன்னுடைய பட்சி எதுவென அறிந்து – அந்த பட்சியின் மூலிகையை பஞ்சபட்சி முறைப்படி பூஜை செய்து எடுத்து ( அரசு வேளையில் எடுக்கலாம் ) ஊண் வேளையில் தாய்த்தாக்கி கொடுக்கலாம் . பஞ்சலோக தாயத்து நலம் பயக்கும் . இது மிகவும் அற்புதமான தாந்திரீக பரிகாரமாகும் . நன்கு பஞ்சபட்சி சாஸ்திரம் ! அனுபவம் பெற்றவர்கள் பட்சிகளின் சூட்சுமத்தில் எடுத்து – அணிந்து கொள்ள வாழ்வில் எதிலும் வெற்றிதான் , தொட்டுதெல்லாம் பொன்னாகும் ஆயுள் முழுவதும் நற்பலனைத் தரும் , அனுபவமுறைபஞ்சபட்சியில் தங்கள் பட்சிக்குரிய பட்சிகளின் சிறகுகளை அரசு நேரத்தில் தாயத்து செய்து அணிய சர்வ  வெற்றியாகும். எதிரி இல்லை. கையாலும் முறைதான். பஞ்சபட்சிமனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளுக்கு பல்வேறு வழிகளிலிருந்து சக்தி கிடைக்கும் வகையில் மனித உடல் அமைப்பு அமைந்துள்ளது.மனிதனின் உடல் உறுப்புகளில் இருந்து வரும் நரம்புகளின் தொடர்பு மற்றும் நரம்புகளின் முடிச்சுகள் மனிதனின் கண், காது உள்ளங்கை மற்றும்   கால் பாதங்களில் வந்தடைகிறது. மனிதனின் அகத்தை வெளிப்படுத்தும் புறவழி உறுப்பே கண்கள்தான் இயற்கையின் தோற்றத்தையும், மற்றவையையும் ஊர்ஜிதப்படுத்துவதும் கண்கள்தான்.எதையும் முதலில் அங்கரிப்பது  கண்கள் மூலமாகத்தான். அழகான உறுப்பே கண்கள். மனிதனின் உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் நாடி பார்த்து நோயை கணிப்பது போல மனிதனின் கருவிழியை வைத்தும் நோயை கணிக்கலாம்.கருவிழித் திசுக்களில் ஏற்படும் புள்ளிகள், கோடுகள், நிற மாற்றங்கள் கருவிழித் திசுக்களின் ஒருங்கிணைப்பு மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு உடல் உறுப்புகளின் பாதிப்புகளை துல்லியமாக கண்டு தீர்வு காணலாம். கண்களின் கருவிழிக் கொண்டு நோய் அறிந்து காது, உள்ளங்கை, கால் பாதங்களில் உள்ள வர்ம புள்ளிகள் தூண்டப்படுவதின் மூலமாக நோயினை குண்படுத்த முடியும்.                                                               கருவிழியில் மருத்துவம் எப்படி உருவானது? பஞ்சபட்சிகளில் ஒன்றான ஆந்தையை மையமாகவும் இதன் கண்களின்       கருவிழியில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டும் தான் கருவிழியில் மருத்துவம் உருவானது. கால் உடைந்த ஆந்தைக்கு காலில்    கட்டு போடுவதற்கு முன் ஆந்தையை வைத்தியர் பார்த்தபோது அந்த ஆந்தையின் கண்ணின் கருவிழியில் ஒரு புள்ளி இருப்பதை கண்டறிந்தார். அதை வைத்து சிகிச்சை அளித்தார். இதில் ஆந்தையின் கால் குணமானது. உடனே அப்புள்ளி மறைந்தையும் கண்டார்.அதே போலவே ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட விபத்தின் போது அவன் கருவிழியில் இதைப்போன்ற மாற்றம் ஏற்பட்டதையும் பின்பு அந்த மனிதனின் காயம் சரியானதும் அவன் கண்ணின் கருவிழி சரியானதையும் கண்டார்.இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நோயை நிர்ணயம் செய்ய ஒரு புதிய யுத்தியை கண்டறிந்து கையாண்டார்கள்.கருவிழியின் மூலம் நோய் அறியும் மருத்துவம் கி.பி. 1837-ம் ஆண்டில் இருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளது.அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் ஓர் மனிதனின் வாழ்க்கை முறையையும், வசதி வாய்ப்பையும் மற்றும் அவனின் நோய் தன்மையையும், உள் உறுப்புகளில் எந்த உறுப்பு பாதித்துள்ளது என்பதையும், அவன் உடலில் எந்த சக்கரம் சரியாக இயங்கவில்லை என்பதையும் கூற முடியும். மகாபாரத்தில் சாகதேவன் சோதிட சாஸ்திரம் கையாண்டார்.கிருஷ்ண பகவான் பஞ்சபட்சி சாஸ்திரத்தை கையாண்டார் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதே போல ராமயணத்தில் பலவகை கலைகளையும் அறிந்த ராவணனும் பஞ்சபட்சி சாஸ்திரம் அறிந்தவர் ஆவார்.இவர்கள் பஞ்ச பட்சிசாஸ்திரம் அதிகம் கையாண்டுயுள்ளனர்இந்த அபூர்வ சாஸ்த்திரங்களையோகிகள்”ஞானிகள்” முனிவர்கள்”சித்தர்களும்பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.இவைகளை பல வருடம் தம்முடனே இருந்து தொண்டுகள் செய்துகுருவின் திருப்பாதமே கதிஎன இருந்து வரும் விசுவாசமுள்ள சீடனுக்குமட்டும் இக் கலைகளின் அரிய இரகசியங்களை உபதேசித்து வந்துள்ளனர்.இதில் பஞ்சபட்சி சாஸ்திரம்எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் எம்பெருமான் ஈசன் அன்னை மகாசக்திஉமையவளுக்கு உபதேசித்த அபூர்வ கலையாகும்.தமிழ்க் கடவுளாகியசுப்பிரமணியர்சூரபத்மனுடன் போரிட்டு அவனை வெல்ல முடியாமல் போகவே அவனைசம்ஹாரம் செய்யும் பொருட்டு தாயாகியமகாசக்தியால் சுப்பிரமணியருக்குஉபதேசித்த உன்னத கலையாகும் “பஞ்ச பட்சி சாஸ்திரம்” இதனையே சூரனை வதம்செய்ய முருகனுக்கு அன்னை மகாசக்தி வேல் கொடுத்ததாக சொல்வர்.சூரனை வதம் செய்து வெகு காலம் சென்ற பின்பு குருமுனி யாகியஅகத்திய முனிவருக்குமுருகப் பெருமான் பஞ்ச பட்சி சாஸ்த்திரத்தை உபதேசம் செய்தார்.அகத்தியரும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார் இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர்.பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும்.இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.நவக்கிரகங்கள்,பன்னிரு இராசிகள்,இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் – 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்)அடக்குவதே இதன் சூட்சும இரகசியமாகும்.பஞ்சபூதம் எனப்படும்நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்சபட்சி எனப்படும்வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில்,என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதேபட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதேபல்லி சொல்பவனிடம் பதில் பேசாதேஎன்பது பெரியோர் வாக்குவாகும்.மேற்கண்டபடி பஞ்சபட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும்வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான்.இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் இரகசியம் அறிந்த ஆசான்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.இக்கலையினைப் பயன் படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை,சிலம்பம் ,பிரச்சனை வழக்குகள்,போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரைவாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம்,பதவி,புகழ், ஆகிய வற்றை எளிதில் அடைய வைக்க முடியும்.மேலும் பஞ்சபட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான்,அவனை எவரும்வெல்ல முடியாது என்பது உறுதியிட்ட உண்மையாகும்.இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம்,செய்தொழில்,காரியங்கள்,வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும்.மேலும்நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு.நாள் ,திதி ,நட்சத்திரம் ,யோகம் ,கரணம் ,நேரம் ,லக்கினம் ,போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்சபட்சியினைக் கட்டுப் படுத்த இயலாது.இன்று இத் தெய்வீகக் கலையின் அதிசூட்சும இரகசியங்கள் அறிந்த ஆசான்கள் வெகுசிலர் மட்டும் தான் உள்ளனர்.உண்மையான மெய்குருவிடம் சென்று பணிந்து இக்கலையை கற்கும் ஒருவனை பஞ்சபூத சக்திகள் துணை நின்று காக்கும்.அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும்.அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ,அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும்.எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்திபெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன், தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச்செய்யலாம்……பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றிய திரட்டுஒரு சிறிய விளக்கம்பஞ்ச பட்சி சாஸ்திரம்இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது.பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையேவல்லூறுஆந்தைகாகம்கோழிமயில்முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-வல்லூறுஅஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்ஆந்தைதிருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்காகம்உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்கோழிஅனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்மயில்திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதிஇதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.வளர்பிறைஅ, ஆ – வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)இ, ஈ – ஆந்தைஉ, ஊ – காகம்எ, ஏ – கோழிஒ, ஓ – மயில்தேய்பிறைஅ, ஆ – கோழிஇ, ஈ – வல்லூறுஉ, ஊ – ஆந்தைஎ, ஏ – மயில்ஒ, ஓ – காகம்ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்அரசு – 100% பலம்ஊண் – 80% “நடை – 50% “துயில் – 25% “சாவு – 0% “ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் – Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள்

இந்த தந்திரத்திரத்தை பயன்படுத்தி விதியை மாற்றிக் கொள்ள முடியும் ! Read More »

மூக்குத்தி யின் அதி சூட்சம ரகசியம்

Post Views: 291               மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்க மாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு ஒரு துவாரம் மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் து தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் அதாவது இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது நோய்கள் மற்றும் 1 மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் (Hippotelamas) என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக் கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. இதனால்தான் நம் முன்னோர் பெண்களுகு மூக்கு குத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். vinodhan,    

மூக்குத்தி யின் அதி சூட்சம ரகசியம் Read More »

72,000 நாடிகளுக்கு சக்தி தரும் பயிற்சி

Post Views: 238            72,000 நாடிகளுக்கு வேலை கொடுக்கும்  தோப்புக் கரணம் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ள வும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங் களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத் தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூற வும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடு களைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மை யான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும். சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் காணத்தைப் போல் குறைந்தது 100 படங்கு பலன் தரக் கூடியதே சித்தர் கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும். வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பெறலாம். பலன் கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் காணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மள வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி. அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும். vinodhan,

72,000 நாடிகளுக்கு சக்தி தரும் பயிற்சி Read More »

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் மருந்துவ பழம்

Post Views: 282 நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு 🌹🌹!நெல்லியின் மருத்துவக் குணங்கள் உங்களுக்கு தெரியுமா!🌹🌹 #நெல்லிக்கனி பற்றிய தகவல் !!!! நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி ஓர் ஒப்பற்ற உணவு. ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இந்த நெல்லிக்கனி மழைக்காலங்களில் கிடைக்கும். நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது. நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம். #நெல்லிக்கனியில்உள்ளசத்துக்கள்: நீர்=82%புரதம்=0.5%கொழுப்பு=0.1%மாவுப்பொருள்=14%நார்ச்சத்து=3.5%கால்சியம்=50 யூனிட்பாஸ்பரஸ்=20 யூனிட்இரும்பு=1.2 யூனிட்வைட்டமின் C=600 யூனிட்இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள். #மருத்துவக்குணங்கள்: பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும். நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும். பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும். மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது. #குறிப்பு: நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது. முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை பதித்தவர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஒரு நெல்லிக்கனியில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. பித்த அதிகரிப்பே முதுமைக்கும், உடல் சோர்வுக்கும் முக்கிய காரணமாகிறது. பித்தத்தைக் குறைத்து உடலிலும் இரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளை உடைத்து கரைத்து வெளியேற்றும் தன்மை நெல்லிக்கனிக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது.இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. 🌹மருத்துவக்குறிப்புகள்:🌹 நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும். 15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்  vinodhan,

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் மருந்துவ பழம் Read More »

How To Have a Sex?

Post Views: 158        Seeing the caption, I can understand what you are thinking. ′′ Alas Polliology Education Already knowing everything here, it seems like a ripe fruit. If we teach everything in this, we will understand.”, This is what you are going to say. But teachers don’t come and teach us ′′ how to have sex “, ′′ how to have a baby ′′ with what we all commonly think is sex education. Then why do you need sex educationThere are many reasons to strengthen the argument that sexual education is necessary for India. Sexual Crimes, Sexual diseasesSexual education can help a balanced situation in all of these. What are those reasons Body, we have been suspicious about this since the age of two. For men or women. It’s just small doubts. Even that can make a huge confusion for growing children. This needs to be taught properly. Building confidence in your body is important. ′′ Why am I so fat?”, ′′ Slim?”, ′′ Black?” should answer these questions and teach them guilt and a new vision of beauty from a young age.– Women can cause problems like breast enlargement, menstrual appearance etc. ′′ Mother, don’t talk all this to the girl. Our society is laying some knees saying that only aunties have to talk. The girl will be in trouble before auntie comes and teaches her this. ‘Getting old’ is not a celebration. Need to know about it before then.– If you are men, mustache grows, and another voice appears after breaking the voice. We need to create clarity in schools. The differences between them should be taught with appropriate science that ′′ only he has a mustache and his voice changes– Nowadays, I am interested in sexual relationship when I was in 5th or 6th grade. It’s better to teach the teachers properly before they misunderstand them in media, cinema, website.– At the same age, men and women who were playing normal till then make a break. That will cause them some questions. Confusion and problems arise when they themselves try to find answers to the question ′′ Is this love?”– There are chances that sexual education should be the key pathway to male-female equality. Because in schools that have sex education so far, students often ask, ′′ Why do mom only cook?”, ′′ Why don’t mom go to work?” If children start asking these questions, equality will happen in some people’s mind.– Sexual relationship is a beautiful relationship. It’s not something to hide from us. ′′ We should have sexual relations only when we have sexual partner. That’s an honor to our partner. An opportunity to express our love.” should be understood. Sexual education feels necessary for this.– Under th grade students are not fully taught about sexual relations. But, ′′ it’s a good relationship. That’s why, we’re all here ′′ enough to say. If we don’t say this, they will start learning about it wrongly without proper guidance. There is no equality between men and women in sexual relationships shown in the media they learn.– Why can’t these be taught at home? Surely, Indian parents are not enough to teach everything exactly. They just want to hide a lot. They change the channel as soon as a kissing scene comes while watching TV at home. Only then will you be curious to know what it is.– If teachers also learn about reproductive system, ′′ why are you all this for? If you read it yourself, you will understand.” they will say. Sexual education is possible if there is appropriate teachers, proper curriculum and guidance. vinodhan,#vinodhan,

How To Have a Sex? Read More »

உடலுறவின் மூலம் ஞானம் அடைய முடியும் என்று பெண்களுக்கான தந்தரா சூத்திரம்

Post Views: 376            இப்படிப்பட்ட அரவணைப்பில் உன் புலன்கள் அனைத்தும் இலை போல அசைக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல்  இப்படிப்பட்ட அரவணைப்பில் – இப்படிபட்ட ஆழமான பரிமாற்றத்தில் உன் காதலன் அல்லது காதலியோடு உன் புலன்கள் இலைகளைப் போல ஆட்டுவிக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல்நாம் பயமடைந்து விடுகிறோம் – கலவியில் இயங்கும் போது நம் உடல்களை அதன் விருப்பத்திற்க்கேற்ப இயங்க அனுமதிப்பதில்லை, ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதிப்பதில்லைஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதித்தால் கலவி உடல் முழுவதும் பரவிவிடும்.அது பிறப்புறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கும் போது நீ அதை கட்டுபடுத்த முடியும். ஆனால் உடல் முழுதும் பரவி விட்டால் நீ அதைக் கட்டுபடுத்த முடியாது. நீ நடுங்க ஆரம்பித்துவிடுவாய் ; நீ கத்த ஆரம்பித்துவிடுவாய்; உன் உடல் கட்டுபாட்டை எடுத்துக் கொண்டு விட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. நம் இயக்கத்தை நாம் அடக்கி வைக்கிறோம் –பெண்களின் அசைவுகளை உலகம் முழுதும் கட்டுபடுத்தி வைத்துள்ளது.அவர்கள் உயிரற்ற உடல்களைப்போல இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை இப்படி அடக்கிவத்துள்ளார்கள் ? பயம்- இருக்கிறது- ஒரு முறை பெண்ணின் உடல் ஆட்கொண்டுவிட்டால், ஒரு ஆணால் அவளை திருப்தி செய்ய முடியாது .ஏனெனில் பெண்களுக்கு சங்கிலித்தொடாரான உச்ச நிலை உள்ளது.ஆண் ஒரு முறைதான் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.ஆனால் பெண்ணால் பல முறை தொடர்ந்து உச்சநிலை அடையமுடியும் ,பல உச்சநிலைகளை அடைந்த பெண்களைப்பற்றி செய்திகள் வந்துள்ளன.எந்த ஒரு பெண்ணும் மூன்று முறை தொடர்ந்து உச்ச நிலை அடைய முடியும் .ஆனால் , ஒரு ஆணால் ஒரு முறைதான் முடியும் .எனவே ஒரு ஆண் பெண்ணின் உச்சநிலை உணர்வுகளை தூண்டி விட்டுவிட்டால் பிறகு கஷ்டமாகிவிடும் . பிறகு சமாளிப்பது எப்படி ?உடனே அவளுக்கு வேறு ஒரு ஆண் தேவைப்படுகிறான்;ஆனால் குழுப்புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுக்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம்.எனவே பெண்களை அடக்கி வைப்பதே மேல் .எண்பதிலிருந்து , தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு உச்சக்கட்டம் என்பது என்னவென்றே தெரியாது.அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.கண்வனை திருப்தி செய்ய முடியும் இதெல்லாம் வேறு விஷயம்.ஆனால் , அவர்கள் நிறைவடைவதில்லை.எனவே , பெண்களிடத்து வெறுப்பையும் விரக்தியையும் , கசப்பையும் உலகம் முழுவதும் காண முடிகிறது.ஏனென்றால் அதற்க்குக் காரணம் இதுதான்அடிப்படை த் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்ந்தால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது;உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது;உடலின் ஒவ்வொரு அணுவும் பங்கேற்கிறது.ஒவ்வொரு அணுவும் செக்ஸ் அணுதான் .நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன,அந்த இரண்டு காம உயிரணுக்கள் உன் உடல் முழுவதும் பரவி கிடக்கின்றன.உன் உடலை நீ காதலியுடன் சேர்ந்து இருக்கும்போது அதிரச்செய்தால், உன் உடலுக்குள் ஒவ்வொரு உயிரணுவும் அதன் எதிர்மறையான அணுவுடன் சந்திக்கிறது.இந்த அதிர்வு அதை காட்டுகிறது.இது விலங்கு தன்மை உடையதாகத் தோன்றும் .ஆனால் , மனிதனும் விலங்குதான்-ஏதும் தவறு இல்லை.இந்த இரண்டாவது சூத்திரம் சொல்கிறது. “ இப்படிபட்ட அரவணைப்பில் உன் புலன்கள் இலைகளைப் போல அதிர்ந்தால்…..ஒரு பெருங்காற்று வீசி மரத்தை அசைக்கின்றது.வேர்கள் கூட அசைகின்றன-ஒவ்வொரு இலையும் அசைகிறது– ஒரு பெரிய மரத்தைப் போல ;ஒரு பெருங்காற்று வீசுகிறது, காமம் ஒரு பெருங்காற்று ;பெரும் சக்தி உன் வழியாகப் போகிறது-அதிர் ; அசை ; உன் உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் ஆட விடு, அதிர விடு , அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் சந்திக்க முடியும் .அந்தச் சந்திப்பு மனதளவில் நிகழ்வதாக இருக்காது- உங்களின் உடற் சக்திகளின் சந்திப்பாக இருக்கும்.இந்த அதிர்வில் உட்செல் , அதிரும் போது பார்வையாளனாக இருக்காதே;மனம்தான் பார்வையாளனாக இருக்கிறது.அந்த அதிர்வாக மாறிவிடு , உன் உடல் அதிர்கிறது என்பதல்ல- நீயே அதிர்வாக மாறி உன் முழுமையும் ஈடுபட வேண்டும் .அப்பொழுது நீங்கள் இரண்டு உடல்களாக , இரண்டு மனங்களாக இருக்க மாட்டீர்கள், முதலில் இரண்டு அதிரும் சக்திகள் பிறகு இரண்டும் மறைந்து ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி நிற்கும்.இந்த வட்டத்துள் என்ன நிகழும் ?ஒன்று நீ இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகி விடுவாய்- ஒரு சமுதாய மனமாக இல்லாமல் இயற்கை சக்தியின் அங்கமாகி விடுவாய்.நீ இந்த அண்டத்தின் ஒரு பகுதியாகிவிடுவாய்.இந்தக் கணம் ஒரு பெரும் படைப்பு ஆகும். மனம் மறைந்து விடுகிறது –பிரிவுகள் இல்லாது போய் விடுகின்றன்-நீங்கள் ஒன்றாகி விட்டீர்கள் .இதுதான் அத்வைதம்-பிரிவில்லாத தன்மை .இந்தப் பிரிவின்மையை நீங்கள் உணராவிட்டால் எல்லா அத்வைத தத்துவங்களும் பயனற்றதாகிவிடும் .ஒரு முறை இந்தப் பிரிவு படாத ஒருமையின் கணத்தை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டால் , பிறகுதான் நீ உபநிடதங்களை , ஞானிகளை , அவர்கள் கூறுகிற அண்டத்தின் ஒருமையை, முழுமையை உண்ர்ந்து கொள்ள முடியும்.நீ உலகத்திலிருந்து வேறு அல்ல, அதற்க்கு வித்தியாசமானவன் அல்ல இந்த அண்டம் முழுவதும் உன் வீடு.இந்த அண்டம் என் வீடாகி விட்டது என்னும் எண்ணத்தால் உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும்.பிறகு கவலைகள் , போராட்டம், பிளவு ஏதுமில்லாமல் போய்விடும்.லாவோத்சூ இதை தாவோ என்கிறார் .சங்கரர் அத்வைதம் என்கிறார்.நீ உனக்கு இஷ்டப்பட்ட வார்த்தையைத் தேர்ந்தேடுத்து கொள்ளலாம்,ஆனால் இதை ஆழமான அன்பின் அரவணைப்பில் உண்ர்வது எளிது.உயிரோட்டமுள்ளவளாக அதிர், அந்த அதிர்வாக மாறு  இதை சொன்னது ஓஷோvinodhan,#vinodhan

உடலுறவின் மூலம் ஞானம் அடைய முடியும் என்று பெண்களுக்கான தந்தரா சூத்திரம் Read More »

ஆண்களுக்கு வீரிய சக்தி உடம்பில் ஏற்பட என்ன செய்ய வேண்டும்

Post Views: 4,827                        (இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.)தேவையாபொருட்கள் கோழிமுட்டையின் மஞ்சள் கரு – 20 எண்ணிக்கைசுக்கு -35கிராம்சித்தரத்தை -35கிராம்கோஷ்டம் -5கிராம்சாதிக்காய் -35கிராம்கிராம்பு -35கிராம்இலவங்கப்பட்டை -35கிராம்அக்ரகாரம் -35கிராம்கஸ்தூரி -1கிராம்குங்குமப்பூ -1கிராம்மதனகாமப்பூ -1கிராம்முதலாவதாக முட்டையின் கருவை உதிர்த்து பத்திரப்படுத்துக . பின்னர் சுக்கு முதல் அனைத்தையும் பொடித்து ஒன்றாக கலந்து கொள்ளவும் . 1கிலோ தேனை சிறு தீயாய் எரித்து , நுரை நீக்கி மேற்படி முட்டையின் மஞ்சள் கரு , சூரணம் இரண்டையும் கொட்டிக் கிளறி இறக்கவும்.தினசரி இரவில் 2 கிராம் அளவு லேகியம் சூடான பாலுடன் சாப்பிடவும் . மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல .இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்தேவையானவை:கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு.செய்முறை :நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். நீர்முள்ளி வித்து ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது..இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர் (விரைப்புதன்மைக்கு)ஓரிதல்தாமரை ” (ஆண்மை அதிகரிக்க)பூனைகாலி ” (விந்து ,உயிர்அணுக்கல் அதிகரிக்கும்)ஜாதிக்காய் ” (ஆண்குறி பருக்க,விரைக்க)நீர்முள்ளி விதை ” (விந்து கெட்டிபடும்)தண்ணீர்விட்டான் கிழங்கு ” (ஆண்மை பெருகும்)மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை)தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்                                                 மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்…           புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.  வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும். ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை – மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும். 1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.  இச்சையைத் தூண்ட :ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் – பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.  இல்லற இன்பம் பெற :பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.   அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள :கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.vinodhan, 7010054619   

ஆண்களுக்கு வீரிய சக்தி உடம்பில் ஏற்பட என்ன செய்ய வேண்டும் Read More »

Shopping Cart