Author name: Vinodhan

குரு இல்லாதவர்களுக்கு யோக வாழ்க்கையில் பயணிப்பவர்களுக்கு முருகனை குருவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா இவர் உண்மையாக குருவா அல்லது யார்? PART 7

Post Views: 55 முருகன் எல்லோருக்கும் குருவானவர் அதனால் அவர் பெயர் காரணகு உருவாக இருக்கிறார் காரிய குரு அல்ல முருகன் யார் என்பதை வருகிற பாடல் விவரிக்கிறது “தானவனாய்த் தானாக நிலைத்து வாழந்து காயக்குமே கருவிகளைக் கழற்றிப் போட்டு காரண சற்குருவைநீ கண்டுகொள்ளே’ “காட்டினேன் கருநெல்லி உண்டதாலே சுப்பிரமணியர் ஞானம் 200 பாடல் 57 காரண சறகுருவென்று கருதலாசசே சுப்பிரமணியா ஞானம் 200 பாடல 61 தான் அவன் ஆவதற்கு அடிப்படை நீ நீயாக இரு அதற்கு காரண சற்குரு என்ற சிவயோக குருவைக் கண்டறியவேண்டும் அதன்பின் அகக்கருவி, புறக்கருவிகளாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களைச் சுட்டெரித்துக் கடக்கவேண்டும். அந்த குருவின்மூலம் மௌனயோகம் செய்து தான் அவனாக இயலும் பின் காரண சற்குரு யாரெனக் கண்டறியவேண்டும் கருநெல்லி முதலாகிய மும்மூலங்களைத் தானும் உடகொண்டு உலகிற்கும் வெளிப்படுத்தியதால் முருகனே காரணகுரு ஆவார் சகஸ்ராரமாகிய விந்தைக் கட்டிய முன்னோடியான முருகனே யோகநெறியில் செல்பவர் அனைவருக்கும் காரணகுருவாக இருந்து அருள்புரிகிறார் “கொல்லவே கருவிகளைக் கொன்றுபோட்டேன் கோளற வாசியைத்தான் கூர்ந்துபார்த்தேன் அல்லவே அறுமனையை அறிந்துகொண்டேன் அப்புறம் பனிரெண்டு தலமும்கண்டேன் வல்லவே பனிரெண்டை அடக்கிச்சென்றேன். வாய்வான சுழற்காற்றில் மருவிச்சென்றேன் மெல்லவே பூமலர்கள் வாசங்கண்டேன மேதினியைத் தான்படைத்தேன் விரித்துக்கொள்ளே” சுப்பிரமணியா ஞானம் 200. பாடல் 58 முருகன சிவயோகத்தில் நிலைத்து மும்மூலங்களை உட்கொண்டு அகக்கருவி, புறக்கருவிகளாகிய தொண்ணூற்றாறு தத்துவங்களைச் சுட்டெரித்துக் கடந்தார் எனினும் வாசியோகம் செய்வதை நிறுத்தவில்லை வாசியோகத்தைத் தொடர்ந்து புரிந்து ஆதாரத்தலங்களைக் கூர்ந்துப் பார்த்தார் அறுமனைகளாகிய சட ஆதாரங்கள் ஆறையும் கூர்ந்து நோக்கினார் பின் ஆறு சடாதாரங்கள். ஆறு நிராதாரங்கள் எனப் பன்னிரண்டு தலங்களையும் கூர்ந்துநோக்கிச் சமாதிநிலை நின்றார் அந்தத் தவ வலிமையால் பன்னிரண்டு ஆதாரத்தலங்களும் கைவரப்பெற்று, அவற்றைச் சித்தி செய்தார் மனமடங்கி வாயுவடங்கி பரவெளியில் ஒன்றித் தான் அவன் ஆனார் தாமே இறைநிலை பெற்றமையால், இப்பிரபஞ்சமாகவே மாறினார்   முருகனை குருவாக ஏற்றுக் கொள்வதற்கு 100 சதவீதம் அதற்கு தகுதியானவர் என்று இப்பொழுது நாம் அறிந்து கொண்டிருப்போம் காரணம் அவர் சாதாரணமாகமான ஒரு இறைநிலை தத்துவத்தோடு இல்லை அவர் பிரபஞ்சமாகவே இருக்கிறார் இப்பொழுதும் அவர் பிரபஞ்சமாகவே மாறி இருக்கிறார் அதனால் ஒரு முறை முருகா என்று கூப்பிட்ட உடன் பரமகுருவன் நம்மிடம் வந்து நம் வாழ்க்கைக்கு தேவையானதையும் அனைத்தையும் நம் வாழ்க்கையும் நோக்கத்தையும் நமக்கு செய்து முடிப்பார் காரணம் அவர் மும்மூலங்களையும் எடுத்து சமாதி நிலையில் நின்றவர் தன்னுடைய தவ வலிமையில் சித்தி அடைந்தவர் பிரபஞ்சமாகவே என்றும் இருந்து கொண்டிருக்கிறார் குரு இல்லாதவர்களுக்கு இன்று முருகனை குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள் அவர் உங்களுக்கு பாதை இல்லாத இடத்தில் பாதையை கொண்டு வருவார் வாழ்க்கைக்கு தேவையான பாதையை காண்பிப்பார் முருகன் என்றென்றும் உங்களோடு கூட இருப்பார் இது ஒரு அற்புதமான பதிவு முருகன் என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று புரிந்து இருக்கும் காரணம் நான் கொடுத்திருக்கிற அத்தனை பதிவும் புராண ரீதியா இதிகாசங்கள் ரீதியாக இல்லாமல் சித்தர்கள் என்று நினைக்கிறார்கள் தன்னுடைய பாடல் மூலமாக என்கிற பதிவை மட்டும் தான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன் அடுத்த பதிவில்http://VINODHAN வடிவேல் என்றால் என்ன அப்படி என்ற ஒரு கேள்வி இருக்கு வடிவேல் என்று கூப்பிடுகிறோமே அப்படின்னா என்ன அவரை சுவாமிநாதன் என்று நம்முடைய புராணங்கள் அளிக்கிறது அப்படின்னா என்ன இது சித்தர்கள் பார்வையில் என்ன இருக்கிறது என்ற தகவலை உங்களோடு கூட பகிர்ந்துக்க போகிறேன் அதனால மறக்காம இந்த பதிவை SUBCRIBE செய்யுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு அடுத்த பதிவு வரும் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்

குரு இல்லாதவர்களுக்கு யோக வாழ்க்கையில் பயணிப்பவர்களுக்கு முருகனை குருவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா இவர் உண்மையாக குருவா அல்லது யார்? PART 7 Read More »

முருகனின் அவதார நோக்கத்தின் சூரசம்காரம் என்பது என்ன அதனுடைய சித்தர்கள் நினைத்து இருப்பது என்ன PART 6

Post Views: 50 சூரன் யார்? சூரசம்காரம்  என்பது என்ன?        சூரன் என்பது பதமாகரன் சிங்கமுகாகரன் கஜமுகாசுரன் முதலான அசுரர்களைக் குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன ஆனால் சூரன் என்று முருகன் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைப் பின்வரும் பாடல்வழியாக விளங்கிக்கொளவோம் நில்லடா மும்மூலம் கொண்டுதானும் நிலையான வாசியைத்தான் நினைத்துப்போற்று அல்லடா கற்பமுந்தான் கொள்ளாமற்றான் அறிவான வாசியைத்தான் ஏற்றினாக்கால மெல்லடா தேகமுந்தான் ஒத்துப்போகும் மேன்மையுள்ள வாசியுந்தான் குத்துவோடும் வல்லடா வல்லவனாயக் கற்பங்கொண்டு வாய்வான வாசியைத்தான் வாங்குவாயே” சுப்பிரமணியர் ஞானம் 200. பாடல் 55 வாங்கியிட ரவிகுளிகை மதியில் கட்டும் வாரிவிடும் பிரமத்தில் வளர்ந்தே நிற்கும் ஏங்கியிட மனக்கண்ணும் தீர்ந்துபோகும் எல்லையில்லாப் பேரொளியும் ஒன்றும்வாய்க்கும் தாங்கியிட தமந்திரஙகும் அமிர்தம்பாயும் சண்டனென்ற சூரனையும் சண்ணிக்கொள்ளும் மூங்கியிட மும்மூல மற்றுப்போகும் முக்கியமாய சிவயோகம் வாய்க்குந்தானே” சுப்பிரமணியர் ஞான்ம 200 பாடல் 56     சிவயோகம் செய்யும்போது மும்மூலத்தையும் தவறாமல் உடகொண்டு நித்தமும வாசியோகம் செய்துவர வேண்டும் மும்மூலம் கற்பங்களை உடகொள்ளாமல் வாசியை மட்டும் செய்தால் தேகம் முதுமையில் அழிந்துவிடும் தேகம் அழிந்தால் யோகமும் அழிந்துபடும் எனவே மும்மூலத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு தவறாமல் வாசியோகத்தை அப்பியாசம் செய்துவரவேண்டும் இவ்வாறாக மும்மூல கற்பங்களை உடகொண்டு வாசியோகம் செய்வதனால் கிடைக்கும் பயனகள் அடுத்து விவரிக்கப்படுகிறது இவ்வாறு மும்மூலக கற்பங்களை உடகொண்டு.   வாசியோகம் புரியும்போது, ரவியும் மதியும் சுழுமுனையில் ஒன்றும் மனக்கிலேசம் தீர்ந்து பிரம்மத்தில் ஒன்றலாம் தன்னுள் இருக்கும் வாலை ஒளியையும், காயத்திரி என்ற பரவெளியில் உள்ள பரவாலையாகிய ஒளியையும் தெளிவாயக காணும் பேறு வாய்க்கும் தமா என்ற பத்தாம் வாசல் திறந்து அமிர்தம் இறங்கும் அதன்பின் சூரனாகிய சண்டனை அதாவது மரணத்தினை வெல்ல்லாம்     இங்கு சூரன் என்று குறிப்பிடுவது யாரென்றால் சண்டனாகிய மரணத்தைத்தான் என்று தெளிவுபடுத்துகிறார் பன்னிரண்டு வருடங்கள் வாசியோகம் செய்து மும்மூலங்களை உடகொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரிக்க வேண்டும் 96 தத்துவங்களைச் சுடுதல என்பது சாதாரண செயலன்று ஒவ்வொரு தத்துவத்தினையும் கடக்கும்போதும் அது மரணத்திறகுச் சமமான துன்பத்தைத் தரும் ஆக 96 முறை மரணத்திற்கீடான துன்பத்தை அனுபவித்து, 96 தத்துவங்களைக் கடக்கவேண்டும் இதுவே சூரனாகிய மரணத்தை வெல்லுதலாகும் வாசியோகம் புரிந்து, மும்மூலங்களை உட்கொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரித்து, சூரனாகிய மரணத்தை வெல்லுதலே சூரசமகாரமாகும் ஆனால் இந்த சூரசமகாரம், புராணங்களில் கதையாகப் புனையப்பட்டுள்ளது.   எளிய மக்களுக்கு விளங்கும் வகையில் தத்துவங்களை அசுரர்களாகவும். மரணத்தை சூரனாகவும் வாசியை மயிலாகவும் வடிவேலாகவும் உருவகப்படுத்திப் புராணக் கதையாகிவிட்டது அரிய கருத்துகள் அனைத்து மக்களையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் வேதவியாசா வேதங்களையும் புராணங்களையும் உருவகங்களுடன் புனைந்து அளித்துச் சென்றார் மும்மூலங்களை உடகொண்டு 96 தத்துவங்களைச் சுட்டெரித்து, பன்னிரண்டு வருடங்கள் அப்பியாசம் செய்து, சிவயோகம் சித்தியானபின் மௌனயோகம் புரியத் தொடங்கலாம்.       சூக்குமமாகப் பாடலில் பொதிந்துள்ள கருத்துகள் தேவையான அளவு இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிவயோகம் செய்யுமளவு உடலாலும் மனதாலும் உணாவாலும் பக்குவப்பட்டவர்களுக்கு இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மூலம் என்ற வார்த்தையின் செயல் சக்தி என்னவென்று புரியும் இல்லாதவர்களுக்கு புரியாது  இப்பொழுது புரிகிறதா சூரசம்காரம் என்பது என்னவென்று நாம் நினைத்துக் கொண்டது வேறு சித்தர்கள் சூரசம்காரம் என்பது சொல்லப்பட்டது வேறு என்று இப்பொழுது உங்களுக்கு தெளிவாக புரியும் சூரன் என்றால் யார் என்று தெரியும் அது எங்கிருந்து தொடர்பு உள்ளது என்று தெரியும் புராண இதிகாசங்கள் நமக்கு எதையெல்லாம் புதைக்கப்பட்டது என்று நமக்கு புரிந்து இருக்கும் என்று நான் நம்புகிறேன் இப்பொழுது அடுத்த பதிவில் நாம் என்ன பார்க்க போறேன்னா இந்த முருகன் என்பவர் யார்? முருகன் என்பவர் ஒரு குரு வா அல்லது வேறயாரா இவர் எப்படி இப்படி இருக்கிறார் அதை குறித்த அடுத்த பதிவில் நாம் பார்க்க போகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோத் வினோதனுடன் மறக்காமல் இந்த பதிவை subscribe செய்யுங்கள் என்னுடைய blog உங்களுக்கு அடுத்த பதிவு உங்களுக்கு வரும்

முருகனின் அவதார நோக்கத்தின் சூரசம்காரம் என்பது என்ன அதனுடைய சித்தர்கள் நினைத்து இருப்பது என்ன PART 6 Read More »

முருகனுடைய மாணவர் யார் என்று கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள் நாம் இதுவரை கேட்டதை விட ஆழமானது யார் அவர் என்ன செய்தார்? PART 5

Post Views: 53 முருகன் தன்னுடைய சுப்பிரமண்ய ஞானக்கோவை என்ற சுத்த ஞானத்தில் விவரிக்கிறார் எதை விவரிக்கிறார் என்றால் தம்மிடம் யார் வந்தது எதற்காக வந்தார் என்ற ஒரு விஷயத்தையும் ரகசியத்தையும் மும்மூல ரகசியத்தையும் விவரிக்கிறார் “காட்டுகிறேன் அகத்திய மாமுனியேகேளு கருத்தொன்றாய் தானிறுத்திக் கபடமற்று நாட்டுகிறேன மௌனத்தால் தினமுமாக நந்திகொலு சிஙகார நடனமகண்டு வீரேழு மனிதனையும் அறுவதாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்தது சூரேநீ அசுரர்தமை வதைத்தாலே சுப்பிரமணியா என்றெமக்குப் பெயரிட்டாரேப் பேரிட்டே எனைஅணைத்தாள் எந்தனாத்தாள் பிரணவத்தோடு ஆதாரம் தன்னைக்காட்டி சீறிட்டே எனைஅணைத்து முத்தமிட்டாள தித்திக்கும் பாலமுதம் செலுத்திவைத்தாள் விறிட்டே ஆங்காரம் போகச்செய்தாள விந்தினிலே விற்றிருந்து வாழ்ச்செய்தாளந்த பாரிட்டே நாலவேத மார்க்கம் சொன்னாள பஞ்சவாண பதிதனிலே பாயந்தேன் பாரே” சுப்பிரமணியா ஞானக்கோவை சுத்தஞானம் பாடல் 3 இந்தப் பாடல் உடைய அர்த்தம் என்ன சொல்லுகிறது என்றால்மாணவராகிய அகத்திய மாமுனியை நோக்கிச் சுபபிரமணியா தனது குரு தனக்கு அருளியவற்றை விவரிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது முருகன மௌனயோகம் புரிந்தபோது பிரபஞ்சத்தில் திகழும் பரவாலையாகிய காயத்திரியைக் கண்டார் பராபரனாகிய அப்பனையும் பராபரியாகிய ஆத்தாளையும் தரிசித்தார் யோகசித்தி பெற்ற முருகன சூரன் முதலாகிய அசுரர்களை அழித்தார் அதனால் சுப்பிரமணியர் என்ற பெயரும் முருகனுக்கு சூட்டப்பட்டது சூரன் என்பதை முருகன் தெளிவுபடுத்துவதைப் பின்பு காண்போம் பராபரனும் பராபரியும் ஒருங்கிணைந்த நிலையே பரம ஆகும் ஆத்தாளாகிய பராபரியும் அப்பனாகிய பராபரனும் சேர்ந்தே முருகனுக்கு யோகத்தினைப் போதித்தனர் ஓம் எனும் பிரணவத்தின் பொருள் விளக்கி, அகாரம், உகாரம் மகாரம், நாதம் விந்து ஆகிய பஞ்சவித்துக்களின் தன்மைகளைச் சொல்லி பன்னிரண்டு ஆதாரங்களையும் ஆத்தாள் காட்டுவித்தாள் பராபரியான ஒளியோடு முருகன் ஒன்றியமையை அணைத்து முத்தமிட்டாள் எனும் அடி குறிக்கிறது தித்திக்கும் பாலமுதமாகிய அமிர்தத்தை முருகனுக்குக் சுரக்கச் செய்தாள் அகங்காரம் கோபம், மகிழ்ச்சி, ஆணவம் போன்ற உணர்வுகள் அற்றவனே யோகியாக முடியும், ஞானியாக முடியும் நிக்கவேண்டிய இந்த உணர்வுகளை ஆத்தாள் போக்கினாள் ஏழாவது தலமாகிய விந்து எனும் சகஸ்ராரத்தலத்தின் மாமத்தை ஆத்தாள் விளக்கி அருளினார் அந்தகம் முருகனை சகஸ்ராரத்தலத்திலேயே விற்றிருக்கவும் அருள் புரிந்தாள் நால் வேத மார்க்கம் என்பது ரிக், யஜூர், சாம், அதாவணமாகிய நான்கு வேதங்களைக் குறிப்பதன்று நான்குவித மார்க்கங்களான சரியை, கிரியை, யோக, ஞானத்தை விளக்கியுரைத்தாள் இவற்றின் பயனாக முருகன் பஞ்சவாண பதியாகிய பரவெளியில வியாபித்தார் மேற்கண்ட முருகனின் தன்னிலை விளக்கங்கள் மூலமாக, பராபரனும் பராபரியும் இணைந்த பரமாகிய இறைவனே முருகனுக்குக் குருவாக அமைந்து, அனைத்தையும் போதித்தமை தெளிவாகிறது. முருகனின் மும்மூலம் அதாவது முருகன் அறிந்த காயகல்பங்கள் என்னென்ன தெரியுமா? இதை சாப்பிட்டதால் தான் அவர் ஒளி உடலாக மாறினார் எப்படி இந்த பாடல் அதை விவரிக்கிறது மும்மூலம் என்பது சித்தர்களின் இரகசிய பரிபாசை ஆகும் மும்மூலத்தை விஞ்சை மூன்றெழுத்து என்பர் முப்பு என்றும் சொல்லுவர் அகார உகார மகாரமாகிய மூன்று எனவும் அழைக்கப்படும் விஞ்சை என்பது மரணத்தை வெல்லும் இரகசியமான சக்தி மிக்க சூத்திரம் ஆகும். இத்தகைய மும்மூலத்தை வெளிப்படையாகக் கூறக்கூடாது என்பது சித்தர்களின் கட்டளை எனினும் மும்மூலம் குறித்த இப்பாடலின் பொருளை மட்டும் அறிந்துகொள்வோம் “பாரடா வெண்சாரை யுண்ணும்போதும் பாலகனே கருநெல்லி அருந்தும்போதும் ஆரடா நாகமதை மைந்தா நீயும் அப்பனே பணவிடைதா னரையே கொள்ளு ஏரடா பதின்மூன்று வருடம் மைந்தர் இடைவிடா திம்மூன்றை உண்டாயானால் வேரடா வினையகலும் பாவம் போகும் விஞ்சையெனு மூன்றெழுத்தை விரும்பிப்பாரே” சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 115 இப்பாடலில் வெண்சாரை கருநெல்லி, நாகம் என்று குறிப்பிடப்படுபவைதான் மும்மூலம் ஆகும் இவை பரிபாசையாகக் கூறப்பட்டுள்ளன வெண்சாரை கருநெல்லி, நாகத்தைத் தேடி காடு மலையெல்லாம் அலையவேண்டாம் என்றும், இவை வாழும் பகுதியிலேயே கிடைக்கும் என்றும் சித்தர்கள் அறிவுறுத்துவா இந்த மும்மூலங்கள் கொடிய நச்சு என்பதால் நாகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய சக்தி மிக்க சிவ கல்பங்களாகிய மும்மூலத்தினைத் தான் உண்டதாக முருகன் கூறுகிறார் முமமூலங்கள் பற்றி முழுமையாக, சிவயோகம் செய்யத் தகுதி படைத்தோர் மட்டுமே அறிந்து கொள்ளலாம் இப்பொழுது புரிந்திருக்கும் எல்லோருக்கும் இந்த கல்பத்தை உண்ணாமல் சிவயோகம் செய்ய தகுதி இல்லவே இல்லை ஆனால் பல பேர் இன்று வரை வாசியோகத்தில் மையத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் இந்த வாசி யோகம் அந்த வாசியோகம் அந்த வாசியோகம் என்று ஆனால் நம்முடைய முப்பாட்டன் முருகன் அனைத்தையும் உணர்ந்தவன் அனைத்தையது ரகசியத்தையும் அறிந்தவன் இதுதான் மிகச்சிறந்த தகுதி என்று நான் சொல்லவில்லை முருகனே தன்னுடைய பாடலில் சுப்பிரமணிய ஞானத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் அடுத்த பதிவில் முருகனுக்கு பல பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான் சூரசம்காரம் என்று சொல்வார்கள் சூரியன் என்றால் என்ன எதற்கு இந்த சூரசம்காரம் நடந்தது இதை சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் இதனுடைய ஆழம் என்ன இதனுடைய புராணங்கள் இதிகாசங்கள் இதைதான் சொல்கிறதா இல்ல வேறு ஏதாவது இருக்கிறதா என்ற பல ஆராய்ச்சிகளுக்கு உட்பட்ட ஒரு விஷயத்தை குறித்து நாம் பார்க்க போகிறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன் மறக்காமல் இந்த பதிவை SUBCRIBE   செய்து கொள்ளுங்கள்

முருகனுடைய மாணவர் யார் என்று கேட்டால் அதிர்ந்து போய்விடுவீர்கள் நாம் இதுவரை கேட்டதை விட ஆழமானது யார் அவர் என்ன செய்தார்? PART 5 Read More »

முருகன் சித்தராய் மாறுவதற்காக செய்த மெளன யோகமும் அவனுடைய சித்தியும் PART 4

Post Views: 53 சித்தராய் இருந்த முருகருக்கு மௌன யோகத்தை எப்படி கற்றார் மௌனயோகமும் முருகனும்    பாரப்பா வெங்கெங்கு மோடினாலும் பலபலவாய மந்திரங்கள் படித்திட்டாலும் ஆரப்பர் மௌனமென்ற ஆதிபீடம் அதினாலே சகலசித்து மாட்டிவைக்கும் நேரப்பா மற்றதினா லாவதென்ன நிலைகண்ட பெரியோர்கள் நீஞ்சுவார்கள் ஊரப்பா கோடியிலே யொருவனுண்டு உற்றுணர்ந்த பெரியோர்க ளுணமைதானே சுப்பிரமணியா ஞானம் 500, பாடல்371 எங்கெங்குச் சென்றுத் திரிந்தாலும் பலவகையான மந்திரங்கள் ஓதினாலும் அதனால் எந்தவிதப பயனும் கிட்டாது மௌன யோகம் செய்தால் மட்டுமே சகலவிதச் சித்தாடல்கள் செய்ய இயலும் வாத சித்தி காயசித்தி, ஞானசித்தி வேதைசித்தி, அஷ்டகர்மம் போன்ற 64 சித்திகளும் மௌன யோகத்தினால் எளிதில் கிடைத்திடும் உலகில வாழும் மனிதருள் கோடியில ஒருவர்தான சிவயோகம் சித்தியடைந்து, மௌன யோகம் செய்யும் தகுதியைப் பெறுவார் சிவயோகம் சித்தியடைந்த பெரியோர்கள், மௌன யோகம் புரிந்து இறைநிலை அடைவார்கள் முருகப்பெருமானின் குரு யார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது ஆனால் அதை அவரே தன் வாயில் வார்த்தையாக சொல்கிறார் சுப்பிரமணிய ஞானத்தை பார்ப்போம் வாருங்கள்  பகாந்திட்டார் பராபரமான சோதி பதிவான மெய்ஞ்ஞானம் பகர்ந்தே செய்தார் அகாந்திட்டார் மும்மூலம் உபதேசித்தார் ஆறுவரை யூடுருவி அறியச் சொன்னார் இகாந்திட்டார் ஈராறுதலமும் சொன்னார் இரவிமதி சோலையிலே இருக்கச் சொன்னார் தகாந்திட்ட விந்துவையும் கூட்டச் சொன்னார்சணமுகந்தானென்று சொல்லிச் சாற்றினாரே”  சுப்பிரமணியர் ஞானம் 500, பாடல் 19   முருகனுக்குப் பராபரமான இறைவனே சோதிவடிவில மௌன யோகத்தைக் கற்றுக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் எப்படி விவிலியத்தை புதிய விவிலியத்தை அருளினார் அதைப்போல இவ்வாறாக முகம்மது நபிகளுக்கு (ஸல) இறைவன் குரானை அருளினார் எனினும் முருகனுக்கு அருளியது பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகும் மும்மூலம் என்னவென்று சோதிவடிவிலான குருவான இறைவன் விளக்கி அருளினார் இதனையே முருகன் உலகோர்க்கு உபதேசித்தார். ஆறுவரையாகிய ஆறு ஆதாரங்களை ஊடுருவிக் கடக்கும்படியும் இறைவன் அறிவுறுத்தினார் அடுத்து ஈரறுதலங்கள் என்பது உடலில் உள்ள ஆறு சட ஆதாரங்கள் மற்றும் உடலுக்கு வெளியிலுள்ள ஆறு நிராதாரங்கள் ஆகிய பன்னிரண்டு தலங்களையும் விவரித்தார் இரவியாகிய பிங்கலையும் மதியாகிய இடகலையும் கூடும் சோலையாகிய ஆகஞாவில் ஊன்றி இருக்கும்படி கூறினார் அடுத்து விந்து என அழைக்கப்படும் சகஸ்ராரத்தைக் கட்டும்படிப் பராபரமாகிய சோதிச் சொன்னார் அத்துடன் சண்முகம் என்ற பெயரும் அளித்தார் சண்முகம் என்பது சரவணபவ மந்திரம் (ஷ்டாட்சர மந்திரம்) என்னும் மௌன யோகத்திற்கான மந்திரம் இவை அனைத்தையும் சோதிவடிவிலாகிய இறைவன் குருவாக அமைந்து முருகனுக்கு அருளினார்  நாம் இதுவரையில் பார்த்தது முருகனைக் குறித்த மவுன யோகத்தையும் அவருடைய குருவையும் குறித்த ரகசியத்தை குறித்து நாம் பார்த்தோம் இப்பொழுது இன்னும் ஆழமாக குரு உடைய மாணவர் யார்? அதாவது முருகனுடைய மாணவர் ஒன்று யாருக்காக யாராவது இருக்க வேண்டும் அல்லவா அது யார் என்று நமக்கு தெரியாது இதுவரை நாம் வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் அது அல்ல அது எப்படி என்று அடுத்த பதிவில் நாம் பார்ப்போம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்

முருகன் சித்தராய் மாறுவதற்காக செய்த மெளன யோகமும் அவனுடைய சித்தியும் PART 4 Read More »

முருகனைக் குறித்து சித்தர்களின் என்ன நினைக்கிறார்கள் அதை நோக்கிய பயணம் PART 3

Post Views: 54 முருகனைப் பற்றி சித்தர்களின் கருத்து முருகன் கடவுளா? அல்லது மனிதனா? போகர் 7000 என்ற பெருநூலில் முருகனைப் பற்றிய பதிவுகளைப் பார்ப்போம் செப்பலாம் சுப்ரமணியன் என்பார் பாரு சிறப்பான மனிதனல்லால் வேறொன்றில்லை ஒப்பமுடன் நீநினைத்த சுப்பிரமணியன்  ஓகோகோ நாதாந்தக் கடவுளாசசு போகா போகர் 7000 பாடல் 5622 “புல்லவே கவிவாணர் கட்டுவாக்கியம் புகழாகப் பலப்பலவாம் நாம்மதன்னை சொல்லவே நற்கடவுள் என்றுகூறி செம்மலுடன் மதிகெட்டும் துதிப்பார்பாரே” போகர் 7000 பாடல் 5623 தென்திசையில் அகத்தியாக்கு உபதேசங்கள் செய்த்தொரு வடிவேலா சித்துதாமும் பன்றிபெருச் சாளியின்மேல் சவாரியேகும் பண்பான விநாயகருக்குத தமபியாமே தம்பியே எந்தனுக்குக் குருவும் ஆகும் தாக்கான வடிவேலா தன்மைபாரே” போகா போகா 7000 பாடல் 5942  5943 கடவுள் என்று நீ நினைத்த சுப்பிரமணியன மனிதனாகப் பிறந்து, வாசியோகத்தில் நாதாந்தம் என்ற இறைநிலை அடைந்து கடவுளநிலை ஆனவர் வடதிசையில் குரு முனிவர் அகத்தியாக்கு வடமொழி கிரந்தத்தில் அஷ்வினி தேவர்கள் குரு அது முழுமையுடையதாக இல்லை என்பதால் தெனதிசையில் ஞானம் பெற முருகனைத் தேடிவந்தவர் அகத்தியா (அகத்தியர் முருகனைச் சந்தித்த நிகழவைப பிறகு பார்ப்போம்) தென்திசையில் தமிழ மொழியில் அகத்தியாக்கு ஞானகுரு முருகன் ஆவார் வடிவேலா என்ற முருகன் ஒரு சித்தா ஆவார் ஆனால், முருகனைப் பன்றி போன்ற பெருச்சாளிமீது சவாரி செய்யும் விநாயகக் கடவுளின் தம்பி என்று புராணங்களும் சாத்திரங்களும் தவறாகச் சொல்கின்றன விநாயகக கடவுளுக்குத் தம்பி என்று சொல்லப்பட்ட முருகன் எனக்கு குரு இத்தகைய மகாசித்தரைப் பலபல பெயர்கள் சொல்லி இறைவன என்று கவிவாணர்கள் சொல்லியதை நம்பி மதிகெட்டுத் துதிக்கிறார்கள் போகா தனது குருவான முருகனுக்குப் பழநியில் நவபாசாணச் சிலை வைத்து அபிசேகம் செய்து, அபிசேகப் பிரசாதத்தால் தீராத நோய்களைத் தீர்த்தார் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது நடந்தது தற்போது இச்சிலை அகற்றப்பட்டது முருகன் உண்மையாகவே மனிதனா அல்லது கடவுளா? முருகன் வாசியோகம் செய்து. அதில் நாதத்தின் முடிவு கண்டு நாதாநிலை பெற்ற சித்தராகி, கடவுளநிலை அடைந்தவர் புராணங்களில் முருகனைப் பரமசிவனின் மகன் என்றும் விநாயகருக்குத் தம்பி என்றும் கட்டுக்கதை மற்றும் புராணங்களைப் புனைந்தனர் முருகன் போகருக்குக் குரு ஆவார் மூன்று யுகங்களிலும் முருகன் இருந்தாரா அதிர்ச்சி தகவல் முருகன மனிதன் என்றால் அவர் தோன்றிய காலம் மனிதநிலையில் வாழ்ந்த காலம் எது? என்பது பற்றி போக சொலவதைப் பார்ப்போம் “துன்னவே மூன்றுயுகம் கடந்த வேலா துப்புறவாய்ப் பிறந்ததொரு நேர்மையப்பா சொன்னபடி ஆவணியாம திங்களப்பர் சொல்லுகிறேன் முதற்பூசங் காலதானொன்றே” போகர்  7000. பாடல் 594! மூன்று யுகங்களுக்கு முன்பு, ஆவணி மாதம் பூச நட்சத்திரம் முதல் காலில் பிறந்தவர் வயது மற்றும் காலத்தினை நிர்ணயம் செய்யமுடியாது முருகன வாழ்ந்த காலம் பற்றி காகபுசுண்டர் சொல்வதைப் பார்ப்போம் பேச்சப்பா வேலவரும் தொக்கித்தக்கி பிரளயங்கள் முடிந்தவுடன் இவ்விடம் வந்தார் மூச்சப்பா யென்னவென்று வினவிக்கேட்டேன் மூதறிவினோடு எனக்கு முறையைச் சொன்னார் வாச்சப்பா யிருவென்று யுகங்கள்தோறும் மறைந்துநான் வெளியேறும் வகையுஞ் சொன்னேன் காச்சப்பா யிருவென்று யிருத்தியென்னைக் கருதிவந்த விபரமெல்லாம் கேட்டிடடாரே” காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல் 923   வாட்டமிலாதே கேட்டுக் குமரனுந்தான் மலைமேலே சென்றுவிட்டான் மார்க்கத்தோடே” காகபுசுண்டா. பெருநூல் காவியம் 1000 பாடல 92   முதன்முதலாக ஏற்பட்ட குமரிக்கண்டத்தில் லெமோரியா கண்டம் முதல் சுனாமி குமரிக்கண்டம் இருந்தபோது முதல் தமிழ்ச்சங்கம் இருந்தது குமரிக்கண்டத்தில் முருகன் அரசனாகவும், தமிழ்ச்சங்கத் தலைவனாகவும் கடம்ப மாலையைத் தரித்து வாழ்ந்தார் இவர் கந்தமுருகன் என்றும் குறிப்பிடப்படுகிறார் இது பல சஙக நூல்களின் மூலம் அறியப்பட்டது இதை உறுதி செய்யும் வகையில் காகபுசுண்டர் பாடல் உள்ளது பல பிரளயங்கள் ஏற்பட்டுக் குமரிக்கண்டம் அழிந்தது பிரளயங்கள் முடிந்தபின்பு, பிரளயங்களில் இருந்து பெரும் முயற்சியால் தப்பிப் பிழைத்து, காகபுசுண்டர் வாழ்ந்த இடத்திற்கு வந்தார் வேலன் என்ற முருகன காகபுசுண்டர் முருகனிடம் “என்னைத் தேடி வந்த காரணம் என்ன?” என்று கேட்டார் அதற்கு முருகன் மூதறிவுடன் மிகுந்த ஞானத்துடன், தான் பிரளயத்தில் இருந்து தப்பிவந்தத் தொழிலநுட்ப முறையைச் சொன்னார் மேலும் நான் பிரளயத்தில் இருந்து தப்பியதைக் கேட்டார் நான் எப்படி ஒவ்வொரு பிரளயத்தின்போதும் மறைந்து, மீண்டும் பிரளயம் முடிந்தபின் வருகிறேன் என்ற தொழில்நுட்ப வகையைச் சொன்னேன் மேலும் அவர் அறிய விரும்பிய பல தொழில்நுடப் விபரங்களையும் கேட்டு அறிந்தார் அதன்பின் என்னை நான் இருந்த இடத்திலேயே இருக்கச் சொல்லி, அவர் மலைமேல் சென்று அமர்ந்தார் முருகன், இராமாயணக காலத்திற்கும் முற்பட்டவன் என்பதை, வசிஷ்டா இராமனுக்கு உபதேசம் செய்த ஞானோதயம் என்ற நூலிலிருந்து அறிகிறோம் மேலும் முருகனைப் பார்த்து, ஞானம் பெறுவதையும் சொலகிறார்  வசிஷ்டருக்கும் முருகனுக்கும் எப்படி தொடர்பு? என்ற கேள்வி எழுகிறது காகபுசுண்டர் வசிஷ்டருக்குக் குருவாக இருந்து உபதேசம் செய்தநூல் காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 சென்ற பாடலில் முருகனும் காகபுகண்டரும் தங்களது தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து பெற்ற யோக ஞானத்தை வசிஷ்டருக்குக் கற்பித்துள்ளார் இந்த யோக ஞானத்தை முருகனிடம் இராமன் பெறுவதைக் கீழ்க்கண்ட பாடல் சொல்கிறது யோகமதில ரேசக பூரசும் பண்ணி உண்மையுடன் கும்பகத்தில் நின்றுகொண்டு ஏகமென்ற மனதுரமாய் செபித்தாயானால் என்மகனே வடிவேலன் பிரகாசிப்பான தாகமாய் அவர்பதமே பணிந்து போற்றி தண்மையுள்ள சிவாயகுரு சிவமே என்று வேகமுடன் பூட்டுமுனை திறகக வென்று வேண்டினால் திறவுகோல் தருவார்தானே” வசிஷ்டர் ஞானோதயம் 15 பாடல் 10 வாசியோகத்தில் ரேசக பூரகம் செய்து, கும்பக நிலையில் மனதை ஒருமுகப்படுத்தி முருகனைத் துதி அப்போது முருகன பிரகாசிப்பான சுழிமுனை திறக்கும் சூட்சமத்தை வேண்டிக்கேள அப்போது பத்தாம் வாசலாகிய சுழிமுனை திறக்கும் வழியை முருகன் சொல்வார் இப்பாடலில் அறிவது முருகன் இராமாயண காலத்திற்கும் முந்தையவன் இராமாயண காலத்தில் வேண்டியவாக்கு ஞானம் வழங்கியவன் இராமனும் முருகனின் வாசியோகத்தைக் கற்றவன் நாமும் வாசியோகம் கற்று ஞானம் பெறுவோம் முருகன் செய்தது. உபதேசித்தது, முருகனின் தற்போதைய ரூபம் மற்றும் உண்மைகளை அடுத்துக் காண் செய்த்து முருகனைப் பற்றி பிற சித்தர்கள் கூறியவற்றைக் கண்டோம் முருகனைப் பற்றி அவரே கூறிய வருந்தியெனைப் பணிந்தவர்கள் குருவென்றார்கள் செல்லடா செல்லனென்றுஞ் சிவனானென்றுஞ் செப்பினா ரோமென்று மாமென்றேனே? சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 362 செய்திகளை இங்கு காண்போம் ஆமென்ற சொற்கேட்டுச் சித்தாகூடி யாதிகுரு நீயென்று அருளைப்போற்றி ஓமென்று குண்டலியைப் பார்த்தேயோடி யுனைபோலே சித்தாகடா னிலலையென்றார் நாமென்று அவர்களுக்குச் சொன்னபேச்சு நாதாந்த மௌனமதை யவாக்கேயீந்தேன் ஓமென்று மாமென்று மெழுத்தைக்காட்டி உயர்வான வடகிரியி லிருமென்றேனே” சுப்பிரமணியர் ஞானம் 500 பாடல் 363 இருமென்ற பேச்சாலே ஆ-ஊ-என்று ஏகினார் குறுஞ்சித்த ரனேகங்கோடி திருமந்திர மூலமெல்லாம் வெளியாயகாட்டிச் செகத்திலுள்ள மனிதர்களைச் சித்தராக்கி குருமந்தர மறியாமற சாவாரென்று குணம்வந்து மனமிரங்கிக குருபோற சொன்னேன மருமந்தர மேதுக்கு மக்காள்மக்காள் மகாரமல்லோ தீபவொளி மார்க்கம் பாரே” -சுப்பிரமணியா ஞானம் 500 பாடல் 364 பிற சித்தர்கள் எல்லாம் கூடி முருகனை குருவாக இருந்து யோகம், ஞானம் போன்றவற்றை அருளும்படி வேண்டினர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி முருகனும் ஒத்துக்கொண்டார்? அனைத்துச் சித்தர்களும் முருகனை ஆதிகுரு எனப் போற்றி வணங்கினா. முருகனின் யோக மார்க்கத்தைக் கற்ற சித்தாகள் குண்டலினியை எழுப்பி முகதிநிலையை அடைந்தனா சிவன் அருளிய ஆறாதாரங்களைத் தாண்டி ஏழாவது நிலையான சகஸ்ராரம் என்ற விந்துநிலையினைக் கண்டறிந்து உலகிறகு அளித்தார் முருகன் எனவேதான் முருகன பரமகுரு என்றும் போற்றப்படுகிறார் அதாவது பரமனுக்கே, குருவாக விளங்கியவர் முருகன நமது உடலின் உள்ளிருக்கும் ஆதாரங்கள் சட ஆதாரங்கள் எனப்படும் உடலுக்கு வெளியே பரவெளியில் ஆறு ஆதாரங்கள் உள்ளன அவை நிராதாரங்கள் எனப்படும் சட ஆதாரங்களைக் கடந்து நிராதாரங்களில் யோகம் புரிவதே மௌனயோகம் எனப்படும் நாதாந்தம் என்பது மௌனயோகத்தைக் குறிக்கும் அதற்கான மந்திரமே ‘ம’ ஆகும் இத்தகைய மௌனயோகத்தையும் அதற்கான மந்திரத்தையும் அருளியதால் முருகன் ஆதிகுருவாகத் துதிக்கப்படுகிறார் இந்த அ உ ம மந்திரத்தைப் பலகோடி குறுஞ்சித்தர்கள் ஓதினார்கள் முருகன் சாதாரண மனிதர்கள் அனைவரையும் சித்தராகக விழைந்தார் ஆயினும் தன்னைக் குரு என்று கூறிப் பெருமிதப்படவில்லை குருபோல சொன்னேன் என்றுத் தன்னடக்கமாக உரைக்கிறார். குருமந்திரமாகிய அ உம எனும் மந்திரம் அறியாமல் உலக உயிர்கள் மாளும் என மனமிரங்கி உலக மக்களுக்கு உரைத்தார் இந்த மௌன யோக மார்க்கமான தீபவொளி மார்க்கம் அல்லது வாலை மார்க்கத்தைச் செய்து பார்த்து முகதியடைய வேண்டுகிறார் இப்போது கொஞ்சமாக நாம் புரிந்திருப்போம் முருகன் யார் என்று ஆனால் இது பத்தாது இன்னும் பல விஷயங்களை முருகனைக் குறித்த பல தகவல்கள் உள்ளன அது இன்னும் அடுத்தடுத்த பதிவில் நம்ம பார்த்துக்கிட்டே இருக்க போறோம் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன்

முருகனைக் குறித்து சித்தர்களின் என்ன நினைக்கிறார்கள் அதை நோக்கிய பயணம் PART 3 Read More »

முருகனைக் குறித்து அடுத்த தேடலின் பயணம் அய்யாவை வைகுண்டரின் தெளிவுPART 2

Post Views: 45       ஐயா வைகுண்டர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை ஆகம நூலில் முருகன மனிதனாகப் பிறந்து வாசிதவம் செய்து, சாகாநிலை பெற்று அதன்பின் சாயுச்சிய முகதி பெற்று இறைவனின் நிலை அடைந்தவர்கள் அரூபநிலைச் சித்தாகள் இத்தகைய அரூப நிலைச் சித்தாகள் இன்றும் நமக்கு அருள புரிகிறார்கள் வாசிதவம் செய்து, அரூபநிலையில் இன்றும் அருள்புரிபவர் ஐயா வைகுண்டா இதைக் குறிக்கும் வகையில், இன்றும் ஐயாவழி மக்கள் ‘ஐயா உண்டு என்ற சொல்லினை உச்சரிப்பா அதன்பின் சிவ விஷணு மந்திரமாக “ஐயா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்று ஓதுகிறார்கள் (அகிலத்திரட்டு முதல் பாடல்)      ஐயா வைகுண்டர் அவதாரம் சைவ வைஷ்ணவ மோதல் சாதீயக கொடுமைகள் உசசத்தில இருந்தநிலையில், இறைவன் உயா சாதியிலதான அவதரிப்பார் என்ற தீர்மானத்தில் இருந்த காலகட்டமான கி பி ஆயிரத்தில் கன்னியாகுமரி நாடு தாமரைகுளம் சுவாமிதோப்பு பதியில் முத்துகுட்டி என்று மனிதனாக ஐயா பிறந்தார் 1008 ஆம் ஆண்டுவரை சாதாரண மனிதனாக இருந்தார் வாசிதவம் செய்து சாகாநிலை பெற்று திருச்செந்தூர் கடலில் சலசமாதியில் மூன்று நாட்கள் இருந்து, விஞ்சை பெற்று 1016ஆம் ஆண்டு மாசிமாதம், 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை வைகுண்டராகக கலியை வெல்ல ஐயா அவதாரம் செய்தார் நாளே சிவன் விஷணு, பிரம்மா என்றார் சாதிகளில்லை அனைவரும் தவம் செய்து உயர்நிலை பெறமுடியும் என்றார் அன்றைய ஆட்சியாளாகள் இவரைப் பெரும் சிதரவதைகள் செய்து கொல்லப்பார்த்தனர் தனது தவவலிமையால் அவற்றை வென்றார் பல அரிய அற்புதங்களைச் செய்தார் மண்ணும் தண்ணீரும் கொடுத்து கொடிய நோயகளைப் போக்கினார் வாலையைக குருவாகக் கொண்டார் ஆட்சியாளர்கள் அவரிடம் பணிந்தனர் இன்றும் சுவாமி தோப்பு பதியில் பதம் என்ற நீரும். பூமியில் விளைந்த நாமமும் அடியவாக்குக் கொடுக்கப்படுகின்றன கொடியநோய் உள்ளவர்கள் பதியில் தங்கி மண்ணும், நீரும் ஒரு நேரம் உப்பில்லா உணவும் அருந்தி நோயைப் போக்கிக்கொள்கிறார்கள் பலரும் தவம் செய்து சித்தி பெறுகிறார்கள்   ஆதாரங்கள் அகிலத்திரட்டு முக உரை மற்றும் கீழக்கண்ட அகிலத்திரட்டு பாடல வரிகள் “வணங்கும் தவத்தால் வந்தார் தாமரைப் பதியில  போர் மேனிமாயன் பிறந்து தவமிருந்து ஓர்மேனிச் சாதி ஒகக வரவழைத்து  சாணாரினத்தில் சுவாமி வந்தாரென்றவரை வீணாட்டமாக விறுசெய்த ஞாயமதும் மனிதனே சுவாமி வமபென்று தானடித்து தனுவறியாப்பாவி தடிஇரும்பிலிட்டதுவும் மனுக்கண காணாமல் மறைந்தொரு மூன்று நாளாய தானும் தவமதுவாய சாயுச்சியமே புரிந்து’  “வாலை குருவே வாராமலே காரும் வாசியது பூவாய் வழங்க வரவழையும் தோசிமறலியையும் சொல்லி விலக்கிடு நீ-  சான்றோர் முதலாய் சக்கிலியன் வரையும் உண்டானசாதி ஒக்க வொக்கவொரு யினம்போல  “மருந்தாகத் தண்ணிர் மணவைத்தியங்கள் செய்ததுவும்” ‘மும்மூர்த்தி எல்லாம் ஒரு மூாத்தியாயிருக்கும் வைகுண்ட பெம்மான் வாய்த்தச் செந்தூர் கடலில”  “தனுவை அடக்கித் தவமிருந்தார் அமமானை சாகா விஞ்சை தலைவனாய் சமயவென்று நீதிய ரோமம வீசி நினைவொன்றை கருணை வாசி சாதிகக” அகிலத்திரட்டில் முருகன விஷணு ஏழுஅவதாரங்களை எடுத்தார் என்கிறது அகிலத்திரட்டு அதில் மூன்றாம் அவதாரமதான் முருகன் ஏழாம் அவதாரமாகக் கலியை அழிக்க ஐயா வைகுண்டர் அவதரித்தார் முருகனாக விஷணு அவதாரம் செய்த்தைப் பார்ப்போம் ஆதியில் சிவன ஒரு யாகம் செய்தார் அதில் ஒரு தீயசகதி மாபெரும் உருவத்துடன் ‘குரோணி’ என்ற அசுரனாகப் பிறந்தது அது கைலாயத்தை விழுங்க முயற்சித்தது அங்கு இருந்த விஷணு. அவனிடம் இருந்து தப்பித்து வந்தார் குரோணியை அழிகக அழிக்கும் கடவுளாகிய சிவனை நோக்கித தவம் செய்தார் குரோணியை ஆறு துண்டமாக வெட்டி அழிகக, விஷணுவிற்கு சிவன் வரம் தந்தார் ஆயினும் சிவன ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு யுகத்திலும் அசுரனாகப் படைப்பார் விஷணு ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்து, இந்த அரக்கர்களை அழித்தாலதான் குரோணி என்ற தீயசகதி முழுமையாக அழியும் என்றும் தெரிவித்தார் இதில் ஆறாவது துண்டம் பெரும் புத்தியும் சகதியும கொண்ட கலியாக உருவெடுக்கும் அதை அழிக்கச் சிவன் விஷ்ணு பிரமமா ஆகிய மூவரும் ஒருவராகக் கலியை அழிக்க வைகுண்டராக விஷணு அவதாரம் செய்தார் முருகன் அவதாரம் குரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தாகுரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தான் அகிலத்திரட்டு சொல்வது விஷணுவின் மூன்றாம் அவதாரம் முருகன் அவதாரம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணைந்த ஏழாம் அவதாரம் ஐயா வைகுண்டா மனிதனாகப் பிறந்து தெய்வநிலை பெற்றவா வாசியோகம் செய்து சாகாநிலை பெற்றவர் அரூபநிலை பெற்று இன்றும் அருள் பாலிப்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி மரண தண்டனைகளை வென்று, அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் இல்லற வாழ்க்கையினை வாழ்ந்து அரசு ஆண்டவர் இப்போது ஓரளவு புரிந்து இருக்கும் நம்முடைய முருகனுடைய வரலாறு எங்கெங்கெல்லாம் இருக்கிறது அதைக் குறித்து அகிலத்திரட்டில் முருகனைக் குறித்து நம்முடைய வைகுண்டர் அவர்கள் தெளிவாக எழுதி இருக்கிறார் விஷ்ணு உடைய மூன்றாம் அவதாரம் தான் முருகன் அப்படின்னு சொல்லி எழுதி இருக்காங்க இந்த மாதிரி அற்புதமான விஷயங்கள் எல்லாம் இதுவரைக்கும் தெரியாத ஒரு தகவலாக இருக்கிறது எனக்கும் ஒரு புதிதான தகவலா இருந்தது இன்னும் அடுத்த பயணம் என்னவென்றால் நம்முடைய முருகனை நோக்கிய பயணம் நம்முடைய முருகன் குறித்து சித்தர்கள் சொல்லும் உண்மையான தெளிவான வாழ்வு அது என்ன தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் வினோதனுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்

முருகனைக் குறித்து அடுத்த தேடலின் பயணம் அய்யாவை வைகுண்டரின் தெளிவுPART 2 Read More »

முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் PART 1

Post Views: 147 முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் முருகன் ஒரு அற்புதமான சக்திவாய்ந்த ஒரு மாமனிதன் இந்த உலகுக்கு முதல் சித்தனாக அவதரித்தவர் என்று பலர் அறிந்த ஒரு உண்மை ஆனால் என் வாழ்க்கையில் நான் அவரை என் குருவாக ஏற்றுக் கொண்டு அவரைக் குறித்து நான் அறிந்த பல புத்தகங்களை சித்தர்கள் உடைய பாடல்களை அறிந்த விஷயங்களை உங்களோடு கூட நான் இப்பொழுது பகிர்ந்து கொள்ள போகிறேன் என்னை மாற்றின என் முருகன் உங்களையும் அற்புதமான பயணத்திற்கு என்னுடன் கொண்டு வருவார் என்று நான் நம்புகிறேன் இதில் பல சந்தேகங்கள் வரும் பல கேள்விகள் எழும் நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? முருகன கடவுளா? சிவனின் மகனா? மனிதனா? முப்பாட்டனா? முருகன் இன்றும் வருவான் என்றால் அவன் எப்படி இருக்கிறான்? எப்படி வருவான? இவை அனைத்திற்கும் விடை காண்போம் முருகனைப் பற்றி நாமறிந்த விதங்கள் ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் முருகனைக் கடவுளாகக் காண்கிறார்கள் சிலர் அவதாரமாகப் பார்க்கிறார்கள். செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை நமது கலாச்சாரம் கடவுளாகவும் அவதாரமாகவும் சித்தரிக்கிறது இவை புராணங்களாகவும் ஆகம் நூல்களாகவும் இயற்றப்பட்டுள்ளன இதன்படி கந்தபுராணம் இயற்றப்பட்டு அது பதினெட்டு புராணங்களில் ஒன்றாக உள்ளது முருகனை அவதாரமாகச் சொல்கிறது ஐயா வைகுண்டர் செய்த அகிலத்திரட்டு ஆகம நூல பல முருக பக்தர்கள் இந்த நூல்களை ஆதாரமாகக் கொண்டு பல நூறு பக்தி இலக்கியங்களைத் தமிழில் இயற்றியுள்ளனா சித்தர்கள முருகனை முதல் தமிழ்ச் சித்தனாகக் காணகிறார்கள் தமிழ் இலக்கணமான தொலகாப்பியத்திற்கு முந்தையத் தமிழ் இலக்கணநூல் அகத்தியம் அதற்குமுன்பு அகத்தியா செய்த சித்தா இலக்கிய நூல்களில் முருகனிடம் தமிழும் சித்தாகல்வியும் கற்றதாகப் பல நூல்களிலும் சொல்லியுள்ளார் அகத்தியா முருகனைக் குருவாகக் கொண்டவா அகத்தியரும் பல சித்தர்களும் முருகனைக் குருவாகக்கொண்டு பல்லாயிரம் நூல்களை இயற்றியுள்ளனர் அதற்குமுன் முருகனும் பல சித்தர் இலக்கியங்களை இயற்றியுள்ளார் முருகன இயற்றிய பல நூலகளில் இயற்றிய பல இலட்சம் பாடல்களில் வெகு சில பாடலகளே நமக்குக் கிடைத்துள்ளன முருகனைப் பற்றி பிற சித்தர்களும குறிப்பாகச் சிவனுக்கும் முந்தைய தமிழச் சித்தனான காகபுசுண்டர் கூறிய நூல்களிலும் பல செய்திகள் இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை முருகனின் முதல் அவதாரம் ஒரு சக்தி வாய்ந்த ஒரு அவதாரமாக இருந்தது. அந்த அவதாரம் என்னவென்றால்  இந்த ஆதாரங்களைக் கொண்டு நாம் முருகனை கந்தபுராணத்தில் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம் 1 முருகனின் அவதாரம் சூரபத்மன் என்ற அசுரன் சிவதவம் செய்து பலவரங்களைப் பெற்றான ஐந்து தலை கடவுள்களால் மரணம் நேரக்கூடாது என்றும் பெண்ணிடம் பிறந்தவர்களால் மரணம் நேரக்கூடாது என்றும் வரம் பெற்றான அதன்பின் இந்திர லோகத்தை வென்றான தேவர்களைச் சிறைபிடித்து அடிமை ஆக்கினான் அப்பொழுது, இந்திரன் தப்பிச்சென்று சூரபத்மனை அழிக்கச் சிவதவம் செய்தான் சிவன இந்திரனுடைய தவத்திற்கு இறங்கி ஆறு தலைகளுடன் தோன்றினார் அவரின் ஒவ்வொரு தலையில் இருந்தும் ஒரு சுடர் தோன்றியது இந்த சுடர்களின் வீரியத்தால் சக்தியின் பாதங்களிலிருந்து வீரபாகு உட்பட ஒன்பது வீரர்கள் தோன்றினர் சக்தியால் சுடர்களின் வெப்பத்தையும் விரியத்தையும் தாங்கமுடியவில்லை எனவே, சிவன் ஆறுசுடர்களையும் வாயு பகவானிடம் ஒப்படைத்தார் வெப்பம் தாங்காத வாயு அக்கினி பகவானிடம் ஒப்படைத்தார் அக்கினி பகவானும் வெப்பம் தாங்காமல் கங்கையிடம் ஒப்படைத்தார் கங்கையும் வெப்பம் தாங்காமல் சரவணப் பொய்கையில் கொண்டுசோத்தார் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகள் தோன்றின விஷ்ணு ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்களிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார் குழந்தைகள் சிறுவர்களாயினா வளாந்த சிறுவர்களைக் கண்ட சகதி அறுவரையும் ஒன்றாக அணைத்தார் இதனால் ஓர் உடலும் ஆறுதலைகளும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட முருகன் அவதாரம் செய்தார் சரவணப் பொய்கையில் பிறந்ததால் சரவணன என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், கங்கை கொண்டு சென்றதால் காங்கேயன் என்றும் பெயர் பெற்றார் பெண்ணிடம் தோன்றாமல் ஆறுதலைகளைக் கொண்ட அவதாரமாக முருகன் உருவானார் இந்த கதையை உலகமா அனைத்தும் புராணங்களில் இதிகாசங்களில் அறிந்த ஒரு ஒரு கதை தான் ஆனால் இந்த கதையை நிஜம் என்று ஏற்றுக்கொள்வது சாத்தியமா என்று தெரியவில்லை ஆனால் நிஜம் எது என்று அதைக் குறித்த பயணத்தில் செல்வோம் அடுத்தபடியில் இந்தக் கதை முருகனின் 2வது கதை சுவாமிநாதன் சுவாமி மலையின் அற்புத கதை  முருகன் சிறுவனாக இருந்தபோது, பார்வதியிடம் பரமசிவன் ‘ஓம்’ என்ற பிரணவத்திற்குப் பொருள் சொன்னார் இதைச் சிறுவன் முருகன் கேட்டுக்கொண்டு இருந்தார் ஒருநாள் பிரமமா சிவனைக் காணவந்தார் முருகன் அவரிடம் “நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார் “நான் பிரமமா படைத்தல் தொழிலைச் செய்கிறேன்” என்றார் முருகன் “அப்படி என்றால் ஓம் என்ற மந்திரத்திற்குப் பொருள் சொல்லுங்கள்” என்றார் பிரமமா பொருள் தெரியாமல் விழித்தார் முருகன் பிரம்மாவைச சிறையில் அடைத்துவிட்டு தானே படைத்தலைச் செய்தார் இதை அறிந்த சிவன் முருகனிடம், “உனக்கு ஓம் என்பதன் பொருள் தெரியுமா?” என்றார் முருகன சிவனுக்கு ஓம் என்பதன பொருளைச் சொன்னார் எனவே, முருகன் சிவனுக்குக் குரு ஆனார் ஆகையால சிவகுரு, பரமகுரு என்ற பெயா பெற்றார் மரபுப்படி குரு தகப்பனாவார் சீடன் மகனாவார் எனவே.  தகப்பன்சாமி’ என்ற பெயரும் கிடைத்தது அதனால் சுவாமிநாதன் என்று அழைக்கப்பட்டார் அதன் நினைவாகச் சுவாமிமலை என்ற படைவீடு அமைந்தது பாலனாக பிரணவப்பொருள் சொன்னதால் பாலசுபரமணியன் என்பார்கள் பாலமுருகன் என்றும் அழைப்பர்   2 சூரசமகாரம் திருச்செந்தூர் தேவர்கள் சிவனிடம் சென்று சூரபதமனிடம் இருந்து விடுதலை பெற்றுத்தருமாறு கதறினார்கள் முருகனைக் கொண்டு சூரனைக் கொல்லக கெஞ்சினார்கள் முருகன் குமரப்பருவத்தினை போரிட்டு அறியாதவன ஆகையால் சிவன் தயங்கினார் முருகன் சூரபதமனிடம் போரிடத் தான் தயார் என்று கூறினார் போர்செய்ய சிவன் அனுமதித்தார் இதை அறிந்த சகதி, தனது அனைத்து சக்திகளையும் திரட்டி அதை வேலாக்கி முருகனிடம் சகதிவேலைக் கொடுத்தார் மேலும் விரபாகு முதலான ஒன்பது வீர சகோதரர்களையும் முருகனுக்குத் துணையாகப் போருக்கு அனுப்பினார் அதனால் முருகனைச் சக்திவேல் என்றும் அழைத்தனர் தேவர்களின் படை திரட்டப்பட்டது படைத் தளபதியாக முருகன பொறுப்பு ஏற்று போருக்குப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்துசேர்ந்தார் மரபுப்படி தேவர்களை விடுவிக்கக் கோரி விரபாகுவைத் தூதனாக சூரபதமனிடம் தூது அனுப்பினார் சூரபதமன அதற்கு மறுத்ததுடன் போரிட்டு தேவர்களை மீட்டுக்கொள்ளுமாறு அறைகூவல் விடுத்தான் போர் தொடங்கியது. முதலில் கிரவுஞ்சமலை என்ற அரணைத் தூளாக்கினார் முருகன பதமாசுரன தம்பி சுஜமுகனையும் அவனது படைகளையும் அழித்தார் தொடர்ந்து போரிடவந்த சிங்கமுக அசுரனையும் கொன்றார் பதமாசுரன் பெரும்படையுடன் போருக்கு வந்தான் சூரன்மீது சக்திவேலைச் செலுத்தினார் சக்திவேல் தூனை இரண்டாகப் பிளந்தது சூரன் விழந்தான் ஆனால் முருகன் அவனைக் கொல்லவில்லை இரண்டு துண்டுகளில் ஒன்றை மயிலாக மாற்றித் தனது வாகனமாக்கினார் அதனால், ‘மயில் வாகனன் என்ற பெயர்பெற்றார் மற்றொரு துண்டைச் சேவலாக்கி தனது கொடியாக்கினார் இதனால் சேவல கொடியோன் என்றும் அழைப்பார்கள் பகைவருக்கும் இறங்கும் கருணை மிக்கோன் முருகன் சூரனை வென்றதால் வெற்றிவேல்’ என்றும், ‘ஜெயந்தி நாதர் என்றும் போற்றப்படுகிறார் தேவர்களின் படைக்குப் பொறுப்பேற்றதால் தேவசேனாதிபதி என்றும் பெயர் பெற்றார் குமரனாக இருந்து போர்செய்ததால் குமரவேல’ ஆனார் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து சூரசம்காரம் செய்ததால் ‘செந்தில்வேல் செந்தூரான எனவும் அழைக்கப்பட்டார் தற்காலத்தில் நடந்த நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாகச் சமாப்பித்த வைரவேல் மற்றும் பல செல்வங்களைக் கோவில் அறங்காவலா திருடிவிட்டார் இதைக் கண்டுபிடித்த கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி, அவர் மீது புகார் செய்தார் இதனால் ஆத்திரம் அடைந்த அறங்காவலர் நிர்வாக அதிகாரியைக் கொலை செய்தார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டன் அறங்காவலர் தனது காரில் நீதிமன்றத்தில் இருந்து வந்துகொண்டிருந்தார் அச்சமயம் மயில்வாகனன என்ற பெயர்கொண்ட லாரி, காரில் மோதியது விபத்தில் அறங்காவலர் இறந்து போனார் இச்சம்பவம் அறங்காவலரை முருகனே தண்டித்தார் என அதிசயமாகப் பேசப்பட்டது. திருப்பரங்குன்றம் -தெய்வயானை திருமணம் சூரபதமனால் சிறைவைக்கப்பட்ட தேவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் இந்திரன் மீண்டும் பதவிபெற்றார் அதன் நன்றிக்கடனாக சக்தி ஆட்சிபுரியும் சிவனின் வீடான மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் இந்திரன, தனது மகளாகிய தெய்வயானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுத்தார் எனவே தெய்வயானை மணாளன் பரங்குன்றன என்ற பெயர்கள் கிடைத்தன ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திருப்பரங்குன்றம் விளங்குகிறது.  ஞானப்பழமும், பழநியும்கைலாயத்தில் சிவன், பார்வதி கணபதி மற்றும் முருகன் ஆகியோர் அமர்ந்து இருந்தனா அப்போது நாரத முனிவர் அங்கு வந்தார் நாரதா ஒரு பழத்தைக் கொடுத்து. இது ஞானப்பழம் இதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டுகிறேன் என்றார் யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு இப்பழம் பரிசாகக் கிடைக்கும் என போட்டியும் அறிவித்தார் முருகனும் கணபதியும் போட்டியை ஏற்றனர் முருகன மயில் மீதேறி உலகைச் சுற்றத் தொடங்கினார் கணபதி, சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து “அம்மை அப்பனே உலகம் ஆகையால், நான முதலில் உலகைச் சுற்றி வந்துவிட்டேன பழத்தைத் தாருங்கள்” என்றார் எனவே சிவனும் பழத்தைக் கணபதிக்குக் கொடுத்துவிட்டார் உலகைச் சுற்றிவந்த முருகன. கணபதியின் கையில் பழம் இருப்பதைப் பார்த்தார் உலகைச் சுற்றாதவருக்குப் பழத்தை எப்படி கொடுக்கலாம்?” என வாதிட்டார் உடனே. சிவபெருமான் “ஞானம் இல்லாதவருக்கு ஞானப்பழம் வேண்டும் ஆனால், நீ ஞானம் பெற்று ஞானப்பழமாக இருக்கிறாய் உனக்கு எதற்கு ஞானப்பழம்?” எனச் சமாதானம் செய்தார் இதை ஏற்காத முருகன் “எனக்கு என்று தனி உலகு படைத்து நானே படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செயவேன என்று கூறி கைலையை விட்டு வந்து பழநியில் அமாந்தார் இதனால் பழநி ஒரு படைவீடு ஆனது சித்தா போகா முருகனுக்கு நவ பாசாணத்தால சிலை செய்து பழநி மலையில நிறுவி, ஆராதனை செய்து பழநியில சமாதி ஆனார் இந்த நவபாசாணச் சிலையைப் பற்றி பல கருத்துகள் தேடல்கள் இன்றும் உண்டு  திருத்தணியும் வள்ளி திருமணமும் முன்னொரு காலத்தில், இரண்டு சகோதரிகள், தங்கள் இருவருக்கும் முருகனே கணவனாக அமையவேண்டும் என்று வேண்டித் தவம் செய்தனா அதில்

முருகனைக் குறித்த ரகசியம் அவரை இதுவரை அறியாத சித்தரகசியம் PART 1 Read More »

DO YOU WANT TO BECOME A MIND MASTERING?

Post Views: 1,661 DIRECT & ONLINE ZOME WORKSHOP       3 MONTH COURSE WITH GOVERNMENT CERTIFIED  What Is  MIND ?… WHY DO MIND MASTERY ?… BUSY MIND – Your mind won’t stop and mind stories are dominating your life? An untrained mind dominates your life You can’t relax into pleasure and day to day life… Lack of focus and will power your mind jumps all over the place and you struggle to complete works? you’ve lost your power to get up and go, and make things happen? Lack of Health-Related Issues – You cannot get up with healthy way Anxiety about the future – fear of what might happen. Can’t meditate – you’ve tried meditation and it didn’t work So many of us struggle with stress, life pressures, relentless demands on time and money and depression about what the future holds and the discomfort, diseases and difficult relationships all this creates and many more etc… Your mind makes up stories about people before you even know them. And it’s busy making up stories about people you do know. Then you unconsciously help those unhealthy stories come true. When your relationships are rooted in the stories you tell yourself about people, not what’s happening with those people, life is painful. First of all, Raise the question about the inner mind, think whether does your mind accept what you say and do it for you? Your Mind Accept your words and react for it? It’s not possible? for of all the situation. Then Understand you Inner Mechanism of you mind, power of your magical word. START MASTERING YOUR MIND Are You Ready to Transform Your Mind Better Living? GET STARTS NOW Ancient Art of Inner Mechanic of Mind Mastering I have taught thousands of people the skills of accelerated contemplative development, taking them effortlessly into the power of presence. I know how to understand the secrete of my mind and can teach this art to others. You can have this too.  Lots of peoples came and discussing about the course and they will Express the Interest, but I didn’t perform to anyone because this is one of the most power full SECRETE ingredients TREASURE from My Lovable GURU SAMY KANNU, so who can seriously willing to change there life the same thoughts peoples only I teach some of the hidden secretes. SO ARE YOU READY TO CHANGE UR LIFE… So what will these changes feel like, and how will they work. Body-Mind is based on the idea that humans tend to dissociate from their bodily experiences. Because human beings have the power to think, create, and exert control over their environments, they sometimes get stuck in their heads and ignore their bodies. Here the practice is not important. Most of the things the way your mind works can change through the understanding in this course when you apply them with dedication Hence Here we provide the art of Mind Mastering within 90 days transformation of your life program  On this course you will work practically with this our ancient methods used by our siddhas to start to take control of your mind, your life and find freedom After this 90days Program you don’t reveal anything to others, Just your life style of miracles makes them Speechless by your Performance  WHAT WILL YOU GET Course 1 – Ancient Hypnotism Methods Course 2 – Ancient Mesmerism Technology Course 3 – Methods of NLP Course 4 – Ancient Mind Power Technic Course 5 – Manam Semai Personality Transformation Course 6 – Mentalism Course 7 – Inner Spirituality  Subdivision of Course Mastering in Hypnotism Mastering in Healing Therapy Rapid Hypnotism Self-Hypnotism Stage Hypnotism Origin of NLP Techniques PLR Ancient Tradition Techniques Emotional Frequency Therapy Spiritual Growth Spiritual Clarity Karmic Deliverance Mind Reading Methods Conscious of the drama Higher level Akashic Reader Psychic Reader Psychic Activation to others Subconscious Techniques Mid Brain Activation Cosmic Connection Manifestation DHEYA Activation  Energy Transformation  Spiritual Transformation Animal Magnetism Ability Improving Antiaging Process Working with thought Love and compassion with Relationship Overcome Feelings / emotions / Phobia and Shyness Emotional intelligence Develop Leadership Quality Time Management Free from Addition Lose Weight Instant Sound Sleep Positive Thinking Sense of Humor & Wit As you learn to focus, success in your life projects will naturally happen, there is no abiding success without mental discipline and mind mastery This Course is based on completely Personal growth of each and every PERSONAL LIFE TRANSFORMATION comes “TRUE” Additional Benefits at FREE OF COST After Completion of this Course Eligible Persons directly Enrolled for Higher Level of IMMORTAL Practice. “If you can change your mind, you can change your life”  Normal Price One Time Offer – IND RS- 38,000/- Payment can be Made by Installment Basic ENROLL RIGHT NOW CONTACT – 7010054619

DO YOU WANT TO BECOME A MIND MASTERING? Read More »

How To Use Rudhraksha 1 to 21 Mukhi

Post Views: 316 How to Know Rudhraksha?                                       Rudhraksha is one of the most potent symbols used in Hinduism. It is considered to be the most potent manifestation of the Cosmic Force.Rudraksha is the seed of a particular tree species which usually grows at a certain altitude in the mountains – mainly in the Himalayan region. Unfortunately, most of these trees were used to make railway sleepers, so there are very few of them remaining in India. Today, they are mostly found in Nepal, Burma, Thailand or Indonesia. They are there in some parts of the Western Ghats in South India, but the best quality ones come from a certain altitude in Himalayas because somehow the soil, atmosphere, and everything influences it. These seeds have a very unique vibration Rudhraksha is a blessing from Lord Shiva himself to protect mankind from worldly sufferings and miseries. The term ‘Rudhraksha’ is used to refer to both the fruit as well as Rudhraksha tree. Etymologically the word Rudhraksha means-the eye of Rudra [Shiva]. The legend has it that the tree sprang from the tear drop of Rudra, hence Rudhraksha is the object of veneration. This Rudhraksha is closest to Shiva’s heart. It is extremely sacred. Rudhraksha is often believed to symbolize the link between the mortal world and the higher worlds. Indians have used Rudhraksha beads traditionally. Yogis and Monks have found that merely wearing the Rudhraksha beads gave them astonishingly tremendous amount of tranquility, and concentration that helped them meditate for a longer period of time with spectacular control over their mind How to use Rudhraksha Manthra 1 to 21 ? 1 Mukhi Presiding Deity: Shiva Ruling Planet : All Beeja Mantra²: Om Namah Shivaya The one mukhi Rudraksha is ruled by Supreme Lord Himself in his absolute Undivided form. This blesses the wearer with enlightenment and union with the Supreme Consciousness. It destroys all sins and leads one to liberation. It is only with grace of Lord Shiva and divine karmas that a person gets to wear this rare bead. The physical benefits of this bead is that it cures migraine and abnormalities of the brain dysfunction. 2 Mukhi Ruling Planet All Beeja Mantra : The know Weal The two mukhi represents Ardhanarishvara, the androgynous form which represents the synthesis of masculine and feminine energies of the universe. This Rudraksha removes the malefic effects of Chandra and helps 5 M in balancing emotional instability. It relieves fear and sense of insecurity and gives inner happiness and fulfilment. 3 Mukhi Presiding Deity: Agni Ruling Planet Surya Beeja Mantra  Om Kleem Namaha The three mukhi Rudraksha represents the element of “Fire”. Just like the fire destroys all impurities in a substances and brings about irreversible change similarly this Rudraksha relieves one from the Karmic influences of the past births. It is said that the wearer of three mukhi would never have to take another birth again, and would attain Moksha. It heals ailments of stomach, skin and liver. 4 Mukhi Presiding Deity: Bruhaspati Ruling Planet Jupiter Beeja Mantra : Om Hreem Namaha The four mukhi Rudraksha represents God Bruhaspati, the preceptor of the celestials. The wearer is blessed with knowledge and creativity. It helps in developing retentive power. Wearer is also blessed with melodious speech. 5 Mukhi Presiding Deity: Kalagnirudra Ruling Planet Jupiter Beeja Mantra  Om Hreem Namaha The five mukhi Rudraksha represents Kalagnirudra. The five mukhis of this Rudraksha directly connects it with the fivefaces of Lord Shiva-Sadyojata, Vamadeva, Tatpurusha, Aghora and Ishana. This directly bestows the wearer, the grace of Lord Shiva. 6 Mukhi Presiding Deity: Kartikeya Ruling Planet : Mars Beeja Mantra Om Hreem Hoom Namaha The six mukhi Rudraksha is ruled by Lord Kartikeya, the six-faced, son of Lord Shiva. Since Kartikeya is also the ruling deity of Mars, this Rudraksha pacifies malefic effects of planet Mars. It also bestows upon the wearer Stability in life, Self-confidence and focus. Wearer is blessed with greater connect with earth and acquires assets such as real estate and vehicles. 7 Mukhi Presiding Deity:Lakshmi Ruling Planet: Venus Om Hum Namaha Beeja Mantra  The seven mukhi Rudraksha represents Goddess Mahalakshmi, the Goddess of wealth. The wearer is blessed with the grace of Aishvaryeshvara Shiva and Mahalakshmi, as a result of which overcomes penury and becomes successful in his business and acquires wealth and prosperity. 8 Mukhi Presiding Deity Ganesha  Ruling Planet : Ketu Beeja Mantra : Om Hum Namaha The eight faces of the Rudraksha represents the eight directional elephants which guard us from all evil and obstacles. The wearer overcomes impediments which are caused by external and natural factors. Ketu in association with Ganesha bestows knowledge. 9 Mukhi Presiding Deity: Durga Ruling Planet : Rahu Beeja Mantra : Om Hreem Namaha Divine mother Durga rules over the nine mukhi Rudraksha. One who wears this is bestowed with supreme confidence in life to tackle all difficulties and also is never touched by any harm from evil powers. 10 Mukhi Presiding Deity: Vishnu Ruling Planet: All Planets Beeja Mantra : Om Hreem Namaha The ten mukhi Rudraksha is presided by Lord Narayana. Just as Lord Vishnu incarnated ten times to get the world rid of evil spread by demonic forces, this Rudraksha too will relieve one from all difficulties, pain and impediments. One can besure of attaining justice in cases pending against oneself Ancient texts mention this Rudraksha as one of the most powerful Rudraksha which pacifies malefic effects of all the nine planets. 11 Mukhi Presiding Deity: Ekadasha Rudras Ruling Planet Beeja Mantra  Om Hreem Hum Namahal There are eleven forms of Rudra mentioned in the Yajur Veda. They are Bhava, Sharva etc. The eleven mukhi Rudraksha is ruled by the Ekadasha Rudras. The merits of performing 1000 Ashavamedha Yaga and 100 Vajapeya Yaga is attained by wearing this Rudraksha. Supreme peace, equanimity of mind, better judgement of situation are bestowed th by this Rudraksha. It

How To Use Rudhraksha 1 to 21 Mukhi Read More »

உங்களுக்கு தனிமனித சுதந்திரம் இருக்கிறதா?

Post Views: 293                   தனிமனித சுதந்திரம் என்பது உண்மையில் என்ன?                தனிமனித சுதந்திரம் என்பது உண்மையில் என்ன அதாவது நாம் நம்முடைய சுய அறிவை பயன்படுத்தும்போது அதற்கு தடையாக யாரேனும் இல்லை என்பதே தனி மனித சுதந்திரம். சரி ஏன் இப்போது தனி மனித சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றது ஏன் நம்மை ஒருவர் பல விஷயங்களில் சுய அறிவை பயன்படுத்த தவறு அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு செயலை செய்கிறோம் என்று சொன்னால் இதை நீ செய்யக்கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள் இதற்கெல்லாம் என்ன காரணம் இதற்கு நாம் அனைவரும் ஒரு கொள்கையின் அடிப்படையிலோ மதங்களின் அடிப்படையிலோ ஜாதி கிழோ நாம் அழுத்தமாக சிக்கிக்கொண்டே இருக்கிறோம். இதுவே நம்முடைய சுய அறிவை மிகக் கடுமையாக பாதிக்கின்றது அது வளரும் இளம் பிள்ளைகளையும் பாதிக்கிறது இதனால் நாம் மனம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் கீழ் நிலையாகவே இருக்கின்றது. இன்னொரு பக்கம் உளவியல் படி பார்த்தால் நாம் எந்த நபரின் மீதோ எந்த ஒரு பொருள்களின் மீதோ அதிக பற்று வைக்கின்றோமோ இதனால் ஆரம்பத்தில் இருந்த பற்று படிப்படியாக காலப்போக்கில் நமக்கே தெரியாமல் அதற்கு நாம் அடிமையாகிறோம்.         அடிமை என்பதற்கு பல்வேறு வகையான அர்த்தம் உண்டு ஒருவரின் கீழ் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஒருவகை அடிமைத்தனம் அல்லது நாம் ஒன்றின் மீது அதிக பற்று வைப்பதால் அதற்கு நாம் அடிமையாகி விடுகிறோம் இது ஒருவகையான அடிமை தனம். சரி இதற்கெல்லாம் நாம் என்ன செய்வது நாம் சுதந்திரமாக இருக்க என்ன செய்ய வேண்டும் முதலில் நாம் செய்யவேண்டியது அதிகமான மனிதர்களிடம் பழக வேண்டும் எப்படி பழக வேண்டும் என்றால் அளவாக பழக வேண்டும் ஏனெனில் மனிதர்களின் எவ்வளவு அன்பாக இருந்தாலும் சரி எவ்வளவு பயமாக இருந்தாலும் சரி எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி அவை உங்களை எளிதில் அடிமைப்படுத்திவிடும் எப்படி என்றால் நம்முடைய உணர்வானது எந்த இடத்தில் நாம் அதிகமாக செலுத்துகிறோமோ அவை ஒரு கட்டத்திற்கு மேல் ஒருவித அடிமைத்தனத்தை ஏற்படுத்துகிறது.         பிறகு அளவுகடந்து பழகுதல் வேண்டாம் அப்போதுதான் நீங்கள் நினைத்த ஒரு சில இலக்கை அடைய முடியும் அதிகமாக மனிதர்களிடம் பழகுங்கள் நன்றாக அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் எவ்வித சூழ்நிலையிலும் உங்களை அவர்களுக்கு கொடுத்து விடாதீர்கள் மனதளவிலும் வேண்டாம் அன்பு காட்டுங்கள் அனைவரிடமும் அளவோடு காட்டுங்கள். ஆனால் மரியாதையை அதிகமாக்குங்கள் அப்போது நீங்கள் மனிதர்களிடம் நிறைய விஷயத்தை தெரிந்து கொள்ளலாம் ஏனெனில் அடிமைத்தனம் என்பது ஒருவித மோசமான உணர்வுதான் எப்படி என்றால் அவர்களுடைய சிந்தனையை உங்களுக்குள் திணிப்பார்கள்‌. மனக்குழப்பத்திற்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள். எனவே எதையும் கேளுங்கள் அதை உங்களுக்குள் ஆராயுங்கள் பிறகு ஒரு தெளிவுக்கு வாருங்கள். ஏனெனில் இங்கு அவர்களுடைய அறிவை இருப்பார்களே தவிர ஒரு புரிதலை கொண்டு வரமாட்டார்கள் எவன் ஒருவன் உங்களுக்கு புரிதலைக் கொண்டு வருகிறானோ அவனே ஒரு கிளர்ச்சியாளன். அன்பு என்பது நாம் சுதந்திரத்தை சற்று குறைக்கும் எப்படி என்றால் இந்த உலகத்தை சற்று ஆழமாக பார்த்தால் ஒவ்வொருவரும் தாங்கள் பிறரை மிகவும் நேசிப்பதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் அன்பை சற்று உற்று கவனித்தால் ஒருவருக்கொருவர் எப்படி அடுத்தவரை அடிமைப்படுத்துவது என்பதில் ஆர்வமாக இருப்பது புரியும் அன்பினால் ஒருவரை அடிமையாக்க முடியுமா அதற்கு பெயர் அன்பா ஆனால் நடைமுறையில் 99% அன்பு இப்படித்தான் இந்த உலகத்தில் செயல்படுகிறது இவை எதார்த்தமான உண்மையும் இது.         புரிதல் இல்லாத இந்த உலகில் அன்பு அப்படித்தான் ஆரம்பத்திலிருந்து செயல்படுகிறது ஆணும் சரி பெண்ணும் சரி அன்பை சரியாக புரிந்து கொண்டால் அவர்கள் சுதந்திரமாக இவ்வுலகில் வாழ முடியும் சரி சந்தோஷமாக இருப்பது எப்படி எப்போதும் இதுவும் ஒருவித சுதந்திரம்தான் ஏனெனில் சந்தோஷமாக இருக்க வேண்டாம் இந்த உலகத்தில் பிறந்து இருக்கின்றோம் சந்தோஷம் என்பது என்ன அதற்கு ஒரே பதில் தான் அன்பை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் அன்பு எங்கிருந்து தோன்றுகின்றது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சந்தோஷம் உங்களுக்கு ஒரு புரிதலோடு கிடைக்கும். பிறகு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களுக்கு ஒருவர் இதை செய்யாதே என்பார்கள் அங்கும் உங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போகும் நீங்கள் எவ்வித சலனமுமின்றி அதை செய்யுங்கள் எதுவாக இருந்தாலும் அதை புரிதலோடு செய்யுங்கள் ஏனெனில் தவறு செய்ய பயப்படும் மனிதன் வாழ்க்கையில் வளர்ச்சி அடையும் மாபெரும் ஒரு வாய்ப்பினை தவற விடுகிறான் என்று ஓஷோ கூறுகிறார்.           அந்த தவறின் மூலம் நீங்கள் கற்றது என்ன அப்போது உங்கள் மனம் பக்குவப்படும் ஏனெனில் இதை தவறு என்கிறார்கள் ஓ அதை துணிச்சலுடன் ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு சுற்றியுள்ள மக்கள் உங்களை என்ன செய்கிறார்கள் அந்த வகையில் நம் மனம் எப்படி இருந்தது என நாம் ஆராயவேண்டும். அதன் மூலம் நமக்கு நடக்க என்ன நடக்கிறது என்று உற்று கவனியுங்கள் பணம் பக்குவம் ஏற்படும் உங்களுக்கு பிறகு உங்களுக்கு தைரியத்தை கொடுக்கும். முக்கியமான இன்னொரு ஒரு விஷயத்தை நான் எதிர் கூறுகிறேன் அது என்னவென்றால்…( குற்ற உணர்வு).. உங்கள் மனதில் மாபெரும் குற்ற உணர்வு ஏற்படும். எந்த ஒரு செயலை செய்யும் போது உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது அங்கு உங்கள் சுதந்திரம் முற்றிலுமாக தடைபடும் பிறகு உங்களுக்கு சுதந்திரமே இருக்காது உற்று கவனியுங்கள் குற்ற உணர்வு உங்கள் பிறப்பிலேயே வந்ததா இல்லை வளரும்போது சமூகம் உங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியதா சமூகம் உங்களுக்கு ஏற்படுத்தியதாகவே தான் இருக்குமே தவிர பிறப்பில் வந்தது கிடையாது நம்முடைய சுய அறிவையும் பாதிக்கும் முக்கியமான உணர்வு குற்ற உணர்வு ஏன் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள்.எதற்கேற்றாலும் குற்ற உணர்வு ஏற்படுகிறது என்றால் நம்மை யாரோ ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது தான் நூறு சதவீத உண்மை. இந்தக் குற்ற உணர்விற்கு பின்னே உள்ள மர்மத்தை நீங்கள்தான் ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் அதிலிருந்து விடுபட வேண்டும். நாம் எந்த நிலையிலும் சுதந்திரமாக இருக்க முக்கியமாக ஒரு உச்சகட்ட சூட்சமமே இதுதான்.        பிறகு இன்னொரு ரகசியமும் உள்ளது அதுவே விழிப்புணர்வு ஆம் விழிப்புணர்வுடன் இருக்கும் இறைவனை யாராலும் அடிமை படுத்த முடியாது தனக்கு உள்ளேயும் வெளியேயும் விழிப்புணர்வு கொண்டு எவன் இருக்கிறானோ அவன் முற்றிலும் சுதந்திர மனிதனாவான். இதற்குப் பிறகு மனம் சமூகத்திலிருந்து விடுபட்டு அடுத்த பரிணாம வளர்ச்சியை ஆன்மீகம் ஆன்மீகம் என்பது என்ன என்றால் எவன் ஒருவன் மாயையை புரிந்து கொண்டு தன்னை அறிய முயல்கிறான் அவனே ஆன்மீகவாதி அதுவே உண்மையான ஆன்மிகம் வெளியே நடக்கும் மாயைக்கு காரணம் நம் மனம் நம் மனதை புரிந்து கொண்டால் மாயை விலகும் நமக்கு உச்சகட்ட சுதந்திரமே இதுதான் இதை எப்படி புரிந்து கொள்வது இதற்கு பயிற்சி இருக்கின்றதா என்றால் எவ்வித பயிற்சியும் கிடையாது புரிதல் ஒன்றே பயிற்சி புரிதல் என்பது அழகான ஒன்று அது அவ்வளவு சீக்கிரம் நம்மிடத்தில் வராது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் விழிப்புணர்வு கொள்ளுங்கள் அல்லது விழிப்புணர்வு பெற்ற மனிதன் சிறந்த புரிதலை கொண்ட மனிதனாக இருப்பான் எந்த மனிதன் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் என்றாலும் அவன் கடந்து வந்த பாதை எப்படி இருக்கும் தெரியுமா ஒரு ஊசி முனையில் ஒட்டகத்தை நுழைத்தால் எப்படி இருக்கும் அந்த அளவு மிக மோசமான பாதையை கடந்து வந்தவனே கிளர்ச்சியாளன் உண்மைகளை கொண்டவன் அவனே. ஆகவே சுதந்திரம் என்பது நமக்குள்ளே தான் முதலில் இருக்கிறது பிறகுதான் வெளியே அதை நாம் காண முடியும் ஆகவே நாம் எப்போதும் சுதந்திரமாக இருக்க சில விதிமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும்.(குறிப்பு)… மேலே கூறியதை நீங்கள் செய்ய தொடங்கும் போது உங்கள் மனம் பாதை தவறாக போகலாம் ஆனால் நீங்கள் மனதை பக்குவப்படுத்தி விழிப்புணர்வு கொண்டுதான் சிலவற்றை துணிச்சலாக செய்ய முடியும் ஆகவே மனப்பக்குவம் வேண்டும் சுதந்திரத்திற்கு அடிப்படையான சிலவற்றை புரிந்து கொள்வோம்.முதலில் அன்பு என்பது காமத்தில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனம் என்பது மாயை என புரிந்து கொள்ள வேண்டும் பிறகு மனமே குரு என்கிற ஒரு கட்டத்தில் மனம் உங்களை எடுத்துச் செல்லும் மனிதர்கள் என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் மனிதனே ஒரு நோய் என்று ஒரு மிகத் தெளிவாக கூறியிருக்கிறார் என்ன காரணம் என்றால் உங்களை நீங்களே புரிந்து கொண்டாலே ஒழிய பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும் இல்லையென்றால் முடியவே முடியாது. இவ்வித புரிதல்கள் இருந்தாலொழிய நீங்கள் அடிமைகள் கிடையாது. பிறகு எதற்கும் நீங்கள் அடிமையாகவும் மாட்டீர்கள்.நீங்கள் ஒரு சுதந்திர பறவை. இதன் மூலம் தான் சுய அறிவு எனப்படும் உள்ளுணர்வு உங்களுக்குள் செயல்படும் அதன் செயல்பாடுகள் மிக பிரம்மாண்டமாக இருக்கும் நன்றி மகிழ்ச்சி…🍬 Writer K.SivaGanesh…………..

உங்களுக்கு தனிமனித சுதந்திரம் இருக்கிறதா? Read More »

Shopping Cart