அரசு வேலை மற்றும் வேலை கிடைக்கு வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு அந்த அசை நிறை வேண்டும் என்றால் முதலில் உழைக்க வேண்டும் அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் இந்த தாந்திரீக முறை படி செய்தாலும் கிடைக்கும் கொஞ்சம் உழைப்பும் தேவை இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

(1) அனுமனை, பைரவரை வழிபடுங்கள். சுந்தர காண்ட பாராயணம் செய்யலாம். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு விளக்கேற்றலாம். சனிக்கிழமை காலை 6-7 அல்லது இரவு 8-9 செய்வது சிறப்பு.

(2) தினசரி காலை சூரியனை சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து வழிப்பட்டு வரவும்.

(3) 14 முக ருத்திராட்சம் அணியலாம்.

(4) சனிக்கிழமை அன்று ஊர வைத்த எள்ளை மதியம் 1-2 க்குள் எருமைக்கு வழங்கி வரவும்.

(5) அரச மரத்திற்க்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வரவும். அரச மரம் கடவுள் ரூபம். தொடக்கூடாது. மேலும் அரச மரம் அருகில் அசுததும் செய்வது, துப்புவது போன்றவை பெரும் கேடாய் கண்டிப்பாக விளைவிக்கும்.முயற்சி செய்து பாருங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் 

Vinodhan,

Shopping Cart